தமிழகம்
-
தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம் : பிரிட்ஜ் வெடித்து தனியார் டிவி நிருபர் குடும்பத்துடன் பலி…
சென்னை கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவைச் சேர்ந்தவர் பிரசன்னா (வயது 35). தனியார் தொலைக் காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா…
Read More » -
வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ 79 லட்சம் மோசடி
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 40 பேரிடம் சுமார் 79 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை ஈரோடு போலீசார்…
Read More » -
நவீன சைபர் கொள்ளையர்கள் : எச்சரிக்கும் போலீசார்..!
பண பரிவர்த்தனை செயலிகளின் சேவை மைய எண்கள் என போலியான எண்களை கூகுளில் பதிவிட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் லட்சக்கணக்கில் மோசடி செய்து வரும் கும்பல் குறித்து…
Read More » -
விருதுநகரில் கொள்ளை போகும் மணல்..! : கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
தமிழகத்திலேயே விவசாயம் பொய்த்துப்போன மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் மக்கள் தங்களது…
Read More » -
ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் ரூபாய் மோசடி!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் நடராஜன் மற்றும் அலுமினிய பொருட்கள் வியாபாரியும் நடராஜனின் மைத்துனருமான மகுடீஸ்வரன் ஆகிய இருவரும் மதுரை பகுதியில் கடந்த 4…
Read More » -
திண்டுக்கல் அய்யலூரில் மீண்டும் தலைதூக்கும் லாட்டரி கலாச்சாரம் : மாவட்ட எஸ்பி சிறப்பு கவனம் செலுத்த வேண்டி பொதுமக்கள் கோரிக்கை
லாட்டரிச் சீட்டு என்பது இந்தியாவில் சில மாநிலங்களில் நடைமுறையிலுள்ள குலுக்கல் பரிசுத் திட்டத்திற்கான சீட்டாகும். இந்த குலுக்கல் பரிசுத் திட்டம், 1998 ஆம் ஆண்டு இந்திய குலுக்கல்…
Read More » -
மழை நீரை சேமித்தால் வறட்சியை வெல்லலாம் : உதாரண கிராமங்கள்
தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள சில கிராம மக்கள் மழை நீரை முறையாக சேமித்து, வறட்சியை வென்று காட்டி உள்ளனர். மழை…
Read More » -
தமிழகத்தில் 358 தாலுகாக்களில் முற்றிலுமாக வற்றிவிட்ட நிலத்தடி நீர்
தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட எழுத்து பூர்வமான கேள்விக்கு…
Read More » -
சிரிப்பு… பயிற்சி… பாடம்… அசத்தும் அரசுப் பள்ளி
பள்ளிப் பாடம் பிள்ளைகளுக்கு வேப்பங்காயாய் கசப்பது இன்றும் கூட பல வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் அன்றாட சங்கடங்களில் ஒன்று. ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பள்ளிக்…
Read More » -
பேத்தியின் மீது ஒருதலை காதல் : கொலை செய்யப்பட்ட பாட்டி !
மதுரை திருமங்கலம் அருகே சின்ன மறவன்குளம் என்ற வையம்பட்டியில் வீட்டு வாசலில் தூங்கிய மூதாட்டி மீது கல்லை போட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம்…
Read More »