தமிழகம்
-
திருப்பூரில்… தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் !கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், தேவம்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்களை சில இளைஞர்கள் வாடகைக்கு…
Read More » -
மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் வழங்கிய கணியூர் பேரூராட்சி
தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி கலாவதி…
Read More » -
திருநங்கைக்கு பாலியல் சீண்டல் ! கோஷ்டி தகராறில் வெட்டுக்குத்து !
சென்னை தலைமைச் செயலகம் அருகேயுள்ள எஸ்.வி.எம் குடியிருப்பு பகுதியில் பிரசாந்த் என்கிற குள்ள கருப்பா என்பவரும் அறிவழகன் என்கிற கீதா திருநங்கை என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
Read More » -
முதல்வர் வருகைக்கு விவசாயிகள் எதிர்ப்பு ! அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமாதானம் !
பசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
Read More » -
எழுத்துப் பிழையிடன் இயக்கப்பட்ட ரயில் ! தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி !
திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டித்து மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டது. இதனையடுத்து முதல் முறையாக ராமேஸ்வரத்திலிருந்து திருவனந்தபுரம்…
Read More » -
பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு !
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,480 கிராம ஊராட்சிகளில் இன்று சனிக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆறு முறை கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.…
Read More » -
முதல்வரா… துணை முதல்வரா.. !.? குழப்பத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துணை முதல்வரை வரவேற்றனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட…
Read More » -
பழனியில் தொடரும்.. கஞ்சா விற்பனை ! இளைஞர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. ஆனால் சமீபகாலமாக போதைப்பொருள் விற்பனை, மணல் திருட்டு, தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையிலும் சிறந்த நகரமாகி வருவதாக…
Read More » -
புகார் கொடுத்தவர் மீது.. குடிபோதையில் காரை ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமலாபுரம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் விநாயகா பழனிச்சாமி. பல்வேறு புகார்களுக்கு உள்ளான பழனிச்சாமி தற்போது தன்னை எதிர்த்து புகார் மனு…
Read More » -
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு !
திண்டுக்கல் மாநகராட்சியில் துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி,…
Read More »