தமிழகம்
-
அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
தமிழகத்தில் 50 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். அவர்களில் 18,125 பேர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரசாணை படி 2017ம் ஆண்டு வழங்க வேண்டிய கூடுதல் ஊதியத்தை…
Read More » -
டிரைவர் சாப்பிடச் சென்ற நேரத்தில் லாரியை சரக்குடன் திருடிய கும்பல்! : நாமத்தை வரைந்து போலீசாருக்கு சவால் விடுத்த கொள்ளையர்கள்
வேலூரில் லாரி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நான்கு பேர் காவல் நிலைய ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவம்’ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்…
Read More » -
25 ஆண்டுகளில் தனி நபரால் உருவான 100 ஏக்கர் வனம்..!
25 ஆண்டுகளில் 100 ஏக்கர் பரப்பளவில் தனி ஒரு நபராக உருவாக்கிய வனப்பகுதியானது, மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.…
Read More » -
மணல் கொள்ளையை தடுத்த எம்.பி. சின்ராஜ்
பரமத்தி வேலூர் – மோகனூர் சாலையில் குப்புச்சி பாளையம் அருகே உள்ள பில்லாபாறை பகுதியில் லாரிகளில் மணல் திருடி வருவதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ்க்கு தகவல்…
Read More » -
மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு : டோல்கேட்டில் காண்பித்த கார் பாஸ் எந்த எம்எல்ஏ உடையது?
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருநெல்வேலியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்றில் 6பேர் கொண்ட கும்பல் பயணம் செய்தபோது சுங்கச்சாவடி…
Read More » -
தூர்வாரிய இளைஞர்கள் ..! : வாட்ஸ்அப் குரூப் மூலம் அசத்தல்
நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்க அரசு அதிகாரிகள் முன்வராத நிலையில், கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி நிதி திரட்டி, சொந்த செலவில் சீமை…
Read More » -
ஏடிஎம் பணம் ரூ.16 லட்சம் கொள்ளை : கொள்ளையனை சாமர்த்தியமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
திருச்சியில் ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன், குடிபோதையில் தாமாக பெரம்பலூர் போலீசில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அவனிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ளது. திருச்சியில்…
Read More » -
கார் விற்பனை சரிவு ஏன்? – அமைச்சர் எம்.சி.சம்பத்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பி.எஸ்.-5 என்ஜினுக்கு…
Read More » -
வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு பிண்ணனி
வேதாரண்யத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இமானுவேல் சேகரனின் பிறந்தநாளுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்ததாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ராமகிருஷ்ணபுரம் பகுதிக்கு மற்றொரு சமூகத் தலைவர் வந்ததாலும் இருதரப்பு…
Read More » -
கணக்கே இல்லாத வங்கியிலிருந்து, வாங்காத கடனுக்கு நோட்டீஸ்..! : விவசாயி அதிர்ச்சி!
திருவாரூரில் கணக்கே இல்லாத கிளையில் இருந்து, வாங்காத கடனுக்கு வட்டியோடு அபராதம் கேட்டு விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம், அவர் வேறொரு…
Read More »