தமிழகம்
-
சட்டத்தை மதிக்காத அரசியல் கட்சியினர்… : உயிர் பலி வாங்கும் பேனர் கலாச்சாரம்
கொதிக்கும் மக்கள்! அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரத்திற்காகவும், ரசிகர்கள் திரையுலக கலைஞர்களுக்காகவும், தனிப்பட்ட நபர்கள் குடும்ப விஷேசங்களுக்காகவும் பேனர்கள் வைத்து வருகின்றனர். எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும், அது…
Read More » -
காரை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பியோட்டம்..! : தீவிரவாதிகளா என போலீஸார் விசாரணை…
கோவையில் இருந்து பரமக்குடிக்கு காரை கடத்தி வந்து நடுவழியில் விட்டுச் சென்ற நபர்கள், தீவிரவாதிகளாகவோ, அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்களாகவோ இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார்…
Read More » -
“செப்டம்பருக்குள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை தாக்கல்” -: சிபிஐ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு…
Read More » -
வெள்ளைக் காகிதம் தான் பில், நாள் ஒன்றுக்கு மருத்துவர் கட்டணம் 1500 ரூபாய் : பொதுமக்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் மா மலர் தனியார் மருத்துவமனை
எங்கயாவது உயர் தரமான சிகிச்சை அளிக்கபடுமா என்று கோணத்தில் பொதுமக்கள் தனியார் மருத்துவமனை நாடுகிறார்கள். இதை சாதமாக பயன்படுத்தி கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களிடம் கட்டண…
Read More » -
சொத்துக்காக தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன் : வெளியான சிசிடிவி காட்சிகள்!
தருமபுரி, அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த காவேரி- சக்தி தம்பதிக்கு 5 மகன்கள் மற்றும் 3 மகள்கள். மூன்று மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில்,…
Read More » -
சித்த மருத்துவராக வந்து ஆங்கில மருத்துவராக மாறி மக்களை கொள்ளும் போலி மருத்துவர்
சென்னை திரு.வி.க. நகர் அடுத்த கென்னடி ஸ்கொயர் சாலையில் சித்தா கிளினிக் என்று நடத்தி வருபவர் சிந்து. இவர் BSMS படித்து முடித்ததாக பெயர் பலகையில் உள்ளது.…
Read More » -
மறுக்கப்பட்ட பாதை… பாலத்திலிருந்து இறக்கப்பட்ட சடலம்! – : வாணியம்பாடி அவலம்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இதுதொடர்பாக, அங்கு வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் பலமுறை…
Read More » -
அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
தமிழகத்தில் 50 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். அவர்களில் 18,125 பேர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரசாணை படி 2017ம் ஆண்டு வழங்க வேண்டிய கூடுதல் ஊதியத்தை…
Read More » -
டிரைவர் சாப்பிடச் சென்ற நேரத்தில் லாரியை சரக்குடன் திருடிய கும்பல்! : நாமத்தை வரைந்து போலீசாருக்கு சவால் விடுத்த கொள்ளையர்கள்
வேலூரில் லாரி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நான்கு பேர் காவல் நிலைய ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவம்’ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்…
Read More » -
25 ஆண்டுகளில் தனி நபரால் உருவான 100 ஏக்கர் வனம்..!
25 ஆண்டுகளில் 100 ஏக்கர் பரப்பளவில் தனி ஒரு நபராக உருவாக்கிய வனப்பகுதியானது, மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.…
Read More »