தமிழகம்
-
அதிகரிக்கும் வழிப்பறி மோசடி..!
சென்னையில் வங்கியில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார்.…
Read More » -
‘தாலிக்கு தங்கம்’ :லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரியான இவரின் மூத்த மகள் தமிழரசிக்கு கடந்த வாரம் திருமணம்…
Read More » -
‘மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் !’- : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து சகாயம் ஐஏஎஸ்
தூத்துக்குடியில் கின்ஸ் இலவச போட்டித்தேர்வு அகாடமியில் பயின்று, இந்த ஆண்டு பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 124 மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கேடயம் வழங்கும் விழா…
Read More » -
சடலங்களை பதப்படுத்தும் ‘பார்மலின்’ கலக்கப்பட்ட மீன்கள்
சடலங்களை பதப்படுத்த பயன்படும் பார்மலின் ரசாயனம் கலந்த 2 டன் மீன்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுதும் மீன் சந்தைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள…
Read More » -
6 TET தேர்வுகளில் மிகப்பெரும் முறைகேடு : சிபிஐ விசாரணை கோரும் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம்
ஆசிரியர் தகுதி தேர்வுகளில் இதுவரை நடைப்பெற்ற முறைகேடுகளில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சிபிஐ விசாரணை வேண்டும் என 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல…
Read More » -
கள்ளக்காதலியின் வீட்டுக்குள் நுழைய பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனார்…
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கொத்தனார் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More » -
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் வடகலை தென்கலை மோதல் : கண்டித்த உயர் நீதிமன்றம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் தென்கலை மற்றும் வடகலை பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவில் செயல் அலுவலருக்கு…
Read More » -
கோட்டைக்கு எதிரே இருப்புப் போராட்டம்! : தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநாட்டில் முடிவு
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPA) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.…
Read More » -
பகலில் வங்கி கேஷியர்… இரவில் பாலியல் சைக்கோ… : தஞ்சை பயங்கரம்
வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி அவர்களை பாலியல் ரீதியில் வங்கி காசாளர் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் உள்ளிட்ட 5…
Read More » -
தாமிரபரணி ஆற்றை வரைபடங்களில் தான் காண நேரிடும் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, சுமார் 125 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்று…
Read More »