தமிழகம்
-
சமூக வலைதளத்தில் தவறான பதிவு ! இயக்குநர் ப. ரஞ்ஜித் மீது போலீசில் புகார்
திரைப்பட இயக்குனர் ப. ரஞ்சித், சாதிய மோதலைத் தூண்டும் வகையில் தவறான கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டதால், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ப.ரஞ்சித் மீது…
Read More » -
தினந்தோறும் ஆந்திராவிற்கு கடத்தப்படும் ஐநூறு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! போலீசுக்கு சவால்விடும் கடத்தல் மாஃபியா !
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக…
Read More » -
கோடிகளில் புரளும் ஆயில் திருட்டு ! இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் ! கோவையில் பரபரப்பு !
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகிலுள்ள தென்னம் பாளையம் பகுதியில் டேங்கர் லாரிகளில், அரசு நிறுவனங்களுக்கு செல்லும் ஆயில், டீசல், தார் மற்றும் பர்னஸ் ஆயிலை கூலிப்படையினர் மூலம்…
Read More » -
டீசல், ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ! மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் !
சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மாதவரம் அதிகாரிகளின் அலட்சியத்தால், புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு அம்பத்தூர் செல்லும் பிரதான புறவழிச்சாலையில், ஓம் சக்தி நகரில் உள்ள டீசல், ஆயில்…
Read More » -
ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்.. சென்னையில் பரபரப்பு !
வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்…
Read More » -
மேலிடத்து மாப்பிள்ளையின் இலங்கை பயணம் ! மர்மம் என்ன ?.!
தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்வே உள்ளிட்ட பணிகளில் “பென்” நிறுவனம் பணியாற்றியது…
Read More » -
திமுக ஒன்றியச் செயலாளர் மீது கிராம மக்கள் புகார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, தாளையடி கோட்டை ஊராட்சியில் பாப்பார் கூட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி…
Read More » -
விவசாயி மீது தாக்குதல் நடத்திய அரசு அதிகாரி, வேடிக்கை பார்த்த போலீசார் – திருப்பூரில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது தெற்கு அவிநாசிபாளையம். இப்பகுதியில் அமைந்துள்ள செங்காட்டுத்தோட்டம் தேவித்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி கன்னிமுத்து (35). தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர்…
Read More » -
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் ! ஆவணங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக கோவைநாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19…
Read More » -
சென்னையில் மர்மப்பொருள் வெடித்ததில், பள்ளி மாணவன் உடல் சிதறி பலி ! வீடுகள் சேதம்
கொளத்தூர் ஜி.கே.எம் காலனி முருகன் நகர் 38வது தெருவில் வசிப்பவர் ஹரிஹரன். இவர் தனது வீட்டிலேயே கார் மற்றும் யூஎஸ்பி பேட்டரிகளை சர்வீஸ் செய்யும் தொழில் செய்து…
Read More »