அரசியல்
-
அமித்ஷா முன்னிலையில், பாஜக, அதிமுக கூட்டணியை உறுதி செய்த அண்ணாமலை !
சமீப காலங்களாக எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களை குறிவைத்து, வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பாஜகவும் அதிமுகவும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டதாக புதுய தகவல் தற்போது…
Read More » -
‘பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கக் கூடாது’’ : சட்டமன்றத்தில் முரசொலி செல்வம்
முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக, இதழியல் துறையின் நட்சத்திரமாக பரிணமித்த முரசொலி செல்வம் மறைந்துவிட்டார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் அக்காள் மகன், இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர்…
Read More » -
மேயரின் அநாகரிக செயல்..! : அதிர்ச்சியில் பொதுமக்கள்…
நகராட்சியாக இருந்த காரைக்குடி, மாநகராட்சியாக மாறிய பின்பு நடந்த முதல் மாமன்ற கூட்டத்திலேயே எதிர்க்கட்சி கவுன்சிலரிடமும், செய்தியாளர்களிடமும் மேயர் முத்துதுரை அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
குரூப் 4 பணியாளர்கள் தேர்வு… அன்புமணி விமர்சனத்துக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி
”இருக்கும் இடங்களுக்கு ஏற்பத்தான் பணியாளர்களை தேர்வு செய்ய முடியும். முந்தைய சராசரி அளவைவிட அதிகமாகதான் குருப் 4 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என பாமக தலைவர் அன்புமணியின்…
Read More » -
53ம் ஆண்டு துவக்க விழா.. அதிமுகவின் பலத்தை நிரூபிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி..?
நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் துவங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இன்றளவும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்து வருகிறது. அண்ணாவின் கொள்கைகளையும், திமுக எதிர்ப்பையும் கொள்கைகளாக தாங்கி…
Read More » -
விஜய் கட்சியின் மாநாட்டு ஏற்பாடுகள் தடுக்கப்படுகிறதா? –
விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி தாமதிக்கப்படுவதற்கு காரணமே அதிகார வர்கத்தின் நெருக்கடியென அரசியல் வட்டாரத்தில் பேசிவரும் நிலையில், விஜய்யை கண்டு தி.மு.க அஞ்சுகிறதென அ.தி.மு.க, பா.ஜ.க, மற்றும்…
Read More » -
மத்திய அரசின் நிதி நிறுத்தம்..! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமா..?
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநில அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்குவது வழக்கம். இந்த நிதியை மாநில அரசு…
Read More » -
வெறுப்பு பேச்சு! அவதூறு வழக்கு… தமிழக அரசிடம் உதவி கேட்கும் அண்ணாமலை..!
சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், கடந்த 2022ல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் காவல் ஆணையரிடம் ஒரு புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில்,…
Read More » -
மது ஒழிப்பு மாநாடு..! அதிமுகவிற்கு அழைப்பு.. திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா விசிக..?
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க `அதிமுக’ விற்கு அழைப்பு…
Read More » -
சென்னையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி கைது!
சென்னை குரோம்பேட்டையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூரிலிருந்து கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மகிந்திரா தார் வாகனத்தை இடித்து சேதப்படுத்தியது. காரின்…
Read More »