தமிழகம்
-
மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவு.
சென்னை வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி பேருந்து மோதி, மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு…
Read More » -
பல்லடத்தில் சிலம்பாட்ட வீரர்கள் திறனாய்வு தேர்வு முகாம்
திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பாட்ட விளையாட்டு வீரர்களுக்கான திறனாய்வு போட்டி பல்லடத்தை அடுத்த அருள்புரம் ஜெயந்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம்…
Read More » -
சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சியில், குவியும் பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மணி மஹாலில் திருமண மண்டபத்தில் 75 வது சுதந்திர தின விழா ” சுதந்திர திருநாள் அமுதம் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.…
Read More » -
புகார்களை கண்டுகொள்ளாத மாநகராட்சி ஆணையர்..!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் கட்டப் பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனால்…
Read More » -
மேல்மருவத்தூர் ஏரி ஆக்கிரமிப்பை ஒரு மாதத்தில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் இருந்துவந்த கீழ் மருவத்தூர் ஏரி கடந்த 2015 ஆம் ஆண்டு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.இந்த ஆக்கிரமிப்புகளை…
Read More » -
60 சதவீத பேருந்துகள் இயங்கும். தொமுச
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் நாளையும்…
Read More » -
என்னதான் ஆச்சு – பல்லடத்தை உலுக்கும் தொடர் சம்பவங்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த சில நாட்களாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குடோன்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை, கஞ்சா…
Read More » -
பல்லடம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்ராஜ், 38; மெடிக்கல் ஷாப் உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தரேசன்,…
Read More » -
பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
பரமக்குடியில் குறைந்த அளவு நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது. சுற்றுவட்டார…
Read More » -
நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழ்நாட்டில் நரிக்குறவன், குருவிக்காரன்…
Read More »