தமிழகம்
-
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு… ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா?
மாநில அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம்…
Read More » -
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளின்…
Read More » -
வடநாட்டவர்களை வெளியேற்றி சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் : சீமான் காட்டம்
வடநாட்டவர்களை வெளியேற்றி, சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடியில் பேருந்து…
Read More » -
ரூ 2411 கோடி டெண்டர் முறைகேடு… : பின்னணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..?
தமிழ்நாடு சைபர் நெட் கார்பரேசன் நிறுவனம் மூலம் 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 121 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் அனைத்தையும் கண்ணாடி இழை கட்டமைப்பு (Optic…
Read More » -
பரமக்குடி பள்ளி ஆசிரியரின் ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி : ஏமாறும் பட்டதாரிகள்…
வேலை வாங்கித்தருவதாக ஆன்லைனில் மோசடிக் கும்பல் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். சமீபகாலமாக ஆன்லைனில் பல்வேறு மோசடி நடந்ததாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதேபோல்…
Read More » -
மகள்களிடம் பாலியல் சீண்டல்… சைக்கோ தந்தை போக்சோவில் கைது !
ராமநாதபுரம் அருகே வேலியே பயிரை மேய்ந்தது போல், பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் 5 மற்றும் 7 வயது சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ தந்தை…
Read More » -
தமிழக உளவுத்துறை அறிக்கை… : கடுப்பான எடப்பாடி… ஆடிப்போன அமைச்சர்கள்..!
“நீங்கள் பேசுவதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது” என்று தனது அமைச்சரவை சகாக்களிடம் கொந்தளித்திருக்கிறார் எடப்பாடி. முதல்வரின் இந்த அதிரடியால் கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறார்கள் அமைச்சர்கள்.…
Read More » -
நாசாவிற்கு செல்லத் தேர்வாகிய விருதுநகர் மாணவி
அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு செல்லத் தேர்வாகிய விருதுநகரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி லட்சுமி பிரியா தமிழக அரசிடம் நிதி உதவியை எதிர்பார்த்துக்…
Read More » -
கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய முன்னாள் கவுன்சிலர்!
கடலாடி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை காரை வைத்து கொலை முயற்சி நடந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தமிழக சிறை அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்
தமிழக சிறைகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து சிறைத் துறை துணை…
Read More »