பல்லடம்
-
மாவட்டம்
பல்லடம் அருகே.. ஆசைகாட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட “போலி நிருபர்” உள்பட 6 பேர் கைது !
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலி நிருபர் தலைமையில், ஆறுபேர் கொண்ட கும்பல், பெண் ஆசைக்காட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை…
Read More » -
தமிழகம்
“மாப்ள ஒன்னரை கோடி செலவு பண்ணித்தான் தலைவரானேன்” பேரூராட்சி தலைவரின் வில்லங்க ஆடியோ…
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4,…
Read More » -
தமிழகம்
போலீஸ் வேடமிட்டு 1 கோடியே 10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் நிருபர் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் சரகத்திற்குட்பட்ட அவினாசிபாளையம் அருகே நடந்த வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளியான பத்திரிகை நிருபரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே… ஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தது போல், தொடர்ச்சியாக, சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே… சாலையோரம் மண்ணை கொட்டி அழகு பார்க்கும் நெடுஞ்சாலைத்துறை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை கடந்து செல்லும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காரணம்பேட்டையில் இருந்து மாதப்பூர் வரையுள்ள சுமார் 13 கிலோமீட்டர் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்…
Read More » -
மாவட்டம்
கடைக்குள் புகுந்த லாரி ! பதட்டத்தில் வியாபாரிகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில்…
Read More » -
தமிழகம்
ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உயர் பதவியா ? பல்லடத்தில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மேலும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பட்டி, ஆறுமுத்தாம்பாளையம், சித்தம்பலம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், சுக்கம்பாளையம், பருவாய்,…
Read More » -
தமிழகம்
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
தமிழகம்
பொங்கல் விழாவை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர் ! நள்ளிரவில் பொங்கி எழுந்த பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கல்லம்பாளையம் அரிசன காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பொங்கல் விழா கொண்டாடி வந்துள்ளனர்.…
Read More » -
தமிழகம்
சட்டவிரோதமாக ஊடுருவிய 27 வங்க தேசத்தினர் கைது ! போலி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் இயங்கி வருகிறது பிரபலமான பி டெக்ஸ் பனியன் நிறுவனம். இந்நிறுவனத்தில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்…
Read More »