தமிழகம்

  • ரஜினியின் அடுத்தடுத்த பிளான்…

    அரசியலில் தனக்குப் பிடித்த தலைவர் அண்ணாதான் என்று குறிப்பிட்டதோடு, அண்ணாவைப் போற்றும்வகையில் அவர் பிறந்த மண்ணாண காஞ்சிபுரத்திலிருந்து அரசியல் பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. உலகத்…

    Read More »
  • துப்புரவு பணியை கையில் எடுத்த பட்டதாரி… : கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

    கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணிக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்பது தான் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

    Read More »
  • இளமதி எங்கே? சாதி மறுப்பு காதல் திருமணத்தில் திடீர் திருப்பம்…

    ஈரோடு மாவட்டம் பவானி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பழனிசாமி மகன் செல்வன்(26), குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் இளமதி (23) ஆகிய இருவரும்…

    Read More »
  • காய்ச்சலுக்கு ரூ 64 ஆயிரம் பில்..! : அதிரவைத்த மருத்துவமனை…

    சென்னை கொரட்டூர் ஆர்.பி.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி 64 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். நோயாளியின்…

    Read More »
  • 300 ரூபாய் கொடுத்தால் போலி ரேஷன் கார்டுகள் தயார் !

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் அரசுக்குப் போட்டியாக ரேசன் ஸ்மார்ட் கார்டு அச்சடித்து விற்றுவந்த மோசடி கும்பல் கையும் களவுமாக வட்டாட்சியரிடம் சிக்கியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்…

    Read More »
  • கழிவறையிலும் கட்டண கொள்ளையா?

    தமிழகத்திலேயே சிங்கப்பூருக்கு இணையாக வர்த்தக நகரமாக திகழும் மாநகரம் திருப்பூர் மாநகரம். இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து…

    Read More »
  • பாட்ஷா எங்கே?- : சர்ச்சை போஸ்டர்கள்!

    பாட்ஷா எங்கே என நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்…

    Read More »
  • உதயமாகிறது சிவகாசி மாநகராட்சி..!

    குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி நகரம், விரைவில் மாநகராட்சியாக உதயமாகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி விட்டதாக அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிவகாசி நகர…

    Read More »
  • சில நேரங்களில் சில மனிதர்கள் (மந்திரிகள்)

    இன்றைய அரசியல் களத்தில் நடக்கின்ற விவாதங்களையும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கேட்கும் போது உடனே என்னைப் போன்றவர்களின் மனதில் தோன்றுவது இது தான். “இதுதானா நாங்கள் விரும்பிப் படித்த…

    Read More »
  • அதிகரிக்கும் வழிப்பறி மோசடி..!

    சென்னையில் வங்கியில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார்.…

    Read More »
Back to top button