தமிழகம்
-
சென்னை வடிகால் திட்டம்: ஜெர்மனி வங்கியிடம் ரூ.40 கோடி கடன்
சென்னையில் ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.40 கோடி நிதி வழங்க ஜெர்மனியைச் சேர்ந்த வங்கி (Kreditanstalt für Wiederaufbau) இசைவு தெரிவித்துள்ளது. டெல்லியில்…
Read More » -
திருச்சியில் பெண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை ! –
திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அமைந்துள்ளது பெண்களுக்கான நவீன சுகாதார மைய வளாகம். ரூ. 40 லட்சம்…
Read More » -
பெண்ணின் போட்டோவை மார்ப்பிங் செய்த இளைஞர்! : மனமுடைந்து தற்கொலை செய்த காதல் ஜோடி
கடலூரில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டதால், மனமுடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த அப்பெண்ணின் காதலரும் தற்கொலை செய்துகொண்டார்.கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ள…
Read More » -
நீட் தற்கொலை விவகாரம்..! – பா.ரஞ்சித்தை விமர்சிக்கும் நடிகை காயத்ரி ரகுராம்..!
இந்த வருடம் நடந்த நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், அந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.அந்த வகையில் திரைப்பட…
Read More » -
நீட் தேர்வில் தோல்வி..! : தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை
நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகின. நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில்…
Read More » -
நுழைவு வாயிலியே கட்டண விபரம் : தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த 3ம் தேதி…
Read More » -
தமிழகத்தில்தான் இந்தி கற்பவர்கள் அதிகம் : ஹிந்தி பிரசார சபா
தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் எழுந்துள்ள நிலையில், இந்தி கற்கும் ஆர்வம் அதிகமாகியுள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவில் இந்தி மொழியை…
Read More » -
மானாமதுரையில் போலி பத்திரப்பதிவு : சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
போலி அடையாள அட்டை, வாரிசு சான்றிதழ் தயாரித்து போலி பத்திரம் பதிந்தது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது மானாமதுரை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.…
Read More » -
அதிமுக ஒற்றைத் தலைமை ? : நன்னடத்தையில் விடுதலையாகும் சசிகலா!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையிலான உறவு சரியில்லை என்பது வெளிப்படையாக கடந்த சில நாட்களாக தெரிந்தாலும், கட்சி தலைமைக்கும்,…
Read More » -
தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்…
Read More »