தமிழகம்
-
நீட் ஆள்மாறாட்ட விவகாரம்… : தாய், மகள் கைது!
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை பத்துப் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும்,…
Read More » -
வருடத்திற்கு 1,500 பேர்.. 20 கோடி வசூல்? : அதிர வைக்கும் நீட் கோச்சிங் சென்டர் ரெய்டு
நீட் தேர்வு முறைகேடு வழக்கு தமிழகத்தையே பரபரப்பில் வைத்திருக்கிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்ததாக இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்னும் வேறு…
Read More » -
13 ஆண்டுகளாக கணக்கு தணிக்கை செய்யாத திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம்
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தொழிற்துறையில் பெண்கள் தொழில்முனைவோர்களாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த 2007 ஆம்…
Read More » -
பரமக்குடி அருகே பழமையான உறை கிணறு கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தில் ஸ்ரீ ராக்கப்பெருமாள் கோவில் பணிக்காக மண் அள்ளிய போது மண்ணில் புதைந்த நிலையில் உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது.…
Read More » -
மாணவர்களுக்கு சாலட்.. பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் குரூப்… : அசத்தும் ஆசிரியை ரேவதி
பள்ளிப் படிப்பு தொடங்கும் ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்களுடன் தோழமையுடன் பழக ஆரம்பித்து, மனப்பாடக் கல்விக்கு மாற்றாகப் புரிதலுடன் கூடிய கல்வியை இனிமையாகவும் எளிமையாகவும் கற்றுத்தருகிறார் ஆசிரியை ரேவதி.…
Read More » -
குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவை! : துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிபதிகள் காட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதப்படுத்தி வருவதால், இவ்வழக்கின் விசாரணை…
Read More » -
இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது !
சென்னை கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடந்த 12ஆம் தேதி அதிமுக பிரமுகர் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி சாலையின் இருபுறமும் பேனர்கள்…
Read More » -
12 வயது மாணவனின் உலக சாதனை
சென்னை பொன் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவன் மணிஷ் முப்பது நொடிகளில் தனது வலதுகை மற்றும் இடது கையை முறன்படியாக சுற்றியும் 15…
Read More » -
பகவத் கீதை கட்டாய பாடமா, விருப்பப் பாடமா?… அமைச்சர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட நான்கு வளாகங்களில் பயிலும் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்…
Read More » -
நண்டு மோசடி… -: ரூபாய் ஒன்றே கால் கோடி சுருட்டல்
சேலத்தில் நண்டு வளர்ப்புதொழிலில் முதலீடு செய்தால் லட்சகணக்கில் பணம் கொட்டும் என்று ஆசைவார்த்தை கூறி ஏராளமானவர்களிடம் முதலீடுகளை பெற்று ஒன்றே கால் கோடி ரூபாயை சுருட்டியவர் போலீசாரால்…
Read More »