தமிழகம்
-
எஸ்.ஆர்.எம் பல்கலை. அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை ஏன்?
சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நிகழும் அடுத்தடுத்த மாணவர்களின் தற்கொலை பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்.…
Read More » -
35 கிலோ கஞ்சா கடத்திய மூன்று நபர்கள் கைது!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தனக்கன்குளம் பிடிஆர் காலனி பகுதியில் காசிராஜன் என்பவரது வீட்டில் 35 கிலோ கஞ்சா பதுக்கி இருந்ததாக மதுரை மாவட்ட போதை தடுப்பு…
Read More » -
“ஐயோ காப்பாத்துங்க உயிர் போகப் போகுது…” :கதறும் பொதுமக்கள்… கண்டுகொள்ளாத மருத்துவர்கள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் மேலும் இத் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்கள் 108 வாகனத்தில்…
Read More » -
சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை உடைத்து பணம், பொருள் கொள்ளை
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காமராஜபுரம் பகுதியில் பொன்ன மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவருக்குச் சொந்தமான சீனிவாசா சூப்பர் மார்க்கெட்டில் இரவில் மர்ம நபர்கள் கட்டிடத்தின்…
Read More » -
வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள்
பெரம்பலூரில் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அசோக் நகரில் வசித்து வரும் தினேஷ் என்பவர், பர்னிச்சர் கடை…
Read More » -
24 மணி நேர மணல் கொள்ளை..! : அதிகாரிகளின் அலட்சியம்?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூலேரிக்காடு பகுதியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன்? : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டவர்களை துன்புறுத்துவது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை…
Read More » -
ஆன்லைன் ரம்மி விளையாட்டு..! : தொடரும் உயிரிழப்புகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
ஆன்லைன் சூதாட்டமான ரம்மி மூலம் ஏற்பட்ட இழப்பு காரணமாக மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில்…
Read More » -
மரங்கள் நட்டு நடைபாதையை ஆக்ரமித்த வனத்துறை அதிகாரி…
ஊரே பத்தி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்னு ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க… அந்த மாதிரி ஊரே தண்ணிப் பஞ்சத்துல சிக்கி தவிக்குது. மழையும்…
Read More » -
அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட தனியார் பள்ளி : தூங்கும் மெட்ரிக் ஆய்வாளர்…
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியீட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் இயங்கும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயின்று நன்கு மதிப்பெண்கள் பெறும் மாணவ…
Read More »