தமிழகம்
-
உலகளவில் சாதனை!: இரண்டரை வயது சாய்சஞ்சீவ்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப வயதோ இரண்டரை, சாதனையோ உலகளவில் என்ற அசத்தும் சுட்டிப்பையன் கற்றலும், விளையாட்டு என்று தன் இயல்பையே சாதனையாக மாற்றியுள்ளார் இச்சுட்டிப்…
Read More » -
என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க சி.எம்: பொள்ளாச்சி விவகாரம் குறித்து கமல்ஹாசன் கேள்வி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குற்றவாளிகளுக்கு தரப்படும் தண்டனை, அனைத்து பெண்களுக்கும் தமிழக…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்:பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கு தொடர்பா?
பண்ணை வீட்டில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியை சபரிராஜன் அழைத்து வருவது போன்றும். வீட்டுக்குள் வந்தவுடன் பாதி கதவை திறந்து வைத்துகொண்டு, கதவை சாத்த…
Read More » -
புதுக்கோட்டையில் பிரச்சாரத்தை துவங்கிய விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அஇஅதிமுக அரிமளம் ஒன்றிய சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அம்மா…
Read More » -
மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் இறந்து பிறந்த குழந்தை !: ஆபத்தான நிலையில் தாய்
விழுப்புரம் மாவட்டம் கெடாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த கிரிஜா என்ற பெண்ணுக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்த சம்பவத்தால் குழந்தை…
Read More » -
சிசிடிவி முறைகேடு வழக்கு:காவல்துறை உயர் அதிகாரிகள் உடந்தையா?
போக்குவரத்து காவல்துறையில் நடந்த சிசிடிவி முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ரூ.3 கோடி அளவுக்கு நடந்த முறைகேட்டில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு என…
Read More » -
வைகையில் தடுப்பணை கட்டினால் ஆபத்து: வல்லுனர்கள் எச்சரிக்கை
நகருக்குள் வைகை ஆற்றில் கட்டப்படும் தடுப்பணையால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளே அதிகரிக்கும் ஆகையால் இத்திட்டத்தை மதுரை மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பொறியியல் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மதுரை…
Read More » -
வடமதுரை காவல்நிலையமும் கிடப்பில் கிடக்கும் புகார்களும்
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வேடசந்தூர் தொகுதியில்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை! : உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலையை மூடுவதற்கு…
Read More » -
ரூ. 1 லட்சம் கொடுத்தால் ரூ. 10 லட்சம் கள்ளநோட்டு : சினிமா கலைஞருக்கு தொடர்பா?
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வடபழனியில் கள்ளநோட்டு விவகாரத்தில்…
Read More »