தமிழகம்
-
புரட்டி எடுத்த பெருமழை..! : தத்தளிக்கும் சேலம் மக்கள்!
தமிழகத்திற்கு நேரடியாக மழைப்பொழிவை வாரி வழங்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் அண்டை…
Read More » -
மருத்துவர்களின் அலட்சியம் : காதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன்
சென்னையில் 9 வயது சிறுமிக்கு காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதில் மருத்துவர்களின் அலட்சியத்தால் தொண்டையில் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை…
Read More » -
சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக பணம் பறித்த நடிகரும் தந்தையும் கைது!
சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக சினிமா நடிகரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி லாக் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது…
Read More » -
350 பேரிடம் ரூ. 100 கோடி மோசடி..! : கணவன், மனைவி கைது
சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்.எம்.வி குரூப் ஆஃப் கம்பனீஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.…
Read More » -
அண்ணா நகர் டவர் பார்க் கிளப் ஆக்கிரமிப்புக்கு சீல் வைப்பு..!
சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவின் 40 ஆயிரம் சதுர அடி நிலம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நீதிமன்ற உத்தரவின் படி கையகப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகர் டவர்…
Read More » -
மக்களை அச்சுறுத்திய நிர்வாண திருடன் கைது !
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வி.என்.ஆர் நகரைச் சேர்ந்தவர் தாமஸ்(40). இவர் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அதிகாலை வேளையில் வீட்டின் ஜன்னலை…
Read More » -
வைகையில் அதிரடி ரெய்டு நடத்திய ஆர்.ஐ., : தெறித்து ஓடிய மணல் கொள்ளையர்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம், கச்சிராயிருப்பு, இரும்பாடி பகுதி வைகை ஆற்றில் தொடர்ந்து அனுமதியில்லாமல் மணல் எடுக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி…
Read More » -
தமிழகத்தில் அதிகரிக்கும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் : அதிர்ச்சி பின்னணி- என்.ஐ.ஏ தகவல்!
ஈராக், சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். இது சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈராக், வட…
Read More » -
லலிதா ஜுவல்லரி கொள்ளை : வேகமெடுக்கும் போலீசாரின் விசாரணை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான…
Read More » -
ராஜீவ் காந்தி குறித்து நான் பேசியது சரிதான்..! : சீமான்
“மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான்’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.…
Read More »