தமிழகம்
-
நிர்வாக குளறுபடிகளால் ஸ்தம்பித்த பழனி ! பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் மூன்றாம் படை வீடாகும். தைப்பூச நாளன்று பழனி முழுவதும் திருவிழா கோலாகலமாகவும், மிக விமரிசையாகவும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி…
Read More » -
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்திலிருந்து, பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு..!
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி…
Read More » -
30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் 1993 ஆம் ஆண்டு முதல் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலில்…
Read More » -
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
கல்லூரி விரிவுரையாளர்கள் வாயில் முழக்கு போராட்டம் ! பரமக்குடி அரசு கல்லூரியில் பரபரப்பு !
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கு போராட்டத்தில்…
Read More » -
சிபிஐ, அமலாக்கத்துறை, சைபர் கிரைம் அதிகாரிகள் பெயரில் மோசடி ! இணையவழி குற்றவாளிகள் கைது !
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளரான மேரி ஜெனட் டெய்சி என்பரின் செல்போன் எண்ணிற்கு கடந்த…
Read More » -
பொங்கல் விழாவை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர் ! நள்ளிரவில் பொங்கி எழுந்த பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கல்லம்பாளையம் அரிசன காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பொங்கல் விழா கொண்டாடி வந்துள்ளனர்.…
Read More » -
சாலையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு…
Read More » -
சட்டவிரோதமாக ஊடுருவிய 27 வங்க தேசத்தினர் கைது ! போலி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் இயங்கி வருகிறது பிரபலமான பி டெக்ஸ் பனியன் நிறுவனம். இந்நிறுவனத்தில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்…
Read More » -
பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய…
Read More »