தமிழகம்
-
“தலைநகரில் ஒரு தேடல்’’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா “உற்றுயிர்த்துத் தேடலாகி’’
தலைநகர் சென்னையில் கடந்த 16.11.2019 ம் நாள் அண்ணாசலையில், ஒரு மாலைப்பொழுதினில், அழகிய பூங்காவாக திகழும் காஸ்மோ – பாலிடன்-கிளப் – துளிப் ஹாலில் அரங்கேறிய விழாத்…
Read More » -
ஈட்டி கற்றாழை செடி வளர்த்து மண் அரிப்பை தடுக்கும் விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வயல் ஓரங்களில் ஈட்டி கற்றாழை செடிகளை வளர்த்து, மண் அரிப்பை தடுக்கும் வகையில் புதிய யுக்திகளை கையாண்டு விவசாயிகள் அசத்தியுள்ளனர். செல்வநாயகபுரம்…
Read More » -
காதல் திருமணம் செய்த இளைஞரின் தலை துண்டிப்பு..!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நம்பிராஜன். இவரும் மறுகால்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரது மகள் வான்மதியும் தீவிரமாக…
Read More » -
கடல் அமலாக்கப் பிரிவு..!
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடல் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கடல் அமலாக்க பிரிவு (marine enforcement wing) எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக…
Read More » -
ரஸ்க்கில் நட்டு..! பரிசுப் பொருளுடன் பேரம் பேசிய பிரிட்டானியா!
பிரிட்டானியா ரஸ்க்கில் இரும்பு நட்டு இருப்பதாக புகார் அளித்தவரிடம், விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக பிரிட்டானியா அதிகாரிகள் பரிசுப் பொருள் கொடுத்து பேரம் பேசிய தகவல் தற்போது…
Read More » -
மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்த தனிஒருவர்..!
வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சி போல மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்திருப்பதாக கூறி தனியாக ஒருவர் பேரூராட்சி அதிகாரியின் ஒப்புதலுடன் அடாவடியாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகின்றார்.…
Read More » -
டிக்டாக் பரிதாபங்கள்…
மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மதுரை…
Read More » -
புதையல் ஆசையில் கிணற்றில் குதித்து பேய் கதை சொன்ன இளைஞர்..!
கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே அயனிவிளையில் நாகதேவி கோயில் ஒன்று உள்ளது, இந்த கோயில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து அர்ச்சகர் அங்கு சென்று பார்த்துள்ளார்.…
Read More » -
பிளாஸ்டிக்கை விட பேராபத்தை தரக்கூடிய இ-வேஸ்ட்..! உலகளவில் இந்தியா 4வது இடம்
மண்ணை மாசடையச் செய்யும் பிளாஸ்டிக்கை விட பேராபத்தை தரக்கூடியதாக இ-வேஸ்ட் உருவாகியுள்ளது. இ-வேஸ்டை உருவாக்குவதில் உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா… இந்திய அளவில் இரண்டாவது…
Read More » -
வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் : 17 உயிர்கள் பரிதாப பலி!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஏ.டி காலனியில் சக்கரவர்த்தி ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரது பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் பக்கத்தில் சாய்தளமான அமைப்பில்…
Read More »