தமிழகம்

  • இன்ஸ்டாகிராம் விபரீதம்! கர்ப்பமான பள்ளி மாணவி

    இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகிய கல்லூரி மாணவர் ஒருவர், மாணவி அனுப்பிய அரைகுறை ஆடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பலாத்காரம்…

    Read More »
  • டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் தாக்குதல்?

    டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் புகுந்து தகராறு செய்ததாக செய்திகள் வெளியானதற்கு அக்கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி…

    Read More »
  • பணமதிப்பிழப்பின் போது 1,900 கோடி சொத்துகள்..? : சசிகலாவின் ஆடிட்டர் பதில்

    சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குச் சொந்தமான…

    Read More »
  • யார் அடுத்த டான்? : தொடரும் பழிக்கு பழி கொலைகள்… : தீர்வு என்ன?

    திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், முன்னாள் ரவுடி ஸ்ரீதரின் இடத்தைப் பிடிக்க ரவுடிகளுக்கிடையே நடந்துவரும் மோதலின்…

    Read More »
  • போதையில் போலீசாரை வம்பிழுத்த நபர்..!

    ஈரோடு மாவட்டம் பவானியில் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் குடிபோதையில் போக்குவரத்து பெண் காவலர் ஒருவரை பார்த்து கேலி பேசிக்கொண்டு சென்றுள்ளார். அவர் அளித்த தகவலின்…

    Read More »
  • ஓடும் லாரியில் கொள்ளை அடிக்கும் கும்பல்..!

    ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளை குறிவைத்து தார்ப்பாயை கிழித்து, ஜவுளி மற்றும் மஞ்சள் மூட்டைகளை கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால்,…

    Read More »
  • கோவைக்கு வேலைக்குச் சென்ற வாலிபர்… : பரமக்குடியில் மர்ம சாவு!

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தட்டாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜின் மகன் வினோத் (30). இவர் பரமக்குடி அருகே உள்ள பொதுவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனி…

    Read More »
  • காற்றாலை பெயரில் பல கோடி மோசடி..!

    காற்றாலை அமைப்பதற்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில், சென்னை எஸ்பிஐ வங்கி தலைமை மேலாளர்கள் 4 பேர் உட்பட 18 பேர் மீது சிபிஐ…

    Read More »
  • மன்னிப்பு கேட்ட கே.வி.பி. வங்கி !

    மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். இவர் அப்பகுதியிலுள்ள கே.வி.பி வங்கியின் வாடிக்கையாளராக உள்ளார். அண்மையில் காசோலை புத்தகம் தீர்ந்துபோனதால், புதிதாக காசோலை புத்தகம் கேட்டு வங்கியை…

    Read More »
  • ரித்தீஸ் மரணத்தில் மர்மம்..!

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜெ.கே.ரித்தீஸ் -ஐ அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மறைந்து எட்டு மாதங்கள் ஆனாலும் அவருடன் நெருங்கிப் பழகிய நட்பு…

    Read More »
Back to top button