-
தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை, பின்னணி என்ன ? வெளியான திடுக்கிடும் தகவல் !
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவர் வழக்கறிஞராகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, மூன்று இருசக்கர வாகனங்களில்…
Read More »
-
மாவட்டம்
பழனி அருகே குடிநீர் குழாய் இணைப்புக்கு, பணம் பெற்றுக்கொண்டு இழுத்தடிக்கும் பேரூராட்சி அலுவலர்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள குறிஞ்சி நகரில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1998-1999ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,…
Read More » -
தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை, பின்னணி என்ன ? வெளியான திடுக்கிடும் தகவல் !
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவர் வழக்கறிஞராகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…
Read More » -
தமிழகம்
போதையில் சீரழியும் கோவை ! தனிப்பிரிவு ஆய்வாளர் காரணமா ?.!
சமீபத்தில் கள்ளக் குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் 65 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியான பொள்ளாச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால்,…
Read More » -
தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் ! நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் ! தாராபுரம் அருகே பதற்றம் ! பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More » -
மாவட்டம்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் நிறுவனம் ! பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம், கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம்…
Read More » -
தமிழகம்
கோவை மேயர் கல்பனா ராஜினாமா, அடுத்த மேயர் ரேஸில் மீனா லோகு, இளஞ்செல்வி ?.!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சம்பந்தமாக நேற்றைய தினமே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக…
Read More » -
தமிழகம்
கோவை மேயர் கல்பனா அதிரடி மாற்றம் !.? பதவியை பிடிக்க காத்திருக்கும் மூன்று பெண் கவுன்சிலர்கள் !
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக கல்பனா கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளிலிருந்து இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு சென்ற வண்ணம் இருந்தது.…
Read More » -
சினிமா
கமலின் “குணா” படத்தை வெளியிட மறுக்கும் கியூப் நிறுவனம் ! நடவடிக்கைக்கு தயாரான தயாரிப்பு நிறுவனம் !
ஒரு காலத்தில் சினிமா பிலிம் வடிவத்தில் திரையிடப்பட்ட போது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தனர். பிலிம் வடிவத்தில் இருந்து டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்குகளில் படங்கள் திரையிட…
Read More » -
மாவட்டம்
கல்வி உதவி தொகைக்காக மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் விதவை தாய் ! கண்டுகொள்ளாத கோவை மாவட்ட நிர்வாகம் !
கோவை திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய வதம்பச்சேரி. இங்கு குடியிருந்து வருபவர் கனகமணி (34). கணவர் துளசிராஜன், நெசவு தறி கூலித்தொழிலாளி. சஞ்சீவ் குமார் என்கிற…
Read More » -
தமிழகம்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் ! 10 கோடி ஊழல் குற்றச்சாட்டு காரணமா ?.!
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் சிறப்பு நிலை செயல் அலுவலர் குணசேகரன் 30.6.2024 இன்று பணி ஓய்வுபெற இருந்த நிலையில், இவர் பணிபுரிந்த காலங்களில் தணிக்கை அறிக்கையில்…
Read More » -
மாவட்டம்
வருமானவரித்துறை ( போலி ) அதிகாரி கைது ! கடலூர் அருகே பரபரப்பு !
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தான் ஒரு வருமான வரித்துறை அதிகாரி எனவும், கணக்குகளை சோதனை செய்ய…
Read More » -
தமிழகம்
இஸ்லாமிய பெண்ணின் புகைப்படத்துடன், இழிவான வகையில் முகநூலில் பதிவு ! பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு !
சென்னை நங்கநல்லூர், கனிகா காலனியைச் சேர்ந்த கோகுல் நாயுடு என்பவர் தென்சென்னை பாஜகவின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூலில் கடந்த ஜூன் 10 ஆம்…
Read More » -
தமிழகம்
விருதுநகர் அருகே பட்டியல் சமூக இளைஞர் ஆணவ படுகொலை !
விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் அழகேந்திரன், மற்றொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்த காரணத்திற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
சினிமா
இந்தியாவின் டாப் -10 தரவரிசை பட்டியலில் அமீரின் “உயிர் தமிழுக்கு” !
இயக்குனர் அமீர் நாயகனாக நடித்து மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கிய படம் “உயிர் தமிழுக்கு” இந்தப்படம் கடந்த மே மாதம் 10-ம் தேதி…
Read More » -
தமிழகம்
நேர்மையாக இருந்தால் காத்திருப்போர் பட்டியல்.. !.? அரசு பரிசீலனை செய்யுமா ?.!
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில்…
Read More » -
தமிழகம்
“உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்” !பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறித்து விவசாயிகள் ஆவேசம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கரித்தொட்டி ஆலை இயங்கி வருகிறது.…
Read More » -
மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் சாதிய அடக்குமுறை ! சில்லலப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மைநாயக்கனூர் பஞ்சாயத்து, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்…
Read More » -
தமிழகம்
நாற்காலி செய்தியின் எதிரொலி ! கோவையை கலக்கிய ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் “கும்கி” கைது
கோவையை கலக்கும் ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் கும்கி என்பவரை பற்றி ஆதாரங்களுடன் கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி அறிந்த 24 மணி…
Read More » -
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தலில், கோவையை கலக்கும் கும்கி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கடத்திவரும் சம்பவங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும்…
Read More » -
தமிழகம்
நான்கு வழிச்சாலை, உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி ! அத்துமீறும் அதிகாரிகள் !.? கண்டுகொள்ளாத தமிழக அரசு !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் முதல் கோவை மாவட்டம் ஆச்சிபட்டி வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்…
Read More »