தமிழகம்
-
பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலும் பின்னணியும்
தன்னைக் கடத்தியதாக நடிகர் பவர் ஸ்டார்’ சீனிவாசன், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஃபைனான்சியர் ஆலம் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸார் கைது செய்யாமல் விடுவித்துள்ளனர்.…
Read More » -
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லம் ஆக்க கூடாது: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:- ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு…
Read More » -
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான ‘வேதா நிலையத்தை’ நினைவு இல்லமாக மாற்றுவதாக கடந்த ஆகஸ்டு 17-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சரின் கூட்டாளிகளா?
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருள்களை எடுத்துச் சென்றவர்களை ஆளும் கட்சியினர் தாக்கி, பொருள்களைப் பறித்துச்சென்ற சம்பவம் அ.தி.மு.க அரசுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.…
Read More » -
திருவண்ணாமலையில் பெண்களுக்கு கருக்கலைப்பு: கணவன்- மனைவி கைது
பெண்ணாக பிறந்தால் தங்களுக்கு பாரம் என்று கருதும் பெற்றோர் கருவிலேயே அது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்து விடுகிறார்கள். இதனால் நாட்டில் பெண் குழந்தைகளின்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1008 ஆடுகளை வழங்கினார் : கவிஞர் வைரமுத்து
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை மொத்தமாக சிதைத்துப் போட்டிருக்கிறது கஜா புயல். புயலின் பாதிப்புகளால் 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மைய பேராசிரியர் கர்ணமகாராஜன், இதழியல் துறையில் பி.எச்.டி. மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாக உள்ளார். இவருக்கு எதிராக…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கலவரம் தொடர்பாக முதலில் சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி…
Read More » -
குட்கா வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக…
Read More » -
பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய தொழிலதிபர் பகீர் பின்னணி!
சென்னை ஆதம்பாக்கத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில், ரகசிய காமிரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை ஆபாசமாக படம் எடுத்த, விடுதி உரிமையாளர்…
Read More »