தமிழகம்
-
அரசு வழங்கும் இலவசங்களை விற்பனை செய்யும் ஆவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்
அரசுப் பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்றும் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் இயங்கி வருவதாக தொலைக்காட்சிகளில் பள்ளிக் கல்வி…
Read More » -
நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு போலீசார் வலைவீச்சு !
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதி என்பவரது மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் லதா, தனது…
Read More » -
கடன் தருவதாக மோசடி! : போலி பைனான்சியர் மீண்டும் கைது !
கோவை கணபதி ராஜீவ் காந்தி ரோடு ஆறுபுளிய மரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுத்தேவர் மகன் குணசேகரன் (65). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கோவை மட்டுமின்றி…
Read More » -
ராமநாதபுரம் – விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் எஸ்.ஐக்கு ஆயுள் தண்டனை
ராமநாதபுரத்தில், விசாரணைக் கைதி, காவல்நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், காவல் சார்பு ஆய்வாளருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு எஸ்.பி. பட்டினத்தைச்…
Read More » -
ஆண்டவர் கொடுத்த பரிசு ரூ.28 லட்சம்..! கொள்ளையன் கொடுத்த வாக்குமூலம் !
சென்னை பம்மல் சங்கர்நகரை சேர்ந்த சாமுவேல் ஜேக்கப் என்பவர் வணிகர் சங்க பேரமைப்பில் மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் தனது தாய் டோரா ஐசக் மற்றும் குடும்பத்தினருடன்…
Read More » -
இளம் வயதில் பல்வேறு விருதுகள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இயங்கி வரும் கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் புரோஸ்கான் 1993 ஆம் ஆண்டு பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்…
Read More » -
போன் செய்தால் போதும்.. கஞ்சா டோர் டெலிவரி..! : சிக்கிய ஐஐடி ஊழியர்
ஒரு காலத்தில் பொட்டலம் என்று அழைக்கப்பட்ட கஞ்சா, குடிசைப் பகுதிகளில் கைலி கட்டிய லோக்கல் ரவுடிகளால் விற்கப்பட்டு வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைக்கப்பட்ட கஞ்சா தற்போது பரவலாக…
Read More » -
டாக்டரிடம் செல்போனில் கேட்டு சிகிச்சை அளித்த செவிலியர்கள் தஞ்சையில் இரட்டை சிசுக்கள் உயிரிழப்பு!
சென்னையில் இருந்து மருத்துவர் செல்போனில் சொன்ன அறிவுரைகளை கேட்டு, தஞ்சை தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, நர்சு சிகிச்சை அளித்ததால், கர்ப்பிணியின் வயிற்றில் வளர்ந்த இரட்டை சிசுக்கள்…
Read More » -
திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா?
திருக்குறளுக்கும் திராவிட இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம். திருவள்ளுவரின் வரலாற்றை மாற்றி எழுதியதா திராவிட இயக்கம்? திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா? என்பன போன்ற கேள்விகளோடு…
Read More » -
ஆசி வழங்குவதாக கொள்ளை முயற்சி… : 4 இளைஞர்கள் கைது..!
சேலத்தில் சாய்பாபா பிரார்த்தனை செய்யச் சொன்னதாக கூறி வீடு புகுந்து நகைப்பறிப்பில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் ஆந்திர மாநில இளைஞர்களை மூதாட்டி ஒருவரின் சமயோசித புத்தியால் பொதுமக்கள்…
Read More »