-
தமிழகம்
தீயணைப்புத் துறையினரின் அலட்சியத்தால் பலியான மாணவன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல், நாச்சம்மாள் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள், மணிகண்டன் என்கிற ஆண் குழந்தை. கடைக்குட்டியான மணிகண்டன் காரணம்பேட்டை அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தற்போது தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில்…
Read More » -
-
-
-
-
-
-
-
-
-
சினிமா
சினிமா தொழிலாளர்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆர்.கே. செல்வமணி !
தமிழ் திரையுலகை ஆபத்தான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே செல்வமணியின் சமீபத்திய செயல்பாடுகள் உணர்த்துவதாக சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட…
Read More » -
தமிழகம்
தீயணைப்புத் துறையினரின் அலட்சியத்தால் பலியான மாணவன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல், நாச்சம்மாள் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள், மணிகண்டன் என்கிற ஆண்…
Read More » -
தமிழகம்
“கனகு..” பெயரை சுருக்கி அதிகாரியை செல்லமாக அழைத்த திட்ட இயக்குநர் ! பல்லடம் அருகே கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு.. !
தமிழ்நாடு முழுவதும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகள் தோறும் கிராம சபா கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு…
Read More » -
சினிமா
“மாமன்னனுக்கு” மங்களம் பாடிய இயக்குநர் சுந்தர் சி !
காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்துள்ள “கேங்கர்ஸ்” திரைப்படம் முப்பது கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பெருவாரியான வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 8.5 …
Read More » -
தமிழகம்
விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் டைல்ஸ் கற்கள் ! பரமக்குடி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தின் அவலம் !
பரமக்குடியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் தரம் இன்றி கட்டப்பட்டதால் டைல்ஸ்கள் பெயர்ந்து விவசாயிகளின் பாதங்களை பதம் பார்த்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…
Read More » -
விமர்சனம்
“கேங்கர்ஸ்” படத்தில் தொடர்கிறதா ? வடிவேலு காமெடி சாம்ராஜ்யம் !
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு சுந்தர் சி தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, மைம் கோபி, முனிஸ்காந்த்,…
Read More » -
தமிழகம்
பல்லடத்தை உலுக்கிய உளுந்தூர்பேட்டை முந்திரி மோசடி வழக்கில்.. ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வாளாம்பட்டை அடுத்த தொப்பயாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (39). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முத்துலட்சுமி இண்டர்நேசனல் டிரேட்…
Read More » -
தமிழகம்
தொழிற்சங்க கட்டிடத்தில் மது விற்பனை ! திமுக, அதிமுக நிர்வாகிகளால் பொதுமக்கள் பாதிப்பு !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியாம்பாறை தாலுக்கா ஆலம்பாடி கிராமத்தில், அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சேகர்…
Read More » -
மாவட்டம்
பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்…
Read More » -
தமிழகம்
ரேசன் அரிசி கடத்தலில் வளம் கொழிக்கும் பலே கில்லாடி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம்,…
Read More » -
தமிழகம்
ஆபாசமாக பேசிய அமைச்சர் மீது சமூக ஆர்வலர் புகார்
கடந்த 06.04.2025 ஞாயிறு அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் கதர் துறையின் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு…
Read More » -
மாவட்டம்
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 652 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பரந்து விரிந்து, உயர்த்தப்பட்ட…
Read More » -
மாவட்டம்
மடத்துக்குளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பார்களும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில்,…
Read More » -
மாவட்டம்
அத்தியாவசிய பிரச்சினையில் அலட்சியம் காட்டும் மேயர் ! தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் வெளியேறி, பேருந்து நிலையத்தை சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதோடு, துர்நாற்றம்…
Read More » -
விமர்சனம்
“தரைப்படை” படத்தின் விமர்சனம்
ஸ்டோன் எக்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில்…
Read More » -
விமர்சனம்
சொந்த நிலத்தை தானமாக வழங்கி, கால்வாய் அமைத்துக் கொடுத்த “காலிங்கராயன்” வரலாற்றை பேசுகிறதா ? காலிங்க ராயன் படத்தின் திரைவிமர்சனம்
சன் சைன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், பாரதி மோகன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “காலிங்கராயன்”. இப்படத்தில் உதய் கிருஷ்ணா, தென்றல், குஷி, சைலஜா, மருது செழியன், ஆனந்த்…
Read More » -
தமிழகம்
கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B,…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் நாடகமாடிய சகோதரன் ! நடந்த கொடூரம் ஆத்திரத்திலா ? ஆணவத்திலா ?
பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட பருவாய் கிராமத்தில் நடந்த கல்லூரி மாணவி படுகொலை வழக்கில், சகோரனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவாய் கிராமத்தை சேர்ந்த…
Read More » -
குஜிலியம்பாறை பிரதான சாலையில் அடிக்கடி விபத்து ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. விபத்துக்களை தடுக்கும் வகையில் அந்த…
Read More » -
விமர்சனம்
சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் விமர்சனம்
ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ்யு அருண்குமார்…
Read More »