-
தமிழகம்
ரேசன் அரிசி கடத்தலில் வளம் கொழிக்கும் பலே கில்லாடி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூர், வெள்ளக்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், பொது விநியோகம் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்…
Read More » -
-
-
-
-
-
-
-
-
-
மாவட்டம்
பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால்…
Read More » -
தமிழகம்
ரேசன் அரிசி கடத்தலில் வளம் கொழிக்கும் பலே கில்லாடி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?
தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம்,…
Read More » -
தமிழகம்
ஆபாசமாக பேசிய அமைச்சர் மீது சமூக ஆர்வலர் புகார்
கடந்த 06.04.2025 ஞாயிறு அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் கதர் துறையின் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு…
Read More » -
மாவட்டம்
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 652 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பரந்து விரிந்து, உயர்த்தப்பட்ட…
Read More » -
மாவட்டம்
மடத்துக்குளம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பார்களும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில்,…
Read More » -
மாவட்டம்
அத்தியாவசிய பிரச்சினையில் அலட்சியம் காட்டும் மேயர் ! தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் வெளியேறி, பேருந்து நிலையத்தை சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதோடு, துர்நாற்றம்…
Read More » -
விமர்சனம்
“தரைப்படை” படத்தின் விமர்சனம்
ஸ்டோன் எக்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில்…
Read More » -
விமர்சனம்
சொந்த நிலத்தை தானமாக வழங்கி, கால்வாய் அமைத்துக் கொடுத்த “காலிங்கராயன்” வரலாற்றை பேசுகிறதா ? காலிங்க ராயன் படத்தின் திரைவிமர்சனம்
சன் சைன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், பாரதி மோகன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “காலிங்கராயன்”. இப்படத்தில் உதய் கிருஷ்ணா, தென்றல், குஷி, சைலஜா, மருது செழியன், ஆனந்த்…
Read More » -
தமிழகம்
கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B,…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் நாடகமாடிய சகோதரன் ! நடந்த கொடூரம் ஆத்திரத்திலா ? ஆணவத்திலா ?
பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட பருவாய் கிராமத்தில் நடந்த கல்லூரி மாணவி படுகொலை வழக்கில், சகோரனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவாய் கிராமத்தை சேர்ந்த…
Read More » -
குஜிலியம்பாறை பிரதான சாலையில் அடிக்கடி விபத்து ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. விபத்துக்களை தடுக்கும் வகையில் அந்த…
Read More » -
விமர்சனம்
சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் விமர்சனம்
ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ்யு அருண்குமார்…
Read More » -
மாவட்டம்
குடோனில் சிக்கிய 1 டன் குட்கா ! போலீஸாரின் அதிரடியால் கலக்கத்தில் கடத்தல் கும்பல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிமேடு பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து ஆய்வாளர் மாதையன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில்…
Read More » -
விமர்சனம்
“எம்புரான்” படத்தின் திரைவிமர்சனம்
ஆசீர்வாத் சினிமாஸ், ஶ்ரீ கோகுலம் மூவீஸ், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யு சிங், சுராஜ்…
Read More » -
மாவட்டம்
பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 7525 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் !
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, அண்டை மாநிலங்களுக்கு காவல்துறையினர் கண்ணில் படாமல், எரி சாராயம் கடத்துவதை சில கும்பல், தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மண்டலம்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே.. ஆசைகாட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட “போலி நிருபர்” உள்பட 6 பேர் கைது !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலி நிருபர் தலைமையில், ஆறுபேர் கொண்ட கும்பல், பெண் ஆசைக்காட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை…
Read More » -
தமிழகம்
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 76 லட்சம் மோசடி ! சின்னமனூர் ஜமீன் மிரட்டும் ஆடியோ வைரல்…
திருப்பூரில் போலி வேலைவாய்ப்பு மையம் அமைத்து, தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து அப்பாவிகளை ஏமாற்றிவிட்டு, உல்லாசமாக சுற்றி வரும் முன்னாள் ராணுவ வீரர் குவேந்திரனிடம்,…
Read More » -
தமிழகம்
தனி அடையாளத்திற்காக போராடும் அமைச்சர் ! தனி ஒருவருக்காக புதிய மாவட்டமா ?.!
பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள். அதே பேராசை தான் தற்போதைய ஆளும் கட்சியின் உணவுத்துறை அமைச்சருக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியின் மேற்கு பகுதியில் மட்டும்…
Read More » -
தமிழகம்
“மாப்ள ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ…
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4,…
Read More » -
சினிமா
நடிகை சோனா தர்ணா ! உண்மையும், பின்னணியும்…
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை சோனா தென்னிந்திய திரைப்பட தொழிலாளிகள் சம்மேளனத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சோனா…
Read More »