தமிழகம்
-
திருப்பூரில் ஓரங்கட்டப்படும் குண்டடம் ஊராட்சி
உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தாமல் காலம் கடத்தி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை…
Read More » -
மதுவால் அதிகரிக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு
சமீபகாலங்களாக தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து குற்றச்செயல்களில் பலர் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த குற்றச்செயல்களே இதற்கு சாட்சி…சமயநல்லூர்…
Read More » -
நாகை வன்முறையும் கோமாதாவின் காவலர்களும்
நாகை மாவட்டத்தில் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகம்மது பைசான் ஜூலை 9ஆம் தேதி மாட்டிறைச்சி சூப் சாப்பிட்ட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டதால், சுமார் 15 பேர் கொண்ட…
Read More » -
அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா? : உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்
அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா எனவும் பள்ளி ஆசிரியர்களுக்கு கேள்வி…
Read More » -
நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாணவிகளை தவறான பாதைக்கு…
Read More » -
குடி மராமத்து பணியும் மணல் கடத்தலும்..!: நடவடிக்கை எடுப்பார்களா?
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியை பெரும் குழியாக்கி, வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் செம்மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் ஏரி,…
Read More » -
காதல் தம்பதி ஆணவ படுகொலை விவகாரம்! : பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் சம்மதம்
தூத்துக்குடி அருகே காதல் தம்பதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சார் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.குளத்தூர் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர்
கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என, தன்னலம் கருதாத செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக…
Read More » -
விதிகளை மீறும் ஓட்டுநர்கள் தொடரும் உயிரிழப்புகள்..! : காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
பொள்ளாச்சி அருகே வளைவில் அதிவேகமாக வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற சரக்கு வாகன ஓட்டுனரின் அவசர புத்தியால், ஆம்னி வேன் மீது மோதி 3 பேர் பலியான…
Read More » -
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? : அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள்…
Read More »