தமிழகம்
-
ஆன்லைன் ரம்மி விளையாட்டு..! : தொடரும் உயிரிழப்புகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
ஆன்லைன் சூதாட்டமான ரம்மி மூலம் ஏற்பட்ட இழப்பு காரணமாக மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில்…
Read More » -
மரங்கள் நட்டு நடைபாதையை ஆக்ரமித்த வனத்துறை அதிகாரி…
ஊரே பத்தி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்னு ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க… அந்த மாதிரி ஊரே தண்ணிப் பஞ்சத்துல சிக்கி தவிக்குது. மழையும்…
Read More » -
அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட தனியார் பள்ளி : தூங்கும் மெட்ரிக் ஆய்வாளர்…
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியீட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் இயங்கும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயின்று நன்கு மதிப்பெண்கள் பெறும் மாணவ…
Read More » -
உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்! : அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்
ஒவ்வொரு வருடமும் மே 18-ம் தேதி, உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எச்.ஐ.வி- யைத் தடுக்கும் தடுப்பூசியின் அவசர மற்றும் அவசிய தேவையை…
Read More » -
ஒரே தடத்தில் எதிரெதிரே 2 ரயில்கள் : அதிகாரிகள் 3 பேர் சஸ்பென்ட்
மதுரை -செங்கோட்டை பயணிகள் ரயில் மாலை 5:40மணிக்கு திருமங்கலம் வருவதற்கு பதிலாக 6:10மணிக்கு திருமங்கலம் ரயில்நிலையம் வந்தடைந்தது. பின்னர் ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டது.ரயில் திருமங்கலம் ரயில்நிலையம் அருகே உள்ள…
Read More » -
பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிடவேண்டாம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதி பெயர்…
Read More » -
ராமநாதபுரம் போக்குவரத்து ஆய்வாளரை கடித்த டிரைவர்
ராமநாதபுரம் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிக எடை ஏற்றி வந்த மினிசரக்கு வாகனத்தை தடுத்து…
Read More » -
வேகமெடுத்த ஹைட்ரோகார்பன் பணிகள்! : தடைவிதித்த உயர்நீதிமன்றம்
விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் 274 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை செய்வதற்கான ஆய்வு…
Read More » -
ஏசி வெடித்த விசாரணையில் திருப்பம் : மகனே பெற்றோரை கொன்று நாடகமாடியது அம்பலம் –
திண்டிவனம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி (60). வெல்டிங் பட்டறை உரிமையாளரான இவருடைய மனைவி கலைச்செல்வி (52). இவர்களுடைய மகன்கள் கோவர்தனன் (30), கௌதம்…
Read More » -
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2 ஏழைச் சிறுவர்களைச் சேர்த்த ஆட்சியர்!
போளுர் பகுதியை சேர்ந்த இரண்டு இருளர் இன சிறுவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்தார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையலான கட்டணங்களை மாவட்ட…
Read More »