-
தமிழகம்
தினந்தோறும் ஆந்திராவிற்கு கடத்தப்படும் ஐநூறு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! போலீசுக்கு சவால்விடும் கடத்தல் மாஃபியா !
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக விசாரித்தபோது.. திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆரம்பாக்கம் சோதனைச்சாவடி வழியாக ஆந்திர எல்லையின் முகப்பு பகுதியான தடாவில் உள்ள பிரபல அரிசி கடத்தல்…
Read More »
-
மாவட்டம்
உடுமலையில் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி, தளி சாலைகள் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க,…
Read More » -
சினிமா
விஷ்ணு விஷால் நிராகரித்த தலைப்பில் சீயான் விக்ரம்
தமிழ் திரையுலகில் இயக்குநர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, தன் உடலை வருத்தி கதாப்பாத்திமாகவே மாறக்கூடிய நடிகர் சீயான் விக்ரம் மட்டுமே என்று சொன்னால் மிகையாகாது. சமீபத்தில் வெளியான…
Read More » -
தமிழகம்
தினந்தோறும் ஆந்திராவிற்கு கடத்தப்படும் ஐநூறு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! போலீசுக்கு சவால்விடும் கடத்தல் மாஃபியா !
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
மாவட்டம்
கைக்கடிகாரம் திருட்டு, வீடியோவில் சிக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு
திருமண மஹாலில் கைக்கடிகாரத்தை இளைஞர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது…
Read More » -
மாவட்டம்
கோவில் கல்வெட்டை சேதப்படுத்திய மர்மநபர்கள் ! காவல்நிலையத்தில் புகார்
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டை மர்மநபர்கள் சேதப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை…
Read More » -
சினிமா
சினிமா வாய்ப்பளித்த இயக்குநர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் அர்ஜுன் தாஸ் !
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.…
Read More » -
தமிழகம்
கோடிகளில் புரளும் ஆயில் திருட்டு ! இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் ! கோவையில் பரபரப்பு !
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகிலுள்ள தென்னம் பாளையம் பகுதியில் டேங்கர் லாரிகளில், அரசு நிறுவனங்களுக்கு செல்லும் ஆயில், டீசல், தார் மற்றும் பர்னஸ் ஆயிலை கூலிப்படையினர் மூலம்…
Read More » -
மாவட்டம்
நெடுஞ்சாலையில் 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம் !
சென்னையை அடுத்த மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்அயனாவரத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் மாதவரம்…
Read More » -
மாவட்டம்
மருந்து கடையில் மர்ம நபர்கள் 8 லட்சம் கைவரிசை ! போலீஸார் வலைவீச்சு !
புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டேரி அருகே…
Read More » -
தமிழகம்
டீசல், ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ! மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் !
சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மாதவரம் அதிகாரிகளின் அலட்சியத்தால், புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு அம்பத்தூர் செல்லும் பிரதான புறவழிச்சாலையில், ஓம் சக்தி நகரில் உள்ள டீசல், ஆயில்…
Read More » -
தமிழகம்
ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்.. சென்னையில் பரபரப்பு !
வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்…
Read More » -
மாவட்டம்
ஆட்டோ மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த இளம் ரவுடிகள் ! அச்சத்தில் பொதுமக்கள் !
சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை…
Read More » -
மாவட்டம்
மர்ம நபர்களால் சேதப்படுத்தப்படும் மின் கம்பங்கள் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கீழ்பெருங்கரை கிராமத்தில் மின் கம்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள்…
Read More » -
சினிமா
“ராபர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !
இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கவிதா எஸ் தயாரிப்பில், எஸ். பாண்டி இயக்கத்தில், சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், டேனி போப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்…
Read More » -
தமிழகம்
மேலிடத்து மாப்பிள்ளையின் இலங்கை பயணம் ! மர்மம் என்ன ?.!
தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்வே உள்ளிட்ட பணிகளில் “பென்” நிறுவனம் பணியாற்றியது…
Read More » -
தமிழகம்
திமுக ஒன்றியச் செயலாளர் மீது கிராம மக்கள் புகார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, தாளையடி கோட்டை ஊராட்சியில் பாப்பார் கூட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி…
Read More » -
மாவட்டம்
கலைஞர்களை பாராட்டிய மாநகராட்சி ஆணையர் !
தமிழ் கலை, கலாச்சாரத்தை காக்கும் நோக்கத்தில், கலையின் மீதுள்ள தீராத காதலால், ஆண்டுதோறும் நவீன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த…
Read More » -
அரசியல்
மோடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு ! முதலமைச்சர் முக ஸ்டாலின்
திருவள்ளூர், வடசென்னை நாடாளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில்… ஒன்றியத்தில் பிரதமராக மோடி பொறுப்பேற்றதிலிருந்து, நாட்டு மக்களை…
Read More » -
சினிமா
“ஹாட் ஸ்பாட்” படக்குழுவினரின் வெற்றி விழா கொண்டாட்டம் !
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான…
Read More »