தமிழகம்
-
வடமதுரை காவல்நிலையமும் கிடப்பில் கிடக்கும் புகார்களும்
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வேடசந்தூர் தொகுதியில்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை! : உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலையை மூடுவதற்கு…
Read More » -
ரூ. 1 லட்சம் கொடுத்தால் ரூ. 10 லட்சம் கள்ளநோட்டு : சினிமா கலைஞருக்கு தொடர்பா?
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வடபழனியில் கள்ளநோட்டு விவகாரத்தில்…
Read More » -
ஏழைச் சிறுவனுக்கு மறுவாழ்வு கொடுத்த நாயகன்
தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளிவந்து பொதுமக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக வசூல் மழை பொழியும் லிரிநி திரைப்படத்தின் நாயகர்களான RJ பாலாஜி, ஜெ.கே.ரித்தீஸ் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்…
Read More » -
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வக்பு வாரியம்
மதுரையின் மையப்பகுதியான பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது காஜிமார் பெரிய பள்ளி வாசல். இந்த பள்ளிவாசல் 800 வருடங்களுக்கும் மேல் பழமையும், பெருமையும் வாய்ந்த பள்ளிவாசல்.…
Read More » -
மதுபானம் வாங்க ஆதார்?: லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.மதுரையை…
Read More » -
சமுதாயத்தை சீரழிக்கும் பார்க் ஓட்டல் பப்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி பார்க் நட்சத்திர ஓட்டலின் மதுபான விடுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளை நுகர்வதற்கு கட்டாயப்படுத்தி போதை கும்பல் தாக்கியதாக பெண் ஒருவர்…
Read More » -
தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம்!
புல்வாமா தாக்குதலில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரு தமிழக வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின்…
Read More » -
வனத்துறையினரிடம் வசமாக சிக்கிய சின்னதம்பி யானை !
கோவை தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானையை கடந்த மாதம் 25-ந்தேதி பிடித்து டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். அந்த யானை…
Read More » -
சிசிடிவி மூலம் பெண் உடை மாற்றும் வீடியோ பதிவு! : சென்னையின் பிரபல ஓட்டல் மீது புகார்!
கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அங்கே அருகே உள்ள சென்ட்ரல் இன் ஒயொ ஓட்டலில்…
Read More »