பல்லடம்போலீஸ்
-
தமிழகம்
உயர் அதிகாரியின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பாரும், மீட்கப்பட்ட உடலும் அதிர்ச்சி தரும் பார் உரிமையாளரின் அண்டர்கவர் ஆபரேஷன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட காவல்கணிப்பாளராக இருப்பவர்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தை கலக்கிய பிரபல போலி பீடி வியாபாரி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு விற்பனை செய்யப்படும் பீடிக்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட பல்லடம் டீலருக்கு ரகசிய தகவல்…
Read More » -
தமிழகம்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில், நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்திக்கு தொடர்பு ! பணம் கேட்டு மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய பல்லடம் வியாபாரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பிரபல நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி பல்வேறு வழக்குகளில் தொடர்பிருக்கும் தகவல்…
Read More » -
தமிழகம்
மணல் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, லாரியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த வட்டாட்சியர் ! ஆவேசத்தில் விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது பொன் நகர். இங்கு மழை காலங்களில் மழைநீர் சேகரிக்க அடப்புக்காட்டு குட்டை உள்ளது. இந்நிலையில் சிறு விவசாயிகள்,…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி ! போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஆலூத்துபாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ்(44). இவர் தனது மனைவி சந்திரகலா மற்றும் மகனுடன் வளையாங்காடு தோட்டத்தில் வசித்து வருகிறார். மேலும் பல்லடம் அருகே உள்ள…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வெடி விபத்து… அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 35 க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்களும் செயல்பட்டு வருகின்றன.…
Read More » -
தமிழகம்
பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.…
Read More » -
தமிழகம்
பல்லடம் மோசடி வழக்கில் முக்கிய நபர் தற்கொலை..!
பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி கவுண்டரின் மகன் சிவக்குமார். அண்ணன் விஜயகுமார் மற்றும் அண்ணன் மகன் ராகுல் பாலாஜி ஆகிய மூவரும் சேர்ந்து கோவை,…
Read More » -
தமிழகம்
முன்னாள் ராணுவ வீரர் வீட்டிற்குள் சுவர் ஏறிக் குதித்த போலீசார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தார் குடியிருக்கும் பூட்டியிருந்த வீட்டிற்குள் சுவறேரிக் குதித்து போலீசார் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் பகுதியை…
Read More »