தமிழகம்
-
தமிழகத்தில் அதிகரிக்கும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் : அதிர்ச்சி பின்னணி- என்.ஐ.ஏ தகவல்!
ஈராக், சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். இது சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈராக், வட…
Read More » -
லலிதா ஜுவல்லரி கொள்ளை : வேகமெடுக்கும் போலீசாரின் விசாரணை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான…
Read More » -
ராஜீவ் காந்தி குறித்து நான் பேசியது சரிதான்..! : சீமான்
“மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான்’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.…
Read More » -
6 வயதில் காணாமல் போன மகன் : 20 ஆண்டுகளுக்கு பின் மகனை கண்டுபிடித்த தாய்
திட்டக்குடி அருகே, 6 வயதில் காணாமல் போன மகனை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்டுள்ளார் ஏழைத் தாய் ஒருவர். உறவுக்காரப் பெண் அடையாளம் கண்டு கொடுத்த தகவலின்…
Read More » -
மதுரையில் புகார் பெட்டி வைத்து மக்களின் குறைகளை தீர்க்கும் தேமுதிக தம்பதியர்
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் விபிஆர் செல்வக்குமார், அவரது மனைவி ஜெயந்தி செல்வக்குமார் தம்பதியர் இருவரும் தங்கள் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
“கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி : வெளியேறும் பாமக… அதிர்ச்சியில் அதிமுக..!
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம்…
Read More » -
தமிழகத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை…
Read More » -
ஆசிரியர் பணிக்கு ரூபாய் 20 லட்சம் : முறைகேட்டில் சௌடாம்பிகை மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்
விருதுநகர் அருகே அல்லம்பட்டி கிராமத்தில் சௌடாம்பிகா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளராக வீரசேகர் என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்தப் பள்ளியின்…
Read More » -
திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதியை கொன்று புதைத்த சகோதரி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்க வந்த தம்பியையும் அவரது மனைவியையும் சொத்து தொடர்பான முன்விரோதத்தில் உடன்பிறந்த சகோதரியே கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும்…
Read More » -
தமிழகத்தில் பால் தட்டுப்பாடு அபாயம்..!
தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 275 பால் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமானது ஆகும். இந்த லாரிகளுக்கு…
Read More »