தமிழகம்
-
ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் ! வலை வீசிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர்
சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, அம்பத்தூர் ( CSCID ) பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு, ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக…
Read More » -
ரேஷன் அரிசி கடத்தலில், பலே கில்லாடி செஞ்சி சண்முகம் கைது ! 35 டன் ரேஷன் அரிசி, வாகனங்கள் பறிமுதல்
தமிழ்நாடு அரசு குடிமைப் பொருட்கள் வழங்கல் துறையின் சார்பில், பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கும் ரேஷன் அரிசியை கடத்தும் கும்பல் சம்பந்தமாக, கடந்த மே 9 ஆம்…
Read More » -
கரைபுரண்டோடும் போதை மாத்திரைகள் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. சுமார் லட்சக்கணக்கில் மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர், அருள்புரம், தண்ணீர் பந்தல்,…
Read More » -
பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார் ! கலக்கத்தில் ரவுடிகள் !
சென்னை புழல் சிறைச்சாலை அருகே உள்ள வெஜிடேரியன் நகரில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின்…
Read More » -
தனியார் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது !
கோவை, வடவள்ளி அருகே டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்கிற பெயரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800 – க்கும் மேற்பட்ட மாணவ…
Read More » -
கொள்ளையடித்த பணத்தில் 4 கோடியில் ஸ்பின்னிங் மில் மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்த திருடன் ! கோவையில் பரபரப்பு !
தமிழகம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள குடியிருப்பு பகுதிகளில், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை, பின்னணி என்ன ? வெளியான திடுக்கிடும் தகவல் !
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவர் வழக்கறிஞராகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…
Read More » -
போதையில் சீரழியும் கோவை ! தனிப்பிரிவு ஆய்வாளர் காரணமா ?.!
சமீபத்தில் கள்ளக் குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் 65 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியான பொள்ளாச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால்,…
Read More » -
தனியார் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் ! நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் ! தாராபுரம் அருகே பதற்றம் ! பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More » -
கோவை மேயர் கல்பனா ராஜினாமா, அடுத்த மேயர் ரேஸில் மீனா லோகு, இளஞ்செல்வி ?.!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சம்பந்தமாக நேற்றைய தினமே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக…
Read More »