பல்லடம்
-
தமிழகம்
போலீஸ் வேடமிட்டு 1 கோடியே 10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் நிருபர் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் சரகத்திற்குட்பட்ட அவினாசிபாளையம் அருகே நடந்த வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளியான பத்திரிகை நிருபரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே… ஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தது போல், தொடர்ச்சியாக, சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே… சாலையோரம் மண்ணை கொட்டி அழகு பார்க்கும் நெடுஞ்சாலைத்துறை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை கடந்து செல்லும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காரணம்பேட்டையில் இருந்து மாதப்பூர் வரையுள்ள சுமார் 13 கிலோமீட்டர் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்…
Read More » -
மாவட்டம்
கடைக்குள் புகுந்த லாரி ! பதட்டத்தில் வியாபாரிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில்…
Read More » -
தமிழகம்
ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உயர் பதவியா ? பல்லடத்தில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மேலும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பட்டி, ஆறுமுத்தாம்பாளையம், சித்தம்பலம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், சுக்கம்பாளையம், பருவாய்,…
Read More » -
தமிழகம்
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
தமிழகம்
பொங்கல் விழாவை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர் ! நள்ளிரவில் பொங்கி எழுந்த பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கல்லம்பாளையம் அரிசன காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பொங்கல் விழா கொண்டாடி வந்துள்ளனர்.…
Read More » -
தமிழகம்
சட்டவிரோதமாக ஊடுருவிய 27 வங்க தேசத்தினர் கைது ! போலி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் இயங்கி வருகிறது பிரபலமான பி டெக்ஸ் பனியன் நிறுவனம். இந்நிறுவனத்தில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே அதிகாரியின் அலட்சியத்தால் குப்பையில் வீசப்பட்ட குடும்ப அட்டைகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் பகுதியில் குப்பை கிடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, அரசால் வழங்கப்படும் ரேசன் அட்டைகள் சிதறிக்கிடப்பதை கண்ட அப்பகுதி…
Read More »