தமிழகம்
-
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை மதிக்காத மாநகராட்சி அதிகாரிகள் ! அதிருப்தியில் பெண்கள் !
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், அந்த மனுக்கள்…
Read More » -
முதல்வர் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து வழிபாடு நடத்திய நடிகர் கைது !
முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது பணிகளை மருத்துவமனையில் இருந்தே தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முதல்வரின் பரிசோதனைகள்,…
Read More » -
கலப்பட டீசல் கடத்திய டேங்கர் லாரிகள் பறிமுதல் ! கலக்கத்தில் கடத்தல் மாஃபியாக்கள் !
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில், சென்னை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர்…
Read More » -
திடீரென பேரனை தனியாகச் சந்தித்த முதலமைச்சர் !
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி மீடியா சைன்ஸ் படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக ப்ராஜெக்ட் ஒர்க் காரணமாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தின் நிர்வாகத்தை…
Read More » -
பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை ! வெளியான வீடியோ.. அதிர்ச்சியில் ஆண்கள் !
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து…
Read More » -
நினைவுச் சின்னமாக மாறிவரும் மக்களின் வரிப்பணம் ! 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத பேருந்து நிலையம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோடங்கி பாளையம் கிராமம். இப்பகுதியில் அதிகளவு கல்குவாரிகள் அமைந்துள்ளது. சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு…
Read More » -
பல்லடத்தில் வசூல் துறையான வருவாய்த்துறை ! மனு அளித்து 3 வருடமாக காத்திருந்த 90 வயது மூதாட்டி திடீர் மரணம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு 5 லட்சமா ? அதிகாரியின் அலட்சியத்தால் சுயநினைவை இழந்த 90 வயது மூதாட்டி !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
தோல்வி பயத்தில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் திமுக ! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய…
Read More » -
மணல் கடத்தல்… திமுக நிர்வாகியின் 26 லாரிகளை பறிமுதல் செய்த டிஐஜி
கரூர் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய புகாரில் கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன் என்பவருக்கு சொந்தமான 26 லாரிகளை…
Read More »