-
தமிழகம்
உயர் அதிகாரியின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பாரும், மீட்கப்பட்ட உடலும் அதிர்ச்சி தரும் பார் உரிமையாளரின் அண்டர்கவர் ஆபரேஷன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட காவல்கணிப்பாளராக இருப்பவர் யாதவ் கிரிஷ் ஐ.பி.எஸ். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்வார். ஏற்கனவே திருப்பூர் மாநகரத்தில்…
Read More » -
-
-
-
-
-
-
-
-
-
தமிழகம்
உயர் அதிகாரியின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பாரும், மீட்கப்பட்ட உடலும் அதிர்ச்சி தரும் பார் உரிமையாளரின் அண்டர்கவர் ஆபரேஷன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட காவல்கணிப்பாளராக இருப்பவர்…
Read More » -
மாவட்டம்
53 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் ! கலக்கத்தில் பதுங்கும் கடத்தல் கும்பல் !
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனர்…
Read More » -
தமிழகம்
தமிழக எம்பிக்கள் நாகரீகம் அற்றவர்கள் ! கனிமொழியின் எதிர்ப்பால் தனது கருத்தை திரும்பப் பெற்ற தர்மேந்திர பிரதான்
நிதிநிலை அறிக்கை தொடர்பாக இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியது. இந்த கூட்டத்தொடரில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன் பேசுகையில், தமிழகத்திற்கு நிதி வழங்காமல்,…
Read More » -
மாவட்டம்
பெண் மானபங்கம் !.? வன்கொடுமை !கோவையில் போலி பத்திரிகை ஆசிரியர் மகனுடன் கைது
கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த அப்பநாயக்கன்பாளையத்தில் கணவனை பிரிந்து, மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வரும் வனஜா (36) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவர், குடும்ப…
Read More » -
தமிழகம்
வழக்கறிஞர் வெட்டிக்கொலை !சென்னையில் நடந்த கொலைக்கு பரமக்குடியில் பழிக்குப்பழியா ?.!
பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும்…
Read More » -
தமிழகம்
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் வேட்டை ! கலக்கத்தில் கடத்தல் மன்னர்கள் !
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனர்…
Read More » -
மாவட்டம்
ரேஷன் அரிசி கடத்தியவரை கைதுசெய்த போலீசார் ! 2150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் !
சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட…
Read More » -
மாவட்டம்
தேங்கி கிடக்கும் 150 கோடி கைத்தறி சேலைகள் கொள்முதல் செய்யப்படுமா ?.! பரமக்குடியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பரமக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Read More » -
தமிழகம்
திடீர் உடல் நலக்குறைவு.. முதலமைச்சரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளுஅம்மா மூச்சுத் திணறல் காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பின் காரணமாக இரவு திடீரென தயாளு அம்மாளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், ஆணையர், மேயர் உள்பட ஏழுபேர் மீது போலீசில் புகார் ! காலாவதியான பாறை குழியில் குப்பை கொட்டிய விவகாரம்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், மேயர் உள்பட ஏழுபேர் மீது காவல்துயில், தமிழக விவசாய சங்கம் சார்பில் மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் இரா. சதீஷ்குமார் புகார் …
Read More » -
விமர்சனம்
எலும்பு புற்றுநோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம் ! “அகத்தியா” படத்தின் திரைவிமர்சனம்
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன், சார்லி, ரோகிணி, லாரா, இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில்,…
Read More » -
விமர்சனம்
ஐந்தறிவு ஜீவனின் உணர்வுகளுக்கு நீதி கிடைக்குமா ?.! “கூரன்” படத்தின் திரைவிமர்சனம்
கனா புரொடக்ஷன்ஸ், வி.பி கம்பைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய். ஜி மகேந்திரன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிப்பில், நிதின் வேமுபதி…
Read More » -
மாவட்டம்
கள்ளச்சாரயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டி ! மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய சார் ஆட்சியர் !
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டத்தில் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டிகள் நடைபெற்றது. பரமக்குடி உட்கோட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்வியியல்…
Read More » -
தமிழகம்
60 கார்களுடன் மாயமான மோசடி மன்னன் ! அப்பாவிகளை சிக்கவைத்த சீட்டிங் குறித்த அதிர்ச்சி தகவல் !
நம்பவே முடியாது, ஆனால் நடந்துமுடிந்த மெகா மோசடி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி விசைத்தறியாளர்கள் மற்றும் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு தற்போது மோசடி வலையில்…
Read More » -
மாவட்டம்
ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவிகள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு மஞ்சூரில் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 50 மாணவ, மாணவிகள்…
Read More » -
மாவட்டம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிமுகவினர் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் கழகம் மற்றும் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி…
Read More » -
தமிழகம்
ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உயர் பதவியா ? பல்லடத்தில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மேலும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பட்டி, ஆறுமுத்தாம்பாளையம், சித்தம்பலம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், சுக்கம்பாளையம், பருவாய்,…
Read More » -
விமர்சனம்
வசதியான வாழ்க்கைக்கு காதலை துறந்த காதலி ! குறுக்கு வழியில் சொகுசு வாழ்க்கையை தேடிய காதலன் ! “டிராகன்” படத்தின் விமர்சனம்
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், இவானா, மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், இந்துமதி,…
Read More » -
சினிமா
சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள “ரெட் ஃபிளவர்” திரைப்படம் ஏப்ரலில் வெளியீடு !
ஶ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், கே. மாணிக்கம் “ரெட் ஃபிளவர்” எனும் பெயரில், சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தினை உயர்தர தொழில்நுட்பத்தில், முப்பது கோடி செலவில், ஆண்ட்ரூ…
Read More » -
மாவட்டம்
அரசு பேருந்து ஜப்தி ! பயணிகள் வாக்குவாதம் ! பரமக்குடியில் பரபரப்பு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம்,…
Read More »