தமிழகம்
-
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் ! ஆவணங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக கோவைநாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19…
Read More » -
சென்னையில் மர்மப்பொருள் வெடித்ததில், பள்ளி மாணவன் உடல் சிதறி பலி ! வீடுகள் சேதம்
கொளத்தூர் ஜி.கே.எம் காலனி முருகன் நகர் 38வது தெருவில் வசிப்பவர் ஹரிஹரன். இவர் தனது வீட்டிலேயே கார் மற்றும் யூஎஸ்பி பேட்டரிகளை சர்வீஸ் செய்யும் தொழில் செய்து…
Read More » -
நடிகை குஷ்புவின் கொச்சை பேச்சால் பெண்கள் ஆவேசம்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக கூறி, அதிமுக, பாரதீய ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக…
Read More » -
கொளத்தூரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி !
சென்னை கொளத்தூர் அடுத்த பாலாஜி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவில் நகை அடகு கடை வைத்திருப்பவர் மதன்லால். இவரது கடைக்கு கடந்த 5 ஆம் தேதி அன்று…
Read More » -
நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா ?.!
சேலம் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சேலம் அதிமுக மாவட்ட செயலாளர்…
Read More » -
25 லட்சம் மதிப்புள்ள இரும்புடன் கடத்திச்சென்ற லாரி பறிமுதல் ! கடத்தல் பின்னணியில் முக்கியப் புள்ளி !.?
சென்னையில் நீண்ட நாட்களாக ட்ரெய்லர் லாரிகளில் இரும்பு ராடுகளை திருடும் கும்பலை மாதவரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் ட்ரெய்லர் லாரிகளையும் இரும்புகளையும் திருடி விற்பனை…
Read More » -
அமைச்சர் தந்தையின் கடன் பிரச்சினை ! முதலமைச்சரிடம் பஞ்சாயத்து !.?
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து, இளம்வயது அமைச்சராக அமைச்சரவையில் இடம்…
Read More » -
செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் காவல்துறை !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபுவை கொடூரமாக வெட்டிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே…
Read More » -
தமிழ் நடிகரை ஏமாற்றிய என்.டி.ஆர் குடும்பம்
தமிழ் திரையுலக பிரபலங்களில் பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். சமீபத்தில் சமூக வலைதளங்கள் அனைத்தும் இவரது குடும்பத்தைச் சுற்றியே இயங்கி வருகிறது. ஏனென்றால் சில தினங்களுக்கு…
Read More » -
பரமக்குடியில் பணி நியமனத்திற்கு 45 லட்சம் வசூல் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 45 லட்சம் பணம் வசூலித்துக் கொண்டு, பதவி…
Read More »