தமிழகம்
-
புதையல் ஆசையில் கிணற்றில் குதித்து பேய் கதை சொன்ன இளைஞர்..!
கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே அயனிவிளையில் நாகதேவி கோயில் ஒன்று உள்ளது, இந்த கோயில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து அர்ச்சகர் அங்கு சென்று பார்த்துள்ளார்.…
Read More » -
பிளாஸ்டிக்கை விட பேராபத்தை தரக்கூடிய இ-வேஸ்ட்..! உலகளவில் இந்தியா 4வது இடம்
மண்ணை மாசடையச் செய்யும் பிளாஸ்டிக்கை விட பேராபத்தை தரக்கூடியதாக இ-வேஸ்ட் உருவாகியுள்ளது. இ-வேஸ்டை உருவாக்குவதில் உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா… இந்திய அளவில் இரண்டாவது…
Read More » -
வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் : 17 உயிர்கள் பரிதாப பலி!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஏ.டி காலனியில் சக்கரவர்த்தி ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரது பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் பக்கத்தில் சாய்தளமான அமைப்பில்…
Read More » -
அரசு விழாவை புறக்கணித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்..!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக்…
Read More » -
திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா?
சென்ற இதழின் தொடர்ச்சி… குறளுக்கு உரை எழுதும் பெரியாரால் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற நெடுஞ்செழியன் 1991 இல் திருக்குறள் தெளிவு உரை என்ற பெயரில் திருக்குறளுக்கு…
Read More » -
ஆசிரியர்களின் கொடுமையால் பறிபோன மாணவர்கள் உயிர்..!
உசிலம்பட்டியில், தன்னிடம் டியூசன் படிக்க வராததால் ஆத்திரம் அடைந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த டார்ச்சரால், 10 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து…
Read More » -
கொலையில் முடியும் முறையற்ற உறவுகள்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அந்தப் பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.…
Read More » -
தமிழகத்தை திரும்பி பார்க்கச்செய்த ‘ஆணி பிடுங்கும் திருவிழா’
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இளைஞர்கள் குழுவினர் திருவிழா நடத்தினர். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் விதமாக மனிதன் எண்ணற்ற தவறுகளை…
Read More » -
சிலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க முடியாது ..! : பொன் மாணிக்கவேல்
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்கும்படி சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சியை தலைமையிடமாக…
Read More » -
முறையான கட்டிடமோ, விளையாட்டு திடலோ இல்லாத பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது எப்படி?
இரும்பு ஸ்கேலால் மாணவனின் தலையில் தாக்கிய ஆசிரியை..!புனித பிரான்சிஸ் பள்ளியில் சம்பவம் சென்னை தரமணியில் புனித பிரான்சிஸ் சேவியோ மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இரண்டு வீடுகளை…
Read More »