திருப்பூர்போலீஸ்
-
மாவட்டம்
பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி ! போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஆலூத்துபாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ்(44). இவர் தனது மனைவி சந்திரகலா மற்றும் மகனுடன் வளையாங்காடு தோட்டத்தில் வசித்து வருகிறார். மேலும் பல்லடம் அருகே உள்ள…
Read More » -
மாவட்டம்
இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாய்க்காலில் தவறி விழுந்து மரணம் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்த தாந்தோனி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் தனது தோட்டத்திற்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில்…
Read More » -
தமிழகம்
செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் காவல்துறை !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபுவை கொடூரமாக வெட்டிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே…
Read More » -
தமிழகம்
திருப்பூர் மாவட்டத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு – கணியூர் செல்லும் வழியில் அரசு மதுபானக்கடை ( கடை எண் : 2026 ) இயங்கி வருகிறது. கடையின்…
Read More » -
மாவட்டம்
சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ! தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில், இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் வேலை வாங்கித் தருவதாக 6 லட்சம் மோசடி செய்ததாக, திமுக பிரமுகர்கள் மீது பெண் புகார்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக பிரமுகர்கள் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து ஏமாற்றியதாக, பல்லடத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண்மணி புகார் மனு அளித்துள்ளார்.…
Read More » -
தமிழகம்
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More » -
தமிழகம்
கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். கொடூரமான முறையில்…
Read More » -
தமிழகம்
பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.…
Read More » -
மாவட்டம்
அழகு நிலைய பெண் பிரவினா மீண்டும் சிறைப்பறவை ஆனார், பலகோடி மோசடி வழக்கில் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அதிர வைத்த மோசடி வழக்கு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அடங்கியயிருந்த நிலையில் ஈரோட்டில் மேலும் ஒரு மோசடி வழக்கில் பல்லடத்தை சேர்ந்த…
Read More »