Saturday, February 7 2026
Breaking News
  • நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு ! பல்லடத்தில் பரபரப்பு !
  • தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட கவர்ச்சி நடிகை ! கொந்தளிக்கும் அதிமுகவினர் !
  • “க்ராணி” படத்தின் விமர்சனம்
  • பழனியில்.. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதி !
  • நிலம் சம்மந்தமான முன்விரோதம் ! கலவர பூமியான மடத்துக்குளம் ! பதட்டத்தில் பொதுமக்கள் !
  • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் ! பொதுமக்கள் அவதி !
  • “ஹாட் ஸ்பாட் _2” படத்தின் விமர்சனம்
  • “பத்ம ஶ்ரீ” விருது பெறும் எச் வி ஹெண்டேவுக்கு குவியும் பாராட்டுக்கள் !
  • உடுமலை அருகே..‌ அமராவதிநகர் சைனிக் பள்ளியில் குடியரசு தினவிழாவில் கண்கவர் அணிவகுப்பு !
  • பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
  • Sidebar
  • Random Article
  • Log In
  • Menu
Naarkaali Seithi

Naarkaali Seithi

  • Search for
  • Home
  • தமிழகம்
    • All
    • தமிழகம்
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • மின் புத்தகம்
  • தமிழகம்
    3 hours ago
    0 65

    நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு ! பல்லடத்தில் பரபரப்பு !

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே சாக்கடை கழிவு நீர் வெளியேற்றுவதற்கு  பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் கழிவு…

    Read More »
  • 4 days ago

    தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட கவர்ச்சி நடிகை ! கொந்தளிக்கும் அதிமுகவினர் !

  • 6 days ago

    நிலம் சம்மந்தமான முன்விரோதம் ! கலவர பூமியான மடத்துக்குளம் ! பதட்டத்தில் பொதுமக்கள் !

  • 2 weeks ago

    அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !

  • 2 weeks ago

    விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் !

  • December 19, 2025

    24 மணிநேரமும் மது விற்பனை ! சாதனை புரிந்த திருப்பூர் மதுவிலக்கு போலீஸார் !

  • November 26, 2025

    திருப்பூரில்… தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் !கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?

  • November 25, 2025

    மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் வழங்கிய கணியூர் பேரூராட்சி

  • November 13, 2025

    திருநங்கைக்கு பாலியல் சீண்டல் ! கோஷ்டி தகராறில் வெட்டுக்குத்து !

  • October 28, 2025

    முதல்வர் வருகைக்கு விவசாயிகள் எதிர்ப்பு ! அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமாதானம் !

4 days ago
0 456

தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட கவர்ச்சி நடிகை ! கொந்தளிக்கும் அதிமுகவினர் !

June 23, 2025
0 831

நடிகர்கள் ஶ்ரீ காந்த், கிருஷ்ணா கைது !.? விசாரணை வலையத்தில் பிரபல நடிகர்கள் !

June 5, 2025
0 874

“தக் லைஃப்” தமிழ் பெயரா ? கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள் !

June 3, 2025
0 885

கமல் விவகாரத்தில்.. ரஜினி குரல் கொடுக்காதது ஏன் ? இன உணர்வா !.? பயமா !.?

May 10, 2025
0 879

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பதவியை பயன்படுத்தி மோசடி செய்தவர் கூட்டமைப்பு தலைவரா !.?

May 5, 2025
0 1,155

சினிமா தொழிலாளர்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆர்.கே. செல்வமணி !

April 28, 2025
0 959

“மாமன்னனுக்கு” மங்களம் பாடிய இயக்குநர் சுந்தர் சி !

March 24, 2025
0 1,165

நடிகை சோனா தர்ணா ! உண்மையும், பின்னணியும்…

  • தமிழகம்
    3 hours ago
    0 65

    நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு ! பல்லடத்தில் பரபரப்பு !

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.…

    Read More »
  • சினிமா
    4 days ago
    0 456

    தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட கவர்ச்சி நடிகை ! கொந்தளிக்கும் அதிமுகவினர் !

    பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று “ட்ரீம் கேள்” என்கிற படம் வெளியாவதாகவும், அந்தப் படத்தில் நாயகியாக சண்டை கலைஞர் ஜஸ்டின் பேத்தியும், நடிகை பபிதாவின்…

    Read More »
  • விமர்சனம்
    5 days ago
    0 133

    “க்ராணி” படத்தின் விமர்சனம்

    விஜயாமேரி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில், வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் நடிப்பில், விஜய குமாரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “க்ராணி”. கதைப்படி.. இரவு…

    Read More »
  • மாவட்டம்
    5 days ago
    0 179

    பழனியில்.. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதி !

    திண்டுக்கல் மாவட்டம் பழனிமலை ஆறுபடை வீடுகளில் முக்கிய பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

    Read More »
  • தமிழகம்
    6 days ago
    0 297

    நிலம் சம்மந்தமான முன்விரோதம் ! கலவர பூமியான மடத்துக்குளம் ! பதட்டத்தில் பொதுமக்கள் !

    திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் சங்கரமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ருத்ராபாளையம் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் ( சீலிங் லேண்ட் ) உபரி நிலங்கள் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில்…

    Read More »
  • மாவட்டம்
    1 week ago
    0 225

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் ! பொதுமக்கள் அவதி !

    திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம் முதல் கொமரலிங்கம், கொழுமம் வழித்தடம் மிக முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று…

    Read More »
  • விமர்சனம்
    2 weeks ago
    0 117

    “ஹாட் ஸ்பாட் _2” படத்தின் விமர்சனம்

    ஜே.கே.பி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், அஷ்வின், பவானி ஶ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், பிரியா பவானி ஷங்கர், சஞ்சனா திவாரி, எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர்…

    Read More »
  • மாவட்டம்
    2 weeks ago
    0 232

    “பத்ம ஶ்ரீ” விருது பெறும் எச் வி ஹெண்டேவுக்கு குவியும் பாராட்டுக்கள் !

    ஆண்டுதோறும் சிறந்த சேவை புரிபவர்களுக்கு “பத்ம ஶ்ரீ” விருது வழங்கி கௌரவித்து, பாராட்டி வருகிறது மத்திய அரசு. அந்த வகையில் தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் சிறப்பான சேவையாற்றி வரும்…

    Read More »
  • மாவட்டம்
    2 weeks ago
    0 258

    உடுமலை அருகே..‌ அமராவதிநகர் சைனிக் பள்ளியில் குடியரசு தினவிழாவில் கண்கவர் அணிவகுப்பு !

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 77வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கேப்டன் கே.மணிகண்டன் (IN), தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர்…

    Read More »
  • மாவட்டம்
    2 weeks ago
    0 217

    பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !

    அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா முக்கிய விழாவாகும். தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து…

    Read More »
  • மாவட்டம்
    2 weeks ago
    0 466

    தாராபுரம் பகுதியில்… நீண்டநாள் வழிப்பறி திருடர்கள் கைது !

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கணியூர், மூலனூர் பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தாராபுரம்…

    Read More »
  • தமிழகம்
    2 weeks ago
    0 702

    அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு ! துணைபோகும் அதிகாரிகள் !

    திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாப்பாடி, முத்தநாயக்கன்பட்டி, கொழுமம் கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மட்டை மில், பேப்பர் மில்களுக்கு அனுமதியில்லாமல் தண்ணீர் எடுப்பதாக…

    Read More »
  • மாவட்டம்
    2 weeks ago
    0 554

    திருப்பூரில் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் !

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தி, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றிட அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை…

    Read More »
  • தமிழகம்
    2 weeks ago
    0 303

    விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் !

    கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக, கறிக்கோழி உற்பத்தியாளர்கள்…

    Read More »
  • விமர்சனம்
    3 weeks ago
    0 252

    “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் விமர்சனம்

    கே.ஆர் குரூப் நிறுவனம் சார்பில், கண்ணன் ரவி தயாரிப்பில், ஜீவா, இளவரசு, தம்பிராமையா, பிரார்த்தனா , ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடிப்பில், நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் வெளிவந்துள்ள…

    Read More »
  • மாவட்டம்
    3 weeks ago
    0 441

    திமுகவினர் கொண்டாடிய திராவிட பொங்கல் விழா !

    தமிழ் புத்தாண்டு மற்றும் உழவர் திருநாளான தைப்பொங்கலை வரவேற்று கொண்டாடி சிறப்பிக்கும் வகையில், திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டால்…

    Read More »
  • விமர்சனம்
    3 weeks ago
    0 231

    “வா வாத்தியார்” விமர்சனம்

    ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், கார்த்தி, கிருத்திஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வா வாத்தியார்”. கதைப்படி.. மாசிலா…

    Read More »
  • மாவட்டம்
    3 weeks ago
    0 785

    காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா !

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல்நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், காவலர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் பாரம்பரிய முறைப்படி சேலை…

    Read More »
  • விமர்சனம்
    4 weeks ago
    0 409

    தமிழ் சினிமாவின் தனித்துவ அடையாளம் “பராசக்தி”  – விமர்சனம்

    பராசக்தி என்றால் பரபரப்பு தான், வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் பராசக்தி திரைப்படம் ஏற்படுத்திய பரபரப்புகள் கொஞ்சநஞ்சமல்ல, அதனால்தான் தமிழ் சினிமாவின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாக விஞ்சி…

    Read More »
  • மாவட்டம்
    4 weeks ago
    0 572

    ஏலம் விடாத கடைகளில் பார் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள் ! எம்.பி பெயரில் அதிகாரம் செலுத்தும் பார் உரிமையாளர் !

    திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள வஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை அருகேயுள்ள பாரில் 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள்…

    Read More »
© Copyright 2026, All Rights Reserved  |  4 Media Designs
    Back to top button
    Close
      Close
      Close
      Log In
      Forget?