தமிழகம்
-
உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்! : அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்
ஒவ்வொரு வருடமும் மே 18-ம் தேதி, உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எச்.ஐ.வி- யைத் தடுக்கும் தடுப்பூசியின் அவசர மற்றும் அவசிய தேவையை…
Read More » -
ஒரே தடத்தில் எதிரெதிரே 2 ரயில்கள் : அதிகாரிகள் 3 பேர் சஸ்பென்ட்
மதுரை -செங்கோட்டை பயணிகள் ரயில் மாலை 5:40மணிக்கு திருமங்கலம் வருவதற்கு பதிலாக 6:10மணிக்கு திருமங்கலம் ரயில்நிலையம் வந்தடைந்தது. பின்னர் ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டது.ரயில் திருமங்கலம் ரயில்நிலையம் அருகே உள்ள…
Read More » -
பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிடவேண்டாம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதி பெயர்…
Read More » -
ராமநாதபுரம் போக்குவரத்து ஆய்வாளரை கடித்த டிரைவர்
ராமநாதபுரம் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிக எடை ஏற்றி வந்த மினிசரக்கு வாகனத்தை தடுத்து…
Read More » -
வேகமெடுத்த ஹைட்ரோகார்பன் பணிகள்! : தடைவிதித்த உயர்நீதிமன்றம்
விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் 274 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை செய்வதற்கான ஆய்வு…
Read More » -
ஏசி வெடித்த விசாரணையில் திருப்பம் : மகனே பெற்றோரை கொன்று நாடகமாடியது அம்பலம் –
திண்டிவனம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி (60). வெல்டிங் பட்டறை உரிமையாளரான இவருடைய மனைவி கலைச்செல்வி (52). இவர்களுடைய மகன்கள் கோவர்தனன் (30), கௌதம்…
Read More » -
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2 ஏழைச் சிறுவர்களைச் சேர்த்த ஆட்சியர்!
போளுர் பகுதியை சேர்ந்த இரண்டு இருளர் இன சிறுவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்தார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையலான கட்டணங்களை மாவட்ட…
Read More » -
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை கலக்கும் பிரபல ரவுடி அஜித் : காவல்துறை கைது செய்ய தயங்குவது ஏன்?
காவலர்களை அரிவாளால் விரட்டும் பலே ரவுடி அஜித். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதிக்குட்பட்ட அம்மன் பட்டியை சேர்ந்த அஜித் இவன் வழிப்பறி திருடன். இவன் மீது கோவை…
Read More » -
அறநிலையத்துறை இனை ஆணையர் உத்தரவை மதிக்காத பரம்பரை அறங்காவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?
நுங்கம்பாக்கம் APVP தேவஸ்தானதிற்கு சொந்தமான பல கோடி ருபாய் மதிப்புள்ள கோவில் சொத்தை மீட்டு எடுக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?நுங்கம்பாக்கம் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் குடி இருக்கும்…
Read More » -
மது போதையில் தண்டவாளத்தில் பைக்கை பார்க் செய்து ரயிலை மறித்த இளைஞர் கைது!
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டது. லாடனேந்தல் நான்கு வழிச்சாலை பாலத்தின் அடியில் செல்லும் போது தண்டவாளத்தில் டூவீலரை நிறுத்தி…
Read More »