தமிழகம்
-
வரதட்சணை கொடுமைக்கான தண்டனை : 7 லிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை
தமிழகத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், உதவித் தொகையுடன் தாலிக்கு தங்கம், அரசு சேவை இல்லங்கள், அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்றவை…
Read More » -
அமைச்சரின் அண்ணன் மகனை வளைத்த திமுக
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகளுக்கு ஆள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சி சாராதவர்களை இணைக்கும் பணி ஒரு பக்கம் நடைபெற்றுவந்தாலும் மாற்று கட்சிகளிலிருந்து…
Read More » -
தமிழக கேரள குழு நதிநீர் பங்கீடு பேச்சு..!
தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்சினைகள் குறித்து அமைக்கப்பட்ட இருமாநில குழுவினர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித் துறை…
Read More » -
கோயில் நிலத்தை காவல்துறைக்கு தருவதா? : கிராம மக்கள் போராட்டம்!
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது பழமையான இந்த கோயிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் சித்திரை…
Read More » -
ராமநாதபுரம் இளைஞர் கொலை… : பின்னணி என்ன..?
ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் 23 வயதான அருண்பிரகாஷ். அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் 20 வயதான யோகேஸ்வரன். கூலித் தொழிலாளர்களான இவர்கள்…
Read More » -
மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமின் கிடையாது : உயர் நீதிமன்றம் அதிரடி
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமின் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 40 பேரின் முன்ஜாமின்…
Read More » -
தேனி அருகே மலைகிராம வனப்பாதை மூடல் ..! : விளைபொருட்களை கொண்டு வருவதில் சிக்கல்
தேனி மாவட்டம் டாப்ஸ்டேஷன் மலைப்பாதையை இரும்பு கேட் அமைத்து வனத்துறையினர் மூடி உள்ளனர். இதனால் விளைபொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி குரங்கணி…
Read More » -
திருப்பூர் ஆற்றில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்கள்..! : வெளிவந்த அதிர்ச்சி வீடியோ
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் செப்டிக் டேங்க் வாகனங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் மனிதக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் நொய்யல் ஆற்றில் கலந்து வருவது தொடர்பாக புகார் எழுந்துள்ளன.…
Read More » -
ஒரே வீட்டைக் காட்டி பல லட்சம் மோசடி…
சென்னையில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாக கூறி ஒரு கும்பல் பண மோசடி செய்வதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் அகர்வாலிடம் வீடியோ கால் மூலமாக புகார்கள்…
Read More » -
கொடைக்கானல் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரனுக்கு காத்திருக்கும் சவால்கள்…
தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் முக்கியமான இடமாக கருதப்படுவது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்காடல் மலைப்பிரதேசம். கொடைக்கானலில் கோடைகாலங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை இங்கு…
Read More »