தமிழகம்
-
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள்… : தீர்வு காணுமா அரசு ?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் இருக்கிறது சிப்காட் தொழிற்பேட்டை வளாகம். தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தொழில்பேட்டையாக இது கருதப்படுகிறது. 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த…
Read More » -
எலும்பு வங்கி ஆச்சர்யமூட்டும் தகவல்கள்..!
ரத்தவங்கி, தோல் வங்கி போன்று சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய எலும்பு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. புற்று நோய் மற்றும் விபத்தால் எலும்பு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு…
Read More » -
ஆபத்தான ஆலைக்கு முறைகேடாக அனுமதி ?
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே இயங்கி வரும் மருத்துவக் கழிவு ஆலையைச் சுற்றி 150 மீட்டரில் நீர்நிலைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அங்கு 500 மீட்டர் வரை…
Read More » -
டிக்-டாக்கில் திருமணமான பெண்ணுடன் காதல் : காதல் ஜோடி தற்கொலை முயற்சி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த இலந்தை குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். டிக் டாக் செயலில் பல்வேறு நடிகர்கள் போன்று குரல்களை மாற்றிப்…
Read More » -
தொடரும் இரிடியம் மோசடி…
சேலத்தைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை அதிபரிடமிருந்து இரிடியம் ஆசைகாட்டி, 55 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற கும்பலில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை தேடி…
Read More » -
காலம் எப்போதும் பேசாது; காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் : ரஜினிகாந்த்
சென்னையில் நடைபெற்ற சாலமன் பாப்பையா புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெங்கடேசன், நடிகர்கள்…
Read More » -
திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து ரூ.11 லட்சம் கையாடல்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து அபராதத் தொகை 11 லட்சம் ரூபாயை கையாடல் செய்த போக்குவரத்து காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில்…
Read More » -
தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம் : பிரிட்ஜ் வெடித்து தனியார் டிவி நிருபர் குடும்பத்துடன் பலி…
சென்னை கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவைச் சேர்ந்தவர் பிரசன்னா (வயது 35). தனியார் தொலைக் காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா…
Read More » -
வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ 79 லட்சம் மோசடி
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 40 பேரிடம் சுமார் 79 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை ஈரோடு போலீசார்…
Read More » -
நவீன சைபர் கொள்ளையர்கள் : எச்சரிக்கும் போலீசார்..!
பண பரிவர்த்தனை செயலிகளின் சேவை மைய எண்கள் என போலியான எண்களை கூகுளில் பதிவிட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் லட்சக்கணக்கில் மோசடி செய்து வரும் கும்பல் குறித்து…
Read More »