-
தமிழகம்
நிர்வாக குளறுபடிகளால் ஸ்தம்பித்த பழனி ! பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் மூன்றாம் படை வீடாகும். தைப்பூச நாளன்று பழனி முழுவதும் திருவிழா கோலாகலமாகவும், மிக விமரிசையாகவும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தைப்பூச நாளன்று பல்வேறு பகுதிகளிலிருந்து…
Read More » -
-
-
-
-
-
-
-
-
-
தமிழகம்
நிர்வாக குளறுபடிகளால் ஸ்தம்பித்த பழனி ! பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் மூன்றாம் படை வீடாகும். தைப்பூச நாளன்று பழனி முழுவதும் திருவிழா கோலாகலமாகவும், மிக விமரிசையாகவும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி…
Read More » -
விமர்சனம்
அஜித்தின் “விடாமுயற்சி” விஷ்வரூப வெற்றியா ?.! திரைவிமர்சனம்
லைகா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரோ, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “விடாமுயற்சி”. கதைப்படி.. அஜர்பைஜானில் வசித்துவரும்…
Read More » -
மாவட்டம்
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.பி.எம் திட்டத்தை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியனேந்தல் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப்சிங். ஐ.ஏ.எஸ் அரியனேந் தல் ஊராட்சியில் எஸ்.பி.எம் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்…
Read More » -
விமர்சனம்
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் ! “தண்டேல்” படத்தின் திரைவிமர்சனம்
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்து மொண்டோடி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்”கண்டேன்”.…
Read More » -
தமிழகம்
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்திலிருந்து, பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு..!
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி…
Read More » -
தமிழகம்
30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் 1993 ஆம் ஆண்டு முதல் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலில்…
Read More » -
மாவட்டம்
34 ஆயிரம் குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் ! இன்னும் சிக்காத பலே கிள்ளாடிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. பொது விநியோகம் திட்டத்தின்…
Read More » -
மாவட்டம்
காரத்தொழுவு ஊராட்சியில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், காரத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட காரத்தொழுவு அழகுநாச்சி அம்மன் கோயில் அருகில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை…
Read More » -
மாவட்டம்
எத்தனை வழக்குகள் போட்டாலும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பல் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் திலீப் குமார்…
Read More » -
மாவட்டம்
வடசென்னை பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் ! 2,250 கிலோ அரிசியுடன் கைது செய்த போலீசார் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட…
Read More » -
மாவட்டம்
மாதவரத்தில் டி_மார்ட் ஷோரூம்.. கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு ! வாகன ஓட்டிகள் அவதி !
சென்னையை அடுத்த மாதத்தில் டி மார்ட் புதிய கடை திறப்பு விழாவில், பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல…
Read More » -
தமிழகம்
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
சினிமா
நட்சத்திர விடுதிக்கு மாறும் தயாரிப்பாளர்கள் சங்கம் ! “படைத்தலைவன்” படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் !
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “படைத்தலைவன்” படத்தினை பரமசிவம் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் அனைத்தும்…
Read More » -
அரசியல்
அமித்ஷா முன்னிலையில், பாஜக, அதிமுக கூட்டணியை உறுதி செய்த அண்ணாமலை !
சமீப காலங்களாக எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களை குறிவைத்து, வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பாஜகவும் அதிமுகவும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டதாக புதுய தகவல் தற்போது…
Read More » -
சினிமா
மக்களவை சபாநாயகர் பாராட்டிய, தமிழ் திரையுலக பிரபலம் !
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு பைனான்ஸியராகவும், விநியோகஸ்தர் ஆகவும் உள்ள சஞ்சய் லால்வாணியின் சமூக பணியை பாராட்டி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா சிறந்த சமூக…
Read More » -
தமிழகம்
கல்லூரி விரிவுரையாளர்கள் வாயில் முழக்கு போராட்டம் ! பரமக்குடி அரசு கல்லூரியில் பரபரப்பு !
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கு போராட்டத்தில்…
Read More » -
மாவட்டம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடியரசு தின சாதனை நிகழ்வு !
The Global Raising Challengers Organization (TGRCO) TGRCO- வின் நிறுவனர், 14 வயதான சாரிகா ஜெகதீஷ், “World Book Of Records – London” உடன்…
Read More » -
தமிழகம்
சிபிஐ, அமலாக்கத்துறை, சைபர் கிரைம் அதிகாரிகள் பெயரில் மோசடி ! இணையவழி குற்றவாளிகள் கைது !
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளரான மேரி ஜெனட் டெய்சி என்பரின் செல்போன் எண்ணிற்கு கடந்த…
Read More » -
சினிமா
மிஷ்கின் தமிழ் சினிமாவின் “அநாகரிகம்” ! கண்டிக்காத பிரபலங்கள் !
ப. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெளிவந்துள்ள “பாட்டல் ராதா” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, மேடை நாகரீகம் இல்லாமல் அநாகரிகமான…
Read More » -
தமிழகம்
பொங்கல் விழாவை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர் ! நள்ளிரவில் பொங்கி எழுந்த பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கல்லம்பாளையம் அரிசன காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பொங்கல் விழா கொண்டாடி வந்துள்ளனர்.…
Read More »