தமிழகம்
-
புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு : விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
2018-19ஆம் கல்வியாண்டில் ஆய்வு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.…
Read More » -
போக்குவரத்து போலீசாரும் போலி ரசீதும் : உதவி செய்யும் அதிமுக பிரமுகர்
பல்லடம் போக்குவரத்து போலீசாரால் நடத்தப்படும் வாகன சோதனையில் மாபெரும் கொள்ளை நடைபெறுவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். பல்லடத்தில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில்…
Read More » -
கலெக்டர் குறித்து சர்ச்சை பேச்சு : வக்கீல் மீது போலீஸ் வழக்கு
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சாமி(37). வக்கீல். இவர் மதுரை முன்னாள் கலெக்டர் நடராஜன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி…
Read More » -
பல கோடி மதிப்புள்ள நுங்கம்பாக்கம் APVP கோவில் சொத்து ஸ்வாகா
பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் மோசடி செய்து பத்திரம் பதிவு செய்த கோவில் நிலம் மீட்கப்படுமா? இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவடி திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் ஆலய முன்னாள்…
Read More » -
தண்ணீர்… தண்ணீர்… : தவிக்கும் தமிழ்நாடு
தமிழத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சி நிலவி குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னைக்கு கடந்த வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், குடிநீருக்காக மக்கள் குடங்களுடன் திண்டாடும்…
Read More » -
போலி மதுபான வகைகளை விற்கும் பேக்கரி நிறுவனம்
தமிழக அரசுக்கு தற்போது வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பதே டாஸ்மாக் நிறுவனம் தான். குடிமகன்களுக்கு டாஸ்மாக் கடைகளில் பார் வசதியையும் தமிழக அரசே ஏற்பாடு…
Read More » -
கலைவாணியின் குடும்பத்துக்கு நீதி வேண்டும்!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், மோர்பட்டி ஊராட்சி G.குரும்பபட்டியில் உள்ள தமது வீட்டில் கலைவாணி என்கிற 12 வயதுச் சிறுமி வாயில் மின்சார ஒயர் கடிபட்ட நிலையில்…
Read More » -
பெண்கள் பாதுகாப்பிற்கு அக்கறை காட்டாத அரசு
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் அவர்களை மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்,…
Read More » -
கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த காதலி..!
கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் நடந்த 803 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கள்ளகாதலனுக்கு கொள்ளையடிக்க கற்றுக்கொடுத்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி…
Read More » -
திருப்பூரில் திமுக பிரமுகரின் நிலமோசடியை கண்டு கொள்ளாத காவல்துறை
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள காரைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் அந்தப் பகுதியில் திமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வருபவர். இவரது மனைவி…
Read More »