தமிழகம்
-
லஞ்ச வசூலில் சாதனை செய்யும் கோவை பத்திரப்பதிவு அலுவலகங்கள் : நடவடிக்கை எடுப்பார்களா ? அதிகாரிகள்…
தமிழக மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்று தீபாவளி பண்டிகை. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு…
Read More » -
வக்பு வாரிய ஊழல்… : சிக்கலில் அமைச்சர்…
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இருந்த போது, மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பல்வேறு முறைகேடு புகார்கள்…
Read More » -
தமிழ்நாடு இன்றைய எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக அமைந்த நாள் : நவம்பர் 01
இன்றைய தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் 1956 இல் உதயமானது. நவம்பர் 1, கேரளா மக்கள் ‘நவகேரளம்’ என்று கொண்டாடுகிறார்கள். கர்நாடகம் ‘அகண்ட கர்நாடகம்’ ஆக ராஜ்ய…
Read More » -
இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்
இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் 11 பேர் உயிரை…
Read More » -
கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் : அவரது குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்குமா?
தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் பலருக்கும் நன்கு பரிச்சயமானவர். அனைவராலும் பாய் என்று அழைக்கப்பட்ட மொகைதீன் அகமது பத்திரிகையாளராக சிறப்பாக பணியாற்றினார். அமைச்சர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள்…
Read More » -
தன்னலமற்ற மனிதநேய சேவையில் காவலர் சுபாஷ் சீனிவாசன்
இராமநாதபுர மாவட்டம் காவல் துறையில் பணியிட பயிற்சி மையத்தில் தலைமை காவலாராக பணியாற்றி வருபவர் எஸ்.சுபாஷ் சீனிவாசன். இவர் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க வேண்டும்…
Read More » -
மின்வாரிய தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின் ஊழியர் மத்திய அமைப்பு, பொறியாளர் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் பெடரேஷன், மற்றும் தொழிலாளர்…
Read More » -
புகாரை விற்பனை செய்யும் சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர்….
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம்-3 ன் செயற்பொறியாளாராக பணிபுரிந்து வருகிறார் ராமமூர்த்தி. இவர் தன்னிடம் வரும் புகார் கடிதங்களை சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்ட நபர்களிடம் கொடுத்து பணம்…
Read More » -
திமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு
எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அமுதா என்ற பெண் தி.மு. க செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரன் வீட்டில் தங்கி, அலுவல் பணிகளை கவனித்து வந்தார். கடந்த 8…
Read More » -
இறப்பதற்கு முன் தனக்குத் தானே இரங்கல் கடிதம் எழுதிய சென்னை தொழிலதிபர்
சென்னையைச் சேர்ந்தவர் 72 வயதான எஜ்ஜி கே.உமாமகேஷ். அவர், கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். ஆனால், அவர் அதற்கு முன்னுதாகவே, அவர் கைப்படவே தனக்குத் தானே இரங்கல்…
Read More »