பல்லடம்
-
தமிழகம்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில், நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்திக்கு தொடர்பு ! பணம் கேட்டு மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய பல்லடம் வியாபாரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பிரபல நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி பல்வேறு வழக்குகளில் தொடர்பிருக்கும் தகவல்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே 90 வயதிலும் துயரத்தில் வாடும் துப்புறவு தொழிலாளி ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. 15 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஏடி காலனியில் வசித்து…
Read More » -
தமிழகம்
ஒரு புகார் மனுவுக்கு 15 லட்சம் கேட்டு, வியாரியை மிரட்டும் நிழல் உலக தாதா !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி என் ஜி ஆர் சாலை பிரபல வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. பல ஆண்டுகளாக பல்லடம் பேரூராட்சியாக இருந்த காலத்திலிருந்தே, என்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் அலங்கார பந்தல் அமைத்து, கூட்டுறவு சங்கத்தினர் ஜப்தி நடவடிக்கை !
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியில். ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு சேமிப்பு கணக்குகளை துவங்கி, வைப்பு நிதியை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில்…
Read More » -
தமிழகம்
கரைபுரண்டோடும் போதை மாத்திரைகள் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. சுமார் லட்சக்கணக்கில் மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர், அருள்புரம், தண்ணீர் பந்தல்,…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் கரண்ட் அலுவலகத்திற்கே ஷாக் கொடுத்த விஜிலென்ஸ் ! பொறியில் சிக்கிய பொறியாளர் !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நகர மின் பகிர்மான அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே கோழிப்பண்ணை உரிமையாளரிடம், 23 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியான…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் தனியார் குடோனில் பற்றி எரியும் தீ… உயிரை பணயம் வைத்த வடமாநில தொழிலாளர்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது மாணிக்காபுரம் கிராமம். இங்குள்ள கே.பி. கார்டன் குடியிருப்பு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமாக பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோன்…
Read More » -
தமிழகம்
செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் காவல்துறை !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபுவை கொடூரமாக வெட்டிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே…
Read More » -
தமிழகம்
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More »