தமிழகம்
-
ரித்தீஸ் மரணத்தில் மர்மம்..!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜெ.கே.ரித்தீஸ் -ஐ அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மறைந்து எட்டு மாதங்கள் ஆனாலும் அவருடன் நெருங்கிப் பழகிய நட்பு…
Read More » -
பொங்கல் விழா… : நடராசன் ஆசை நிறைவேறுமா?
சசிகலாவின் கணவர் ம.நடராசனால் தஞ்சாவூரில் நடத்தப்பட்டு வந்த பொங்கல் விழா, அவர் இறந்த பிறகு இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. அவரின் முகமாகவும், உணர்வாகவும் பார்க்கப்பட்ட பொங்கல் விழாவை,…
Read More » -
குடியுரிமை திருத்த சட்டம் : ‘கோல’ப் போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாத்தியமான பல வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று விஸ்வருபமெடுத்தன கோலம் போடும்…
Read More » -
ஒரு தலைக் காதலால் சிறுமி கொலை..!
மாமல்லபுரம் அருகே காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை கத்தியால் குத்திக் கொன்ற ஆந்திராவைச் சேர்ந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். செங்கற்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை…
Read More » -
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் மர்ம ஆசாமி
சென்னையில் தனியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகளை பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வரும் 50 வயது மதிக்க தக்க மர்ம ஆசாமி ஒருவனை காவல்துறையினர்…
Read More » -
கீழ்வெண்மணியில் என்ன நடந்தது? : 51 ஆம் ஆண்டு நினைவு தினம்
சாதியை எப்போதும் `சாதீ’ என்று பார்க்கவைப்பதில் மிக முக்கியமானது, துயரம் மிகுந்த கீழ்வெண்மணி சம்பவம். ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகேயுள்ள கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் நடந்தேறிய…
Read More » -
சிறைக்குள் நான் சாகவும் தயார்… : நெல்லை கண்ணன்
கடந்த சில தினங்களாக நாடு தழுவிய பேசுபொருளாக இருந்து வருகிறார் நெல்லை கண்ணன். எஸ்.டி.பி.ஐ நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது பிரதமர் மோடி ,…
Read More » -
மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட பத்திரிகையாளர்கள் சங்கமித்த ‘நுண்ணறிவு’ விழா
நுண்ணறிவு மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக…
Read More » -
மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் !
விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த இந்திரா, பெட்டிக்கடையுடன், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக…
Read More » -
சிறார் ஆபாசப்பட விவகாரம்.. : விசாரணை வளையத்தில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்
சிறார் ஆபாசப்பட விவகாரத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட 60 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக அவர்களில் 15…
Read More »