தமிழகம்
-
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி
கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக…
Read More » -
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள்…
கன்னியாகுமரியில் 10-ம் வகுப்பு சிறுமி ஒருவரின் பெற்றோர் தனது மகளை இரணியல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக…
Read More » -
பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம்… அரசு விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்யுமா?
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன.…
Read More » -
ஜெயலலிதா மரணம்சதியை வெளிக்கொண்டுவர அதிமுக தயாராக இல்லை..! திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை விசாரித்து மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி என திமுக…
Read More » -
டாஸ்மாக் கடைக்கு பொது மக்கள் எதிர்ப்பு.. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆத்துமேட்டுப் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு தனியாருக்குச் சொந்தமான…
Read More » -
கொரோனா எண்ணிக்கை குறைந்தாலும், ஆபத்து குறையவில்லை… – மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?
கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடங்கி இருக்க கூடிய நிலையில் இதற்கு ஒரே தீர்வு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதுதான். அதற்கான பல்வேறு முயற்சிகளில் உலக…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு 36,000 கிலோ கொள்ளவு ஆக்ஸிஜன் கலன்…
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த 6 மாதத்துககு மேலாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும்…
Read More » -
போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு: விசாரணையில் பல்கலைக்கழக பேராசிரியர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி(41). இவர் கரூரில் ஜெயா கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி தன்னை ஒரு எம்.பி.பி.எஸ் படித்த…
Read More » -
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு : முன்னாள் டீன் மீது வழக்குப்பதிவு
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்கியதில் மோசடி நடந்தது தொடர்பாக முன்னாள் டீன் உள்பட 5 பேர்…
Read More » -
இலவச மின்சாரம் கேட்டு 19 ஆண்டுகள் காத்திருந்த விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி
ஓசூர் அருகேயுள்ள சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயியான இவர் தன் நிலத்துக்கு இலவச மின்சாரம் கேட்டு கெலமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில் கடந்த 2001- ஆம்…
Read More »