தமிழகம்
-
டாக்டரிடம் செல்போனில் கேட்டு சிகிச்சை அளித்த செவிலியர்கள் தஞ்சையில் இரட்டை சிசுக்கள் உயிரிழப்பு!
சென்னையில் இருந்து மருத்துவர் செல்போனில் சொன்ன அறிவுரைகளை கேட்டு, தஞ்சை தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, நர்சு சிகிச்சை அளித்ததால், கர்ப்பிணியின் வயிற்றில் வளர்ந்த இரட்டை சிசுக்கள்…
Read More » -
திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா?
திருக்குறளுக்கும் திராவிட இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம். திருவள்ளுவரின் வரலாற்றை மாற்றி எழுதியதா திராவிட இயக்கம்? திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா? என்பன போன்ற கேள்விகளோடு…
Read More » -
ஆசி வழங்குவதாக கொள்ளை முயற்சி… : 4 இளைஞர்கள் கைது..!
சேலத்தில் சாய்பாபா பிரார்த்தனை செய்யச் சொன்னதாக கூறி வீடு புகுந்து நகைப்பறிப்பில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் ஆந்திர மாநில இளைஞர்களை மூதாட்டி ஒருவரின் சமயோசித புத்தியால் பொதுமக்கள்…
Read More » -
புரட்சித் தலைவர் வழியில் 150 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தீபாவளி விருந்து !
மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் 35 வருடங்களாக வெங்கடேஸ்வரா ஸ்னாக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.சந்திரசேகர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றிஐம்பது தொழிலாளர்கள்…
Read More » -
சாக்கடையாக மாறிப்போன நூற்றாண்டுகால கால்வாய்
கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பாளர் களாலும் பொறுப்பற்ற சில மக்களாலும் பொலிவை இழந்து சாக்கடை கால்வாயாகவே மாறிப்போன பழமையான ஏவிஎம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவனந்தபுரத்தையும்,…
Read More » -
சசிகலாவிற்கு எப்போது விடுதலை? : வழக்கறிஞரின் அடுத்த திட்டம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவிற்கு பின் அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால்,…
Read More » -
ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி..!
கோழிகளுக்கு இரையாக ரேசன் அரிசி கொடுக்காத கடத்தல்காரரை போலீசில் சிக்க வைக்க, ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம்…
Read More » -
அரசு அலுவலகங்களில் தீபாவளி கலெக்ஷன் : ரெய்டில் சிக்கிய அதிகாரிகள்!
பண்டிகை காலங்களில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் பட்டாசு பெட்டிகள், பரிசுகள், பணம் ஆகியவை பெறுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அதிரடி சோதனை…
Read More » -
குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து மூதாட்டி மீது மோதிய காவலர்?
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படும் காவலர், வேகத்தடையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கிய…
Read More » -
திருவண்ணாமலை கலெக்டருக்கு எதிராக கொதிக்கும் அரசு ஊழியர்கள் !
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாகவும், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ஆணைகளை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு தொடர்ந்து…
Read More »