தமிழகம்
-
திடீரென பேரனை தனியாகச் சந்தித்த முதலமைச்சர் !
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி மீடியா சைன்ஸ் படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக ப்ராஜெக்ட் ஒர்க் காரணமாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தின் நிர்வாகத்தை…
Read More » -
பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை ! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ஆண்கள் !
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து…
Read More » -
நினைவுச் சின்னமாக மாறிவரும் மக்களின் வரிப்பணம் ! 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத பேருந்து நிலையம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோடங்கி பாளையம் கிராமம். இப்பகுதியில் அதிகளவு கல்குவாரிகள் அமைந்துள்ளது. சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு…
Read More » -
பல்லடத்தில் வசூல் துறையான வருவாய்த்துறை ! மனு அளித்து 3 வருடமாக காத்திருந்த 90 வயது மூதாட்டி திடீர் மரணம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு 5 லட்சமா ? அதிகாரியின் அலட்சியத்தால் சுயநினைவை இழந்த 90 வயது மூதாட்டி !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
தோல்வி பயத்தில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் திமுக ! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய…
Read More » -
மணல் கடத்தல்… திமுக நிர்வாகியின் 26 லாரிகளை பறிமுதல் செய்த டிஐஜி
கரூர் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய புகாரில் கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன் என்பவருக்கு சொந்தமான 26 லாரிகளை…
Read More » -
ஒதுக்கப்படும் பட்டியலின மக்கள் ! பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
தமிழக பாஜகவில் பட்டியல் இன மக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை…
Read More » -
தலைமைக்கு எதிராக செயல்பட்டவரின் மகனுக்கு, திமுக இளைஞரணி பதவியா !.? கொந்தளிக்கும் உசிலம்பட்டி திமுகவினர் !
மதுரை மாவட்டம் உசிலிம்பட்டியில் திமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் நகர் செயலாளர் தங்கமலை பாண்டியின் மகன் கஜேந்திரநாத் என்பவருக்கு உசிலம்பட்டி திமுக இளைஞர் அணி…
Read More » -
பல்லடம் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ! 3 பேர் உயிருக்கு ஆபத்து ! உயிருக்கு உலை வைக்கும் சாய ஆலைகள் குறித்த அதிர்ச்சி தகவல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாய ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் ஏராளமான சாய…
Read More »