தமிழகம்
-
திருப்பூரில் கோடிகளை அள்ளிச்சென்ற கட்டிட தொழிலாளர்கள், லட்சங்கள் மாயமானதாக புகார் அளித்த தொழிலதிபர்..!
திருப்பூர் மாவட்டம் குள்ளே கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் பின்னலாடை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் அவ்வப்போது கட்டிட வேலை செய்வதற்கு…
Read More » -
அதிக முறை இரத்தானம் செய்தமைக்காக முதலமைச்சர் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஷேக் சதக்கத்துல்லாஹ் மற்றும் அவரது மகன் ஷேக் சம்சுதீன் ஆகிய இருவரும் அதிக முறை இரத்தானம் ( ஏ.பி. நெகடிவ் )…
Read More » -
ஆவடி மாநகராட்சி கவுன்சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டம்
ஆவடி மாநகராட்சியின் 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சத்யா கோ.ரவி, மாமன்ற உறுப்பினராக பதவியேற்ற குறுகிய காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காரணத்தால் சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க…
Read More » -
ஆவடி மாநகராட்சியில் ஆக்டிவ் கவுன்சிலர் ஆனாரா சத்யா கோ. ரவி..!?
ஆவடி மாநகராட்சியில் 40 வது வார்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் சத்யா கோ.ரவி தனது வார்டில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆய்வு…
Read More » -
கிக் பாக்ஸிங் குத்துச்சண்டை வீரர்களுக்கு தீவிர பயிற்சி..!
தேசிய கிக் பாக்ஸிங் குத்துச்சண்டை பயிற்சி முகாம் ஏப்ரல்-8 ஆம் தேதி முதல் சென்னைக்கு அருகில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த பயிற்சி…
Read More » -
விதிகளை மீறும் சரக்கு வாகனங்களை, கண்டுகொள்ளாத காவல்துறை.!
பரமக்குடியில் அதிக அளவு பாரத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது. தினசரி…
Read More » -
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்
25% முதல்
150% வரை
சொத்து வரி உயர்வுதமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150% வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…
Read More » -
புத்தக வாசிப்பு இயக்கம்
அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. மாணவர் பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல், மாணவர்களைக் கொண்டு மாணவர்களுக்கான வாசிப்பு…
Read More »

