தமிழகம்
-
மின்பாதை விவகாரம்: விவசாயிகள் மீது அடக்குமுறையை திணிக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கண்டனம்
விவசாயிகளை மிரட்டி சட்டவிரோதமாக மின் கோபுரங்களை அமைக்கும் மத்திய, மாநில அரசுகளின் போக்கு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…
Read More » -
சென்னை ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சனா குமாரி(25). இவர் சென்னை ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி…
Read More » -
திருப்பூரில் கிளி ஜோதிடர் கொலை பின்னணி என்ன?
திருப்பூர் பார்க் ரோடு பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்து வந்த ரமேஷ் என்பவர், பென்னி காம்பவுன்ட் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, அவரை பின்னால் வந்த ஹெல்மெட்…
Read More » -
லட்சக்கணக்கில் குவிந்த பட்டாசுத் தொழிலாளர்கள்..! : திணறிய விருதுநகர்
நாடு முழுவதும் சுமார் 1,500 பட்டாசு ஆலைகள் உள்ளன. அவற்றில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. விவசாயம் பொய்த்துப்போன விருதுநகர் மாவட்டம்…
Read More » -
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம்
கடந்த டிசம்பர் மாதம், 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபாடைடிஸ் பி நோய் தொற்று இருந்த இரத்தம் செலுத்தப்பட்டது. பெரும் சர்ச்சைக்கு ஆளானது. விருதுநகர்…
Read More » -
நெல் ஜெயராமன் : ஒரு சாமானியனின் சாதனைப் பயணம்
நாம் மறந்த அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்க வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர் எப்போதும் எழாத உறக்கத்திற்கு சென்றுவிட்டார். 1,000 ஆண்டுகள்…
Read More » -
காயல் நகர ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு வழங்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணம் பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வாடகை…
Read More » -
வேலூரில் கள்ளநோட்டு கும்பல் தலைவன் கைது!: சிக்கலில் அமைச்சர் வீரமணியின் மருமகன்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆலாங்குப்பத்தில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அ.ம.மு.க நிர்வாகிகள் இருவர் கள்ளநோட்டு அச்சடித்து…
Read More » -
பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலும் பின்னணியும்
தன்னைக் கடத்தியதாக நடிகர் பவர் ஸ்டார்’ சீனிவாசன், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஃபைனான்சியர் ஆலம் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸார் கைது செய்யாமல் விடுவித்துள்ளனர்.…
Read More » -
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லம் ஆக்க கூடாது: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:- ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு…
Read More »