தமிழகம்
-
நாட்டிலேயே முதல் முறையாக கே.சி. வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு !
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி. வீரமணி கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமான பத்திரம் தாக்கல் செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More » -
H. ராஜா குற்றவாளி ! சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதீய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் H ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும், பெரியார்…
Read More » -
திருப்பூரில் சலவை தொழிலாளிக்கு மூளைச்சலவை ! போலி அரசாணை கொடுத்து 14 லட்சம் மோசடி செய்த Ex ராணுவ வீரர் !
திருப்பூரில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரரிடம் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி…
Read More » -
நிலமோசடி கும்பலின் தலைவன் கைது ! கூட்டுச் சேர்ந்த அதிகாரிகள் ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள…
Read More » -
ரேஷன் அரிசி கடத்திய மாஃபியா கும்பல் ! 13 டன் அரிசி மூட்டைகள், வாகனங்கள் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
ஆன்லைனில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை ! பெண் உதவி ஆய்வாளரின் கணவர் கைது !
சமீப காலமாக இளைஞர்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதும், குறிப்பாக ஆன்லைன் எளிதாக கிடைக்கும் வகையில், விற்பனை செய்யும் சமூக விரோத கும்பலை…
Read More » -
அரசுப்பள்ளி ஆசிரியரின் சொத்து மதிப்பு 300 கோடி ?.! கல்வித்துறையில் கந்துவட்டி கொடுமை !
நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பே கல்வித்துறை தான். டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் இன்று வரை ஆசிரியர்களுக்கென்று தனிச்சிறப்பு வாய்ந்த இடம் உள்ளது. ஆனால் தற்போது நடந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம்…
Read More » -
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More » -
பள்ளிக்குச் செல்லாமல் பம்பரம் விளையாடும் 50 குழந்தைகள் ! வாழவே வழியில்லை, பள்ளிக்கு எப்படி ? குமுறும் பெற்றோர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More » -
“பொய் வழக்கு” பதிவு செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரையும், வடக்கு…
Read More »