தமிழகம்
-
பாமகவின் தனி இட ஒதுக்கீடு போராட்டம் : வாக்குவங்கியா, சமூகநீதியா?
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய…
Read More » -
கூலித்தொழிலாளர்களை குறிவைக்கும் லாட்டரிச் சீட்டு சூதாட்டம்… : துணைபோகிறதா ஆளும்கட்சியும், காவல்துறையும்..?
தமிழகம் முழுவதும் லாட்டரிச் சீட்டு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளா போன்ற வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளும், மூன்றெழுத்து லாட்டரிச் சீட்டுகளும் ஏழை கூலித்தொழிலாளர்களை குறிவைத்து…
Read More » -
திறந்து ஐந்து ஆண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் காரணம்பேட்டை பேருந்து நிலையம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடங்கிப்பாளையம் ஊராட்சி காரணம்பேட்டையில் ரூ 178.24 லட்சங்கள் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து…
Read More » -
ரிசர்வ் தொகுதிகளில் திமுக தோல்விக்கான காரணங்களை அலசிய ஐபேக்..!
தமிழகத்தில் வரப்போகிற 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு ஆளும் கட்சியான அதிமுகவும், 10 ஆண்டுகளாக ஆட்சியை…
Read More » -
பல்லடம் அருகே 10 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டத்தை சுகாதரத்துறை கொண்டாடுகிறதா? : விருந்தினர்கள் வருகையை தவிற்கும் கிராம வாசிகள் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சுக்கம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள ஊஞ்சபாளையம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு…
Read More » -
நெய்வேலி முந்திரி வியாபாரி உயிரிழந்த விவகாரம் : மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமா? : அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்தவர் செல்வமுருகன். 39 வயதான இவர், முந்திரி விவசாயம் செய்து வந்தார். இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த…
Read More » -
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் எப்படி? : – நீதிபதிகள் வேதனை
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் மதுரை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை…
Read More » -
கிராம சபைக் கூட்டங்களை கூட்டக்கோரி திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு மனு – : பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர ஜெயலலிதாவின் வாரிசான தீபக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. போயஸ்…
Read More » -
தடுமாற்றத்தில் தனியரசு யாருடன் கூட்டணி…
2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில்…
Read More »