தமிழகம்
-
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க.. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவரின் அறிக்கை.
கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது சம்பந்தமாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா M.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது….. இந்த பெருந்தொற்று காலகட்டத்தில்…
Read More » -
செவிலியர்களுக்கு கேக் வழங்கி பாராட்டி மகிழ்ந்த திமுக நிர்வாகிகள்..
வருடம் தோறும் மே 12 ஆம் தேதி உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் பெரும்…
Read More » -
உச்சத்தில் கொரோனா…அச்சத்தில் திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை ஏற்றுமதி துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி வரை அன்னிய செலவானியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் உழைக்கும் தொழிலாளர்களின்…
Read More » -
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து… நடவடிக்கை என்ன..?
கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து கள்ள சந்தையில் விற்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம்…
Read More » -
யானைகளின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்தல்…
திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருவது வழக்கம். இந்த யானைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்குள்ள மலைவாழ்…
Read More » -
சர்வ கட்சிகளின் சங்கமமாக உருவெடுத்திருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்!
2016ல் அமைந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய நான்கு கட்சிகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளே இடம்பெற்றிருந்தனர். கொங்கு இளைஞர் பேரவை,…
Read More » -
இந்தியாவிற்கே வழிகாட்டியாக மதுரை அரசு மருத்துவமனைகள்
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மாவட்டத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் அரசு கொரோனா அரசு மருத்துவமனை, திருமங்கலம், பேரையூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி,…
Read More » -
தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்த மத்திய அரசு!
பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு…
Read More » -
நாக்கை அறுத்துக் கொண்ட பெண் : ஒருபோதும் உடலைச் சிதைக்காதீர்கள் : வருந்திய மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து…
Read More » -
உடன்குடி அனல் மின் நிலைய நிலக்கரி முனையம் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன..?
உடனகுடியில் தமிழக மின் வாரியம் 1,320 மெ.வாட் உற்பத்தியையொட்டி, ஆண்டுக்கு 1.50 கோடி டன் நிலக்கரி கையாளும் துறைமுக முனையம் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.ஆனால் இதனால் சுற்று சூழல்…
Read More »