தமிழகம்
-
அன்றும்.. இன்றும்…: தேமுதிக கடந்து வந்த பாதை
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி…
Read More » -
தொகுதிப் பொறுப்பாளர்களை ஏன் நீக்கினார் ஸ்டாலின்?
நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்ட 80 பொறுப்பாளர்களையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ‘இனி மாவட்டச் செயலாளர்களே தொகுதி நிலவரங்களை கவனிக்கட்டும்’ என ஆத்திரத்தையும் வெளிக்காட்டியிருக்கிறார். ‘இதன்…
Read More » -
காதலர்களை கொடூரமாக கொன்றவருக்கு தூக்குதண்டனை விதித்தது சரியே!: சென்னை உயர் நீதிமன்றம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் எழில் முதல்வன், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு சின்னமனூர் சுருளி…
Read More » -
உலகளவில் சாதனை!: இரண்டரை வயது சாய்சஞ்சீவ்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப வயதோ இரண்டரை, சாதனையோ உலகளவில் என்ற அசத்தும் சுட்டிப்பையன் கற்றலும், விளையாட்டு என்று தன் இயல்பையே சாதனையாக மாற்றியுள்ளார் இச்சுட்டிப்…
Read More » -
என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க சி.எம்: பொள்ளாச்சி விவகாரம் குறித்து கமல்ஹாசன் கேள்வி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குற்றவாளிகளுக்கு தரப்படும் தண்டனை, அனைத்து பெண்களுக்கும் தமிழக…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்:பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கு தொடர்பா?
பண்ணை வீட்டில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியை சபரிராஜன் அழைத்து வருவது போன்றும். வீட்டுக்குள் வந்தவுடன் பாதி கதவை திறந்து வைத்துகொண்டு, கதவை சாத்த…
Read More » -
புதுக்கோட்டையில் பிரச்சாரத்தை துவங்கிய விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அஇஅதிமுக அரிமளம் ஒன்றிய சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அம்மா…
Read More » -
மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் இறந்து பிறந்த குழந்தை !: ஆபத்தான நிலையில் தாய்
விழுப்புரம் மாவட்டம் கெடாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த கிரிஜா என்ற பெண்ணுக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்த சம்பவத்தால் குழந்தை…
Read More » -
சிசிடிவி முறைகேடு வழக்கு:காவல்துறை உயர் அதிகாரிகள் உடந்தையா?
போக்குவரத்து காவல்துறையில் நடந்த சிசிடிவி முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ரூ.3 கோடி அளவுக்கு நடந்த முறைகேட்டில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு என…
Read More » -
வைகையில் தடுப்பணை கட்டினால் ஆபத்து: வல்லுனர்கள் எச்சரிக்கை
நகருக்குள் வைகை ஆற்றில் கட்டப்படும் தடுப்பணையால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளே அதிகரிக்கும் ஆகையால் இத்திட்டத்தை மதுரை மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பொறியியல் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மதுரை…
Read More »