தமிழகம்
-
செக்ஸ் டார்ச்சர் செய்கிறார்… : போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதிமா என்கிற ராணி (32). இவர் திருப்பூர் மாநகர போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து…
Read More » -
தமிழ்மொழியைவிட சமஸ்கிருதம் பழமையானதா..? : பாடப்புத்தகத்தால் சர்ச்சை
பிளஸ் டூ ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என்பது போல, அதன் தொன்மையான ஆண்டு குறிப்பிடப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் டூ ஆங்கிலப்…
Read More » -
ஜாதிக் கலவரத்தை தூண்டுவதே ரஞ்சித்தின் நோக்கம் : ஹெச்.ராஜா
ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் தான் பேசியதை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும், ராஜராஜனின் பேரன்கள் பல சாதியில் இருப்பதால் பிரச்சனையாக்கி விட்டதாக அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் கிண்டலடித்துள்ளார்.…
Read More » -
தேசிய கல்விக் கொள்கை : தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள்…
Read More » -
மாணவர்களைக் கத்தியெடுக்கத் தூண்டுவது சினிமாதான்! : இயக்குநர் லெனின் பாரதி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது விழா வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை,…
Read More » -
நின்ற கோலத்தில் அத்திவரதர்… : தரிசிக்க பட்டாக்கத்திகளுடன் வந்த 4 பேர் கைது!
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 31 நாட்களாக 46 லட்சம் பேர்…
Read More » -
இயற்கையை பாதுகாக்கும் காவலர்
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை காவல்நிலைய போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார் சுபாஷ் சீனிவாசன். இவர் வெயில் காலங்களில் பணிபுரியும் பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தீர்க்க சொந்த…
Read More » -
திருப்பூரில் ஓரங்கட்டப்படும் குண்டடம் ஊராட்சி
உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தாமல் காலம் கடத்தி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை…
Read More » -
மதுவால் அதிகரிக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு
சமீபகாலங்களாக தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து குற்றச்செயல்களில் பலர் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த குற்றச்செயல்களே இதற்கு சாட்சி…சமயநல்லூர்…
Read More » -
நாகை வன்முறையும் கோமாதாவின் காவலர்களும்
நாகை மாவட்டத்தில் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகம்மது பைசான் ஜூலை 9ஆம் தேதி மாட்டிறைச்சி சூப் சாப்பிட்ட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டதால், சுமார் 15 பேர் கொண்ட…
Read More »