தமிழகம்
-
ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னனிடம், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ! குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
பட்டா மாறுதலுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு, ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த VAO !
இராமநாதபுர மாவட்டம், பரமக்குடி தாலுகாவில், பகைவென்றி கிராமத்தை சார்ந்த முருகேசன் என்பவர், பட்டா மாறுதல் சம்மந்தமாக சிறகிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ( VAO ) ஈஸ்வரமூர்த்தியிடம்…
Read More » -
5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், லாரி பறிமுதல் ! பலே கில்லாடி போண்டா மணி கைது !
உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நீண்ட நாட்களாக, பெரும் சவாலாக இருந்து வந்த பலே கில்லாடியான ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் போண்டா மணியை, …
Read More » -
மணல் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக, லாரியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த வட்டாட்சியர் ! ஆவேசத்தில் விவசாயிகள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது பொன் நகர். இங்கு மழை காலங்களில் மழைநீர் சேகரிக்க அடப்புக்காட்டு குட்டை உள்ளது. இந்நிலையில் சிறு விவசாயிகள்,…
Read More » -
சென்னையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் திறப்புவிழா !
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில், இந்திய கடலோர காவல்படையின் புதிய அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) இன்று திறந்து வைத்தார். அத்துடன்…
Read More » -
பண மோசடி வழக்கில், உசிலம்பட்டி அதிமுக சேர்மன் மகன் கைது !
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ( அதிமுக ) சகுந்தலாவின் மகன் விஜய், கவிதா என்பவரிடம், பள்ளிக்கு மேல்நிலை அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, அரசு…
Read More » -
கோவை மாநகராட்சியின் மேயராக “ரங்கநாயகி” தேர்வு ! இவர் யார் ? பின்னணி என்ன ?
கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை சுகுணா திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துச்சாமி ஆகியோர் தலைமையில்…
Read More » -
குறைந்த விலைக்கு கார் வாங்கித் தருவதாக கூறி பணமோசடி ! போலீசார் வலைவீச்சு !
சோழவரம் கே.வி.ஜி அவன்யூ பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சுகாஸ் (வயது 25) அண்ணா நகரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தெரிந்த …
Read More » -
அரசுப்பள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம் ! போதிய சிகிச்சை இல்லாமல் பரிதவிப்பு !
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியராக அமுதா கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக…
Read More »