தமிழகம்
-
பல்லடம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! விபத்தில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் 18 வது வீதியில் குடியிருந்து வருபவர் காசியம்மாள். தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த இவர் கடந்த…
Read More » -
நினைத்த நேரத்தில் ஆளுநரை சந்திப்பதற்கு, ஆளுநர் மாளிகை ஒன்றும் பனையூர் கட்சி அலுவலகம் இல்லையே !
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 107 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்…
Read More » -
ஆளுநர் மாளிகையில் கொடுத்த ஆதரவு கடிதத்தில் மோசடி ! ஆரம்பமே மோசடி, தப்பித்தவறி ஆட்சி அமைத்தால் மக்களின் நிலைமை ?.!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆட்சி அமைக்க அழைக்கோரி, மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு…
Read More » -
அதிமுக ஆட்சியில் நாட்டையே உலுக்கிய வழக்கு ! போலீசாருக்கு அபராதத்துடன் மரண தண்டனை !
அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஒன்பது போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதில் ஆய்வாளர் ஶ்ரீதருக்கு 15 லட்சம்…
Read More » -
600 கோடி மோசடி புகாரில் சிக்கிய தவெக வேட்பாளர் கைது !. ?
தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களில் 140 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி, அரசுக்கு 600 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் வாணியம்பாடி…
Read More » -
திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமல் !
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை…
Read More » -
எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக 1.30 கோடி மோசடி செய்த திமுக நிர்வாகிகள் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 14வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாவின் கணவர் நாகலிங்கம் என்பவர் பெரியகுளம் நகர தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.…
Read More » -
தெலுங்கானா அரசின் உயரிய விருதான “பைடி ஜெய்ராஜ்” விருது கமல்ஹாசனுக்கு வழங்கி கௌரவிப்பு !
‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசனுக்கு…
Read More » -
விளிம்புநிலை மக்களுக்கு வீடுகள் வழங்கும் “ஜோய் ஆலுக்காஸ்” அறக்கட்டளை !
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம்…
Read More » -
போக்குவரத்து துறையின் அலட்சியத்தால், நெடுஞ்சாலையில் சிதறும் வாகனங்கள் ! பதற்றத்தில் பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைத்துள்ள கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக கோவையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மற்றும் திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட…
Read More »