-
தமிழகம்
ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் ! வலை வீசிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர்
சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, அம்பத்தூர் ( CSCID ) பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு, ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வியாசர்பாடி பகுதியில் சோதனை மேற்கொண்டபோது,அந்த வழியாக வந்த இரண்டு ஆட்டோக்களை மறித்து சோதனை செய்துள்ளனர்.…
Read More » -
-
-
-
-
-
-
-
-
-
மாவட்டம்
போதை மண்டலமான கொங்கு மண்டலம் !.? பல்லடம் அருகே அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் கரைபுரண்டோடும் போதை நடமாட்டம் குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.…
Read More » -
மாவட்டம்
அரசு நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவருக்கு தடைவிதித்த, வட்டார வளர்ச்சி அலுவலர் ! பல்லடம் அருகே பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கன்னம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளில் அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்…
Read More » -
தமிழகம்
ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் ! வலை வீசிய உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர்
சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, அம்பத்தூர் ( CSCID ) பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு, ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக…
Read More » -
மாவட்டம்
ஜாதி கட்சியாக மாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் !.? கட்சி நிர்வாகிகள் குமுறல் !
திண்டுக்கல் மாவட்டம் , வடமதுரை ஒன்றியம், அய்யலூர் எஸ்.கே.நகர் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவருக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் சித்ரா ( பெயர்…
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தலில், பலே கில்லாடி செஞ்சி சண்முகம் கைது ! 35 டன் ரேஷன் அரிசி, வாகனங்கள் பறிமுதல்
தமிழ்நாடு அரசு குடிமைப் பொருட்கள் வழங்கல் துறையின் சார்பில், பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கும் ரேஷன் அரிசியை கடத்தும் கும்பல் சம்பந்தமாக, கடந்த மே 9 ஆம்…
Read More » -
தமிழகம்
கரைபுரண்டோடும் போதை மாத்திரைகள் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. சுமார் லட்சக்கணக்கில் மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர், அருள்புரம், தண்ணீர் பந்தல்,…
Read More » -
விமர்சனம்
கிரானைட் குவாரி, குரூப்-1 தேர்வு, வங்கிக்கடன் மோசடி செய்பவர்கள் திருந்துவார்களா !.? “இந்தியன்-2” படத்தின் திரைவிமர்சனம்
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “இந்தியன் -2”. கதைப்படி.. சமூகப் பிரச்சினைகளை யூ டியூப்பில் வெளியிட்டு தீர்வுகாணும் முயற்சியில், ஊழலுக்கு…
Read More » -
விமர்சனம்
புதிய பாதையில், புதிய கோணத்தில் பயணிக்கும் “டீன்ஸ்” படத்தின் திரைவிமர்சனம்
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் “டீன்ஸ்”. கதைப்படி.. நகர்ப்புறத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் சிறுவர், சிறுமியர் தங்களது வீட்டில் நடைபெறும் சம்பவங்களையும், அவர்களது அடக்குமுறைகளையும்…
Read More » -
தமிழகம்
பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார் ! கலக்கத்தில் ரவுடிகள் !
சென்னை புழல் சிறைச்சாலை அருகே உள்ள வெஜிடேரியன் நகரில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின்…
Read More » -
தமிழகம்
தனியார் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது !
கோவை, வடவள்ளி அருகே டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்கிற பெயரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800 – க்கும் மேற்பட்ட மாணவ…
Read More » -
தமிழகம்
கொள்ளையடித்த பணத்தில் 4 கோடியில் ஸ்பின்னிங் மில் மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்த திருடன் ! கோவையில் பரபரப்பு !
தமிழகம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள குடியிருப்பு பகுதிகளில், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து…
Read More » -
மாவட்டம்
கோவையில் கார்களை திருடியவர்களே, கண்டுபிடித்து தருவதாக நூதன மோசடி !
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து கோவை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடமானம் வைத்து ஏமாற்றியது தொடர்பாக வழக்கு பதிவு…
Read More » -
சினிமா
கமலின் இந்தியன்-2 படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !
கமல்ஹாசனின் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில்,…
Read More » -
மாவட்டம்
பழனி அருகே குடிநீர் குழாய் இணைப்புக்கு, பணம் பெற்றுக்கொண்டு இழுத்தடிக்கும் பேரூராட்சி அலுவலர்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள குறிஞ்சி நகரில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1998-1999ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,…
Read More » -
தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை, பின்னணி என்ன ? வெளியான திடுக்கிடும் தகவல் !
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவர் வழக்கறிஞராகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…
Read More » -
தமிழகம்
போதையில் சீரழியும் கோவை ! தனிப்பிரிவு ஆய்வாளர் காரணமா ?.!
சமீபத்தில் கள்ளக் குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் 65 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியான பொள்ளாச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால்,…
Read More » -
தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் ! நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் ! தாராபுரம் அருகே பதற்றம் ! பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More » -
மாவட்டம்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் நிறுவனம் ! பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம், கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More » -
தமிழகம்
கோவை மேயர் கல்பனா ராஜினாமா, அடுத்த மேயர் ரேஸில் மீனா லோகு, இளஞ்செல்வி ?.!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சம்பந்தமாக நேற்றைய தினமே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக…
Read More » -
தமிழகம்
கோவை மேயர் கல்பனா அதிரடி மாற்றம் !.? பதவியை பிடிக்க காத்திருக்கும் மூன்று பெண் கவுன்சிலர்கள் !
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக கல்பனா கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளிலிருந்து இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு சென்ற வண்ணம் இருந்தது.…
Read More »