அரசியல்
-
வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய அதிமுக வேட்பாளர் ! சாதியம் பேசிய வழக்கில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 5 ஆண்டு சிறை !
2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனலாக பறந்து தற்போது அமைதியாகி இருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல்…
Read More » -
பல்லடம் தொகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து, ஓய்ந்து போன வேட்பாளர்கள் ! தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் ?.!
திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள நிலையில், 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் 9 வேட்பாளர்களும், காங்கேயம்…
Read More » -
“தலைவன் இருக்கின்றான்” சிறப்பு பிரச்சார பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்
மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் அவர்கள் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி…
Read More » -
தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க நினைக்கும் பாஜக ! கருப்பு கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமாக ஒன்றிய பாஜக அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளதை அடுத்து, தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே…
Read More » -
பெரம்பூரில் “வைரம்” சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !
நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்ஷன் விஜய், மதுவற்ற தமிழகம். போதையற்ற இளைஞர் சமுதாயம், தரமான கல்வி, சமமான மருத்துவம், காந்தியம் வென்றிட, நல்லாட்சி…
Read More » -
பொறாமையில் புலம்பும் பழனிச்சாமி பெயரைக் கூட உச்சரிக்காத அமித்ஷா ! அமைச்சர் சிவசங்கர் அறிக்கை
20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக…
Read More » -
அமித்ஷா முன்னிலையில், பாஜக, அதிமுக கூட்டணியை உறுதி செய்த அண்ணாமலை !
சமீப காலங்களாக எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களை குறிவைத்து, வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பாஜகவும் அதிமுகவும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டதாக புதுய தகவல் தற்போது…
Read More » -
‘பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கக் கூடாது’’ : சட்டமன்றத்தில் முரசொலி செல்வம்
முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக, இதழியல் துறையின் நட்சத்திரமாக பரிணமித்த முரசொலி செல்வம் மறைந்துவிட்டார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் அக்காள் மகன், இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர்…
Read More » -
மேயரின் அநாகரிக செயல்..! : அதிர்ச்சியில் பொதுமக்கள்…
நகராட்சியாக இருந்த காரைக்குடி, மாநகராட்சியாக மாறிய பின்பு நடந்த முதல் மாமன்ற கூட்டத்திலேயே எதிர்க்கட்சி கவுன்சிலரிடமும், செய்தியாளர்களிடமும் மேயர் முத்துதுரை அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
குரூப் 4 பணியாளர்கள் தேர்வு… அன்புமணி விமர்சனத்துக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி
”இருக்கும் இடங்களுக்கு ஏற்பத்தான் பணியாளர்களை தேர்வு செய்ய முடியும். முந்தைய சராசரி அளவைவிட அதிகமாகதான் குருப் 4 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என பாமக தலைவர் அன்புமணியின்…
Read More »