தமிழகம்
-
சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலை கள் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடத்தி வந்தார்.அவரது தலைமையிலான தனிப்படை விசாரணையில்…
Read More » -
கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய கட்சி தலைவர்கள் புகழாரம்
கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு மாநில கட்சி தேசிய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ முடியும் என்பதை முதலில்…
Read More » -
இன்று கேரளா… நாளை தமிழகம்
தண்ணீரில் மிதந்த கேரளா இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கும் என்றே யோசிக்க முடியாத அளவுக்கு இயற்கையின் யுத்தம் தொடர்ந்தது. கேரளாவில்…
Read More » -
அழகிரியின் குரல் எடுபடுமா?
என்ன நடக்கிறது திமுகவில்… திமுக முக்கியத் தலைவர்கள் எல்லோரும் ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும்போது வெற்றியை ஈட்டித் தரக்கூடிய செயல்வீரர் அழகிரி என்று தெரிந்திருந்தும் அண்ணனை அரவணைக்க தயங்குகிறாரா? ஸ்டாலின்…
Read More » -
ஜெயக்குமார் – மதுசூதனன் மோதல்
முதல்வர் நேரில் அழைத்து சமரசம் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால், அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி…
Read More » -
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் தலைவரானார் ஜெ.கே.ரித்திஸ்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜெ.கே.ரித்திஸ் தலைவராகவும், நடிகர் ராதாரவி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏனைய…
Read More » -
அழகிரி பேசுவது பாஜகவின் குரலா? சவால்களை சமாளிப்பாரா ஸ்டாலின்?
கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தென்தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தவர் அழகிரி. மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக ஜொலித்தவர். ஆனாலும் சில…
Read More » -
விதிமீறல் ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
விதிமீறல் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. டிராபிக் ராமசாமியின் உதவியாளர் கும்பகோணத்தைச் சேர்ந்த…
Read More » -
திருமுருகன் காந்தி கைது! அரசின் அடக்குமுறையா? : மே 17 இயக்கம் கண்டனம்
2017-ல் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக தற்போது தேசத்துரோக வழக்கு சேர்க்கப்பட்டு திருமுருகன் காந்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபற்றி மே17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,…
Read More » -
ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது!: வைகோ இரங்கல்
இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளியும் கோடானு கோடி மக்களின் இதயத்தில் இடம்பெற்றவருமான மாபெரும் தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய்…
Read More »