தமிழகம்
-
மாந்திரீகம் செய்வதாக பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியார்
மாந்திரீகம் எனச் சொல்லி, பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியாரை விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை பூர்விகமாகக்கொண்ட பெருமாள்…
Read More » -
மதுரையில் தூங்கிக்கொண்டிருந்த ரௌடியின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம கும்பல்
மதுரை முத்துபட்டி அய்யனார் புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சௌந்தரபாண்டி மர்ம நபர்களால் தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மதுரை முத்துபட்டி அய்யனார்…
Read More » -
விருதுநகரில் தொடர் வழிப்பறி: மாவட்ட கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் துரித நடவடிக்கை மேற்கொண்டு பிரபல வழிப்பறி கொள்ளையனை கைது செய்து பொதுமக்களுக்கு பயத்தை போக்கி உள்ளார். பிரபல ரவுடி அஜித்தை கைது…
Read More » -
எஸ்.ஆர்.எம் பல்கலை. அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை ஏன்?
சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நிகழும் அடுத்தடுத்த மாணவர்களின் தற்கொலை பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்.…
Read More » -
35 கிலோ கஞ்சா கடத்திய மூன்று நபர்கள் கைது!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தனக்கன்குளம் பிடிஆர் காலனி பகுதியில் காசிராஜன் என்பவரது வீட்டில் 35 கிலோ கஞ்சா பதுக்கி இருந்ததாக மதுரை மாவட்ட போதை தடுப்பு…
Read More » -
“ஐயோ காப்பாத்துங்க உயிர் போகப் போகுது…” :கதறும் பொதுமக்கள்… கண்டுகொள்ளாத மருத்துவர்கள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் மேலும் இத் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்கள் 108 வாகனத்தில்…
Read More » -
சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை உடைத்து பணம், பொருள் கொள்ளை
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காமராஜபுரம் பகுதியில் பொன்ன மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவருக்குச் சொந்தமான சீனிவாசா சூப்பர் மார்க்கெட்டில் இரவில் மர்ம நபர்கள் கட்டிடத்தின்…
Read More » -
வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள்
பெரம்பலூரில் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அசோக் நகரில் வசித்து வரும் தினேஷ் என்பவர், பர்னிச்சர் கடை…
Read More » -
24 மணி நேர மணல் கொள்ளை..! : அதிகாரிகளின் அலட்சியம்?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூலேரிக்காடு பகுதியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன்? : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டவர்களை துன்புறுத்துவது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை…
Read More »