தமிழகம்
-
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி : உயர் நீதிமன்றம் வேதனை
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரம் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம்…
Read More » -
காமராஜரின் பெயரைத் தேர்தலுக்காக மோடி பயன்படுத்துகிறார்..!: மு.க.ஸ்டாலின்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ம.தி.மு.க பொதுச் செயலாளர்…
Read More » -
அவதிப்படும் பொதுமக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெதம்பம்பட்டி நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் தினசரி சுமார் 20 ஆயிரம் பேருக்கும் மேல் வந்து செல்கிறார்கள். இந்த இடம்…
Read More » -
தொடரும்… பெண்கள் மீதான வன்முறைகள்: சட்டம் கடுமையாக்கப்படுமா?
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன். இவரது மகள் கல்பனா(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கல்பனாவும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீகர்(33)…
Read More » -
சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ராமேஸ்வரம் வரை ரயில் சேவை எப்போது?: பயணிகள் எதிர்பார்ப்பு
சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ராமேஸ்வரம் வரை அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மாவில்…
Read More » -
ஊடகங்கள் நடுநிலை தன்மையோடு நடக்க வேண்டும்!
செல்பி எடுக்க வந்த முகம் தெரியாத ஒருவரை, நடிகர் சிவக்குமார் தள்ளிவிட, சமூக ஊடகங்களில் அவரை கொடூரமான கொலை குற்றவாளியை போல விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில்…
Read More » -
சீரியல்களால் சீரழிகிறதா குடும்ப பந்தம்? : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
திருமண உறவை மீறிய பந்தம் வழக்கில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அஜீத் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம்…
Read More » -
அன்றும்.. இன்றும்…: தேமுதிக கடந்து வந்த பாதை
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி…
Read More » -
தொகுதிப் பொறுப்பாளர்களை ஏன் நீக்கினார் ஸ்டாலின்?
நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்ட 80 பொறுப்பாளர்களையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ‘இனி மாவட்டச் செயலாளர்களே தொகுதி நிலவரங்களை கவனிக்கட்டும்’ என ஆத்திரத்தையும் வெளிக்காட்டியிருக்கிறார். ‘இதன்…
Read More » -
காதலர்களை கொடூரமாக கொன்றவருக்கு தூக்குதண்டனை விதித்தது சரியே!: சென்னை உயர் நீதிமன்றம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் எழில் முதல்வன், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு சின்னமனூர் சுருளி…
Read More »