பல்லடம்
-
தமிழகம்
புகார் கொடுத்தவர் மீது.. குடிபோதையில் காரை ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமலாபுரம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் விநாயகா பழனிச்சாமி. பல்வேறு புகார்களுக்கு உள்ளான பழனிச்சாமி தற்போது தன்னை எதிர்த்து புகார் மனு…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில்.. தார் சாலைக்கு மேக்கப் போட்டு அழகு பார்க்கும் நகராட்சி நிர்வாகம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இதனிடையே பொள்ளாச்சி சாலையில் உள்ள விடுகபாளையம் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வதற்காக சுமார்…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு 5 லட்சமா ? அதிகாரியின் அலட்சியத்தால் சுயநினைவை இழந்த 90 வயது மூதாட்டி !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கணம் பாளையம் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்லம்மாள். 90 வயதான செல்லம்மாள் தனது கணவர் இறந்த நிலையில், தனது மகன் மற்றும்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே சாய ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ! 3 பேர் உயிருக்கு ஆபத்து ! உயிருக்கு உலை வைக்கும் சாய ஆலைகள் குறித்த அதிர்ச்சி தகவல்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாய ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் ஏராளமான சாய…
Read More » -
தமிழகம்
கிராம ஊராட்சி செயலர் அதிரடி மாற்றம், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் இருபது கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒன்பது ஊராட்சி செயலர்களை அதிரடியாக மாற்றம் செய்து பல்லடம் வட்டார வளர்ச்சி…
Read More » -
தமிழகம்
தீயணைப்புத் துறையினரின் அலட்சியத்தால் பலியான மாணவன் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல், நாச்சம்மாள் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள், மணிகண்டன் என்கிற ஆண்…
Read More » -
தமிழகம்
“கனகு..” பெயரை சுருக்கி அதிகாரியை செல்லமாக அழைத்த திட்ட இயக்குநர் ! பல்லடம் அருகே கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு.. !
தமிழ்நாடு முழுவதும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகள் தோறும் கிராம சபா கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு…
Read More » -
தமிழகம்
பல்லடத்தை உலுக்கிய உளுந்தூர்பேட்டை முந்திரி மோசடி வழக்கில்.. ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வாளாம்பட்டை அடுத்த தொப்பயாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (39). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முத்துலட்சுமி இண்டர்நேசனல் டிரேட்…
Read More » -
தமிழகம்
கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B,…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் நாடகமாடிய சகோதரன் ! நடந்த கொடூரம் ஆத்திரத்திலா ? ஆணவத்திலா ?
பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் சரகத்திற்குட்பட்ட பருவாய் கிராமத்தில் நடந்த கல்லூரி மாணவி படுகொலை வழக்கில், சகோரனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பருவாய் கிராமத்தை சேர்ந்த…
Read More »