தமிழகம்
-
ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கடந்த 22. 3. 2020 ஆம் தேதியன்று சுய ஊரடங்கு நடத்த உத்தரவிட்டார்கள். இதுதொடர்பாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து…
Read More » -
மூவர் கொடூரக் கொலை..! : சிக்கிய வடமாநில கும்பல்
சேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, அவரது உறவினர் என 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கொண்ட வடமாநில கும்பல் பிடிபட்டுள்ளது. சேலம் இரும்பாலை அருகேயுள்ள…
Read More » -
டிக்டாக்கில் பெண்களை மயக்கி பணம் பறித்த காதல் மன்னன்
நெல்லை காவல்துறையினருக்கு ஆபாச அர்ச்சனை செய்து சவால் விட்டதால் 17 வயதிலேயே சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட, இந்த பாலகன் வேறுயாருமல்ல, டிக்டாக்கில் வசந்த காலபறவையாக வலம் வந்து…
Read More » -
வாகன சோதனை முதல் கஞ்சா கலெக்சன் வரை… : போலி சப்இன்ஸ்பெக்டரின் வசூல் வேட்டை
கோவையில் தனிப்படை போலீஸ் என கூறி வாகன சோதனை வசூல் முதல் கஞ்சா கலெக்சன் வரை நடத்தி நிஜ போலீசுக்கு சவால் விட்ட போலி சப் இன்ஸ்பெக்டர்…
Read More » -
நாம் உழைப்பவர்கள்… நமக்கு கொரோனா வராது…! : முதல்வர் எடப்பாடி
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி ஒன்றுக்கு கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தைக் கிடப்பில்…
Read More » -
பண்டல் பண்டலாக பனியன் கொள்ளை…: அதிர்ந்த பனியன் நிறுவனம்..
திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் உடல் முழுவதும் 100 டி-சர்ட்டுகளை கட்டி மறைத்து எடுத்துச்சென்ற வட மாநிலக் கொள்ளையன் ஒருவன் கையும் களவுமாக சிக்கினான். ஜல்லிக்கட்டு காளை…
Read More » -
கொரோனாவுக்கு சவாலான ‘வணக்கம்’
கொரோனா வைரசால் நாட்டில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தைக் கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.…
Read More » -
விமானத்தில் பறந்து வந்து கோவில் திருவிழாவில் கைவரிசை காட்டிய சகோதரிகள்…
தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பக்தர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்துச்செல்லும் திருட்டு சகோதரிகள் மூவர் காவல்துறையினரிடம் சிக்கி…
Read More » -
சிசிடிவியால் சிக்கிய வேலைக்காரி… : கடுப்பான காவல்ஆய்வாளர்
தூத்துக்குடி சிபிசிஐடியில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சபீதா. இவரது கணவர் நெல்லையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில்…
Read More » -
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது.. : உயர் நீதிமன்றம் உத்தரவு!
சாலை விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட 4,37,950 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு…
Read More »