தமிழகம்
-
6 வயதில் காணாமல் போன மகன் : 20 ஆண்டுகளுக்கு பின் மகனை கண்டுபிடித்த தாய்
திட்டக்குடி அருகே, 6 வயதில் காணாமல் போன மகனை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்டுள்ளார் ஏழைத் தாய் ஒருவர். உறவுக்காரப் பெண் அடையாளம் கண்டு கொடுத்த தகவலின்…
Read More » -
மதுரையில் புகார் பெட்டி வைத்து மக்களின் குறைகளை தீர்க்கும் தேமுதிக தம்பதியர்
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் விபிஆர் செல்வக்குமார், அவரது மனைவி ஜெயந்தி செல்வக்குமார் தம்பதியர் இருவரும் தங்கள் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்…
Read More » -
“கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி : வெளியேறும் பாமக… அதிர்ச்சியில் அதிமுக..!
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம்…
Read More » -
தமிழகத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை…
Read More » -
ஆசிரியர் பணிக்கு ரூபாய் 20 லட்சம் : முறைகேட்டில் சௌடாம்பிகை மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்
விருதுநகர் அருகே அல்லம்பட்டி கிராமத்தில் சௌடாம்பிகா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளராக வீரசேகர் என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்தப் பள்ளியின்…
Read More » -
திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதியை கொன்று புதைத்த சகோதரி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்க வந்த தம்பியையும் அவரது மனைவியையும் சொத்து தொடர்பான முன்விரோதத்தில் உடன்பிறந்த சகோதரியே கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும்…
Read More » -
தமிழகத்தில் பால் தட்டுப்பாடு அபாயம்..!
தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 275 பால் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமானது ஆகும். இந்த லாரிகளுக்கு…
Read More » -
நீட் ஆள்மாறாட்ட விவகாரம்… : தாய், மகள் கைது!
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை பத்துப் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும்,…
Read More » -
வருடத்திற்கு 1,500 பேர்.. 20 கோடி வசூல்? : அதிர வைக்கும் நீட் கோச்சிங் சென்டர் ரெய்டு
நீட் தேர்வு முறைகேடு வழக்கு தமிழகத்தையே பரபரப்பில் வைத்திருக்கிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்ததாக இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்னும் வேறு…
Read More » -
13 ஆண்டுகளாக கணக்கு தணிக்கை செய்யாத திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம்
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தொழிற்துறையில் பெண்கள் தொழில்முனைவோர்களாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த 2007 ஆம்…
Read More »