தமிழகம்
-
குடிநீர் தேவையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை மாநகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூரில் கால்வாயில்…
Read More » -
தண்ணீர் பற்றாக்குறை! காரணம் என்ன?
போதிய அளவு மழை இல்லாததும், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்து போனதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என தமிழக குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்…
Read More » -
காவிரி நீரை பெற்றுத்தருவதை விட 8 வழிச்சாலை திட்டத்தில் தான் முதல்வருக்கு ஆர்வம்: மு.க.ஸ்டாலின்
8வழிச் சாலைக்கு காட்டும் அவசரத்தை ஏன் காவிரி நீரை பெற்றுத்தர காட்டவில்லை, 3 ஆயிரம் கோடி லாபம் கிட்டும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தில் முதல்வர் பழனிசாமி…
Read More » -
உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் திருமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை
உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் திருமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் இரண்டாம் இடத்தைப் பிடித்து சில்வர் பதக்கம் வென்று சாதனை.மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரைச் சேர்ந்த…
Read More » -
கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி !
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் கிராமம்…
Read More » -
பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் : மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ்…
Read More » -
ஃபேன்சி கடை உள்ளே கருக்கலைப்பு மையம்… : போலி மருத்துவர் தம்பதி கைது!
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் கவிதா என்பவர் ஒரு ஃபேன்சி கடையை நடத்தி வருகிறார். இவரது கணவர், வேலூர் சாலையில் மருந்தகம் நடத்திவருகிறார். அவலூர்பேட்டை சாலையில் உள்ள பேன்சி…
Read More » -
மாந்திரீகம் செய்வதாக பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியார்
மாந்திரீகம் எனச் சொல்லி, பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியாரை விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை பூர்விகமாகக்கொண்ட பெருமாள்…
Read More » -
மதுரையில் தூங்கிக்கொண்டிருந்த ரௌடியின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம கும்பல்
மதுரை முத்துபட்டி அய்யனார் புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சௌந்தரபாண்டி மர்ம நபர்களால் தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மதுரை முத்துபட்டி அய்யனார்…
Read More » -
விருதுநகரில் தொடர் வழிப்பறி: மாவட்ட கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் துரித நடவடிக்கை மேற்கொண்டு பிரபல வழிப்பறி கொள்ளையனை கைது செய்து பொதுமக்களுக்கு பயத்தை போக்கி உள்ளார். பிரபல ரவுடி அஜித்தை கைது…
Read More »