-
தமிழகம்
கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B, 261/1பி1, 1சி1 & 2 (10.00 ஏக்கர்), சென்னியப்பனுக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, SFNo.302/1A &…
Read More » -
-
-
-
-
-
-
-
-
-
மாவட்டம்
மடத்துக்குளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பார்களும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில்,…
Read More » -
மாவட்டம்
அத்தியாவசிய பிரச்சினையில் அலட்சியம் காட்டும் மேயர் ! தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் வெளியேறி, பேருந்து நிலையத்தை சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதோடு, துர்நாற்றம்…
Read More » -
விமர்சனம்
“தரைப்படை” படத்தின் விமர்சனம்
ஸ்டோன் எக்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில்…
Read More » -
விமர்சனம்
சொந்த நிலத்தை தானமாக வழங்கி, கால்வாய் அமைத்துக் கொடுத்த “காலிங்கராயன்” வரலாற்றை பேசுகிறதா ? காலிங்க ராயன் படத்தின் திரைவிமர்சனம்
சன் சைன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், பாரதி மோகன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “காலிங்கராயன்”. இப்படத்தில் உதய் கிருஷ்ணா, தென்றல், குஷி, சைலஜா, மருது செழியன், ஆனந்த்…
Read More » -
தமிழகம்
கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B,…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் நாடகமாடிய சகோதரன் ! நடந்த கொடூரம் ஆத்திரத்திலா ? ஆணவத்திலா ?
பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட பருவாய் கிராமத்தில் நடந்த கல்லூரி மாணவி படுகொலை வழக்கில், சகோரனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவாய் கிராமத்தை சேர்ந்த…
Read More » -
குஜிலியம்பாறை பிரதான சாலையில் அடிக்கடி விபத்து ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. விபத்துக்களை தடுக்கும் வகையில் அந்த…
Read More » -
விமர்சனம்
சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் விமர்சனம்
ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ்யு அருண்குமார்…
Read More » -
மாவட்டம்
குடோனில் சிக்கிய 1 டன் குட்கா ! போலீஸாரின் அதிரடியால் கலக்கத்தில் கடத்தல் கும்பல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிமேடு பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து ஆய்வாளர் மாதையன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில்…
Read More » -
விமர்சனம்
“எம்புரான்” படத்தின் திரைவிமர்சனம்
ஆசீர்வாத் சினிமாஸ், ஶ்ரீ கோகுலம் மூவீஸ், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யு சிங், சுராஜ்…
Read More » -
மாவட்டம்
பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 7525 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் !
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, அண்டை மாநிலங்களுக்கு காவல்துறையினர் கண்ணில் படாமல், எரி சாராயம் கடத்துவதை சில கும்பல், தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மண்டலம்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே.. ஆசைகாட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட “போலி நிருபர்” உள்பட 6 பேர் கைது !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலி நிருபர் தலைமையில், ஆறுபேர் கொண்ட கும்பல், பெண் ஆசைக்காட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை…
Read More » -
தமிழகம்
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 76 லட்சம் மோசடி ! சின்னமனூர் ஜமீன் மிரட்டும் ஆடியோ வைரல்…
திருப்பூரில் போலி வேலைவாய்ப்பு மையம் அமைத்து, தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து அப்பாவிகளை ஏமாற்றிவிட்டு, உல்லாசமாக சுற்றி வரும் முன்னாள் ராணுவ வீரர் குவேந்திரனிடம்,…
Read More » -
தமிழகம்
தனி அடையாளத்திற்காக போராடும் அமைச்சர் ! தனி ஒருவருக்காக புதிய மாவட்டமா ?.!
பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள். அதே பேராசை தான் தற்போதைய ஆளும் கட்சியின் உணவுத்துறை அமைச்சருக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியின் மேற்கு பகுதியில் மட்டும்…
Read More » -
தமிழகம்
“மாப்ள ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ…
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4,…
Read More » -
சினிமா
நடிகை சோனா தர்ணா ! உண்மையும், பின்னணியும்…
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை சோனா தென்னிந்திய திரைப்பட தொழிலாளிகள் சம்மேளனத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சோனா…
Read More » -
தமிழகம்
போலீஸ் வேடமிட்டு 1 கோடியே 10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் நிருபர் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் சரகத்திற்குட்பட்ட அவினாசிபாளையம் அருகே நடந்த வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளியான பத்திரிகை நிருபரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து…
Read More » -
தமிழகம்
தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் ! மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் !
பரமக்குடி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே… ஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தது போல், தொடர்ச்சியாக, சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை…
Read More » -
இந்தியா
நாடாளுமன்ற முதல் எதிர்க்கட்சி தலைவரின் நினைவு தினம் !
இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவர் ஏ.கே. கோபாலனின் நினைவுதினத்தை கொண்டாடும் வகையில், நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
Read More »