பல்லடம்தாசில்தார்
-
மாவட்டம்
பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வெடி விபத்து… அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 35 க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்களும் செயல்பட்டு வருகின்றன.…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் மரத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையம் எதிரே கடந்த 6.10.2023 அன்று இரவு சுமார் 9 மணி அளவில் மின்சார கட்டரை கொண்டு 5 பேர் கொண்ட கும்பல்…
Read More » -
தமிழகம்
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More » -
மாவட்டம்
புதிய தார்சாலையில் புல் வளர்த்து அழகு பார்க்கும் நகராட்சி ஒப்பந்ததாரர் !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் புள் வளர்த்து அழகு பார்ப்பதாக நகராட்சி ஒப்பந்ததாரர் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லடம் நகராட்சி…
Read More » -
தமிழகம்
போதையில் பாதை மாறிய “கிராம நிர்வாக அலுவலர்” ! கோலம் போடவேண்டிய இடத்தில் அலங்கோலமாக கிடந்ததால் பரபரப்பு…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போதை தலைக்கேறிய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் போதையில் பாதை மாறி, வீட்டு வாசலில் மட்டையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை…
Read More » -
தமிழகம்
அரசுப் பணத்தை வீணடித்து… கருவேலமரம், ஆமணக்கு செடிகளைப் பராமரிக்கும் கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மீனாம்பாறை செல்லும் பாதையில் மயானத்திற்கு எதிர்புறமாக…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே 80 வயது மூதாட்டி என்ன செய்தார் தெரியுமா ?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம். இப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு எதிரே 80 வயது மூதாட்டி ஒருவர் தட்டுத்தடுமாறி வந்து கோயில் அருகே அமர்வதை கண்டு விசாரித்துள்ளனர்.…
Read More » -
தமிழகம்
ஜீப் டிரைவரை சைக்கிள் ஓட்ட வைத்து அழகு பார்க்கும் பல்லடம் தாசில்தார்.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜீப் டிரைவராக பணியாற்றிவந்த ஹரிஹரனுக்கு நேர்ந்த அவலநிலை குறித்து விவரிக்கும் செய்தி.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரனுக்கு திருமணமாகி…
Read More »