தமிழகம்
-
பெண்கள் பாதுகாப்பிற்கு அக்கறை காட்டாத அரசு
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் அவர்களை மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்,…
Read More » -
கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த காதலி..!
கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் நடந்த 803 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கள்ளகாதலனுக்கு கொள்ளையடிக்க கற்றுக்கொடுத்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி…
Read More » -
திருப்பூரில் திமுக பிரமுகரின் நிலமோசடியை கண்டு கொள்ளாத காவல்துறை
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள காரைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் அந்தப் பகுதியில் திமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வருபவர். இவரது மனைவி…
Read More » -
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள்
மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தாம்பரத்தில்…
Read More » -
சித்திரை திருவிழா பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். இது விழா மட்டுமல்ல. வைணவம் – சைவம் இணையும் முத்திரை பதிக்கும் வைபவமாகும்.சிவபெருமான் – விஷ்ணு…
Read More » -
குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர தடைவிதிக்காதது ஏன்?: உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்களுக்கு ஆண்டுதோறும் தடையை நீட்டித்து தமிழக சுகாதாரத்துறை, புதிய அரசாணை…
Read More » -
கோடநாடு விவகாரம் : முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பேச தடை
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேசியதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு…
Read More » -
தமிழக அரசியலின் எதிர்காலம் ?
நிர்பந்தத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம், தமிழிசை, பொன்.இராதாகிருஷ்னன், ஸ்டாலின், ரஜினிகாந்த், ஆகியோருக்கு பிரபலமான இதழ்கள் கூடுதலாக வெளிச்சம் காட்டினாலும், இரண்டு தலைகளுக்கு கொஞ்சமாக காட்டும் வெளிச்சத்தை…
Read More » -
இது பசுமை வழிச்சாலையே இல்லை: தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள்…
அரசு என்பது மக்கள் நலனுக்காகத்தானே தவிர, வளர்ச்சி என்ற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கு அல்ல என்று உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.எட்டு வழிச்சாலை தொடர்பாக அரசின் அனைத்து…
Read More » -
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூட்டத்தில் தாக்குதல்: ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில்…
Read More »