தமிழகம்
-
மகன்களை கொள்ளி வைக்க விடாதீர்கள்..! : கடிதம் எழுதி பெற்றோர் தற்கொலை
பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்தவர்கள்., குணசேகரன் – செல்வி தம்பதி…. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 60 வயதாகும் குணசேகரன் ஆரம்பத்தில் கார்பெண்டராகப் பணிபுரிந்தார். சில…
Read More » -
சொத்துக்காக பெற்ற தாயை மனநல மருத்துவமனையில் அடைத்த ஆசிரியை..!
சொத்துப் பத்திரங்களை பறித்துக் கொண்டு, பெற்ற தாயை தனியார் மனநல மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை என்ற பெயரில் கிழிந்த ஆடைகளுடன் அடைத்து வைத்து…
Read More » -
கள்ளச் சந்தையில் விற்பனையாகும் கொரோனா மருந்துகள்!
கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க மிகவும் தேவைப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து ரெம்டெசிவிர், தமிழகத்தில் அதன் விலையை விட மூன்று மடங்குக்கு மேல் விற்கப்படுகிறது, ஏனெனில் சில முகவர்கள்…
Read More » -
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிவாரணம்!
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணியும் வழங்கப்படும்…
Read More » -
குலக்கல்வி திட்டமா… புதிய கல்விக் கொள்கை..?
கொரோனா பொது முடக்கம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, பலி எண்ணிக்கை உயர்வு ஆகியவை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதமும்…
Read More » -
தாய்ப்பால் தானம்… : மென் பொறியாளரின் மேன்மையான முயற்சி….
புதுச்சேரி ஜிப்மர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை தனியாக இயங்கி வருகிறது. இங்கு மாதத்திற்கு 1500 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் எடை குறைவாகவும் குறைந்த மாதத்தில்…
Read More » -
அப்துல் கலாம் நினைவுநாள்
ராமேஸ்வரத்தில் ஓர் எளிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம், விஞ்ஞானியாகி, பிரதமரின் அறிவியல் ஆலோசகராகி, குடியரசுத் தலைவராக உயர்ந்து 2015ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். தமிழகத்தின்…
Read More » -
குடிநீர் தட்டுப்பாட்டில் கொடைக்கானல் : நல்லா இருந்த நடைபாதையை உடைத்து காசு பார்க்கும் அரசியல்வாதிகள்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி மிகவும் பழமையான ஏரி கொடைக்கானல் நகரத்தின் மையப் பகுதியில் அறுபது ஏக்கர் நிலத்தில் 1863 ஆம் ஆண்டு மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக…
Read More » -
15 லட்சம் முதல் 30 லட்சம் வரை அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி
ஆளும் அஇஅதிமுக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறது. ஏற்கனவே இருந்த மாவட்டங்களை இரண்டு சட்டமன்ற தொகுதி அல்லது மூன்று சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச்…
Read More » -
இரசாயனங்களால் பழுக்க வைக்கப்படும் பழங்கள்… : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
ஒரு காலத்தில் விவசாயம் இயற்கையை சார்ந்தே இருந்தது. காலப்போக்கில் செயற்கைத் தனம் பெருகிவிட்டது. பயிர் செய்வதற்கு முன் நிலங்களில் ஆடுகளையும், மாடுகளையும் பட்டி வைத்து சில இரவுகள்…
Read More »