பல்லடம்
-
தமிழகம்
பல்லடம் அருகே அதிகாரியின் அலட்சியத்தால் குப்பையில் வீசப்பட்ட குடும்ப அட்டைகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் பகுதியில் குப்பை கிடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, அரசால் வழங்கப்படும் ரேசன் அட்டைகள் சிதறிக்கிடப்பதை கண்ட அப்பகுதி…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை, பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த பழமருதூரை சேர்ந்தவர் சிவனேசன், இவரது மனைவி செல்வி.…
Read More » -
தமிழகம்
பிரேத பரிசோதனை செய்ய, உயிருடன் இருக்கும் போதே கோரிக்கை மனு ! பல்லடம் அரசு மருத்துவமனையின் அவலநிலை !
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுக்காக்களில் முக்கியமாக கருதப்படுவது பல்லடம். விசைத்தறி, கோழிப்பண்ணை, விவசாயம், ஜவுளி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கோவையில் இருந்து…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே.. மனைவியை கொலை செய்து, கணவன் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் நால்ரோட்டில் வசித்துவருபவர் சிலம்பரசன் (32). தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தை கலக்கிய பிரபல போலி பீடி வியாபாரி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு விற்பனை செய்யப்படும் பீடிக்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட பல்லடம் டீலருக்கு ரகசிய தகவல்…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய 8 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக குட்கா கடத்திய ஒரு பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளாவிலிருந்து பல்லடத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக…
Read More » -
தமிழகம்
பள்ளிக்குச் செல்லாமல் பம்பரம் விளையாடும் 50 குழந்தைகள் ! வாழவே வழியில்லை, பள்ளிக்கு எப்படி ? குமுறும் பெற்றோர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More » -
தமிழகம்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில், நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்திக்கு தொடர்பு ! பணம் கேட்டு மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய பல்லடம் வியாபாரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பிரபல நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி பல்வேறு வழக்குகளில் தொடர்பிருக்கும் தகவல்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே 90 வயதிலும் துயரத்தில் வாடும் துப்புறவு தொழிலாளி ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. 15 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஏடி காலனியில் வசித்து…
Read More » -
தமிழகம்
ஒரு புகார் மனுவுக்கு 15 லட்சம் கேட்டு, வியாரியை மிரட்டும் நிழல் உலக தாதா !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி என் ஜி ஆர் சாலை பிரபல வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. பல ஆண்டுகளாக பல்லடம் பேரூராட்சியாக இருந்த காலத்திலிருந்தே, என்…
Read More »