தமிழகம்
-
5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், செம்மரக்கட்டைகள் : சர்வதேச கடத்தல் கும்பல் கைது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் போதைப் பொருட்கள் கடத்த இருந்த போது ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி வருண் குமாருக்கு…
Read More » -
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கோவிட் 19 என்ற சிறப்புத்திட்டம் தொடக்கம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 4 நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படக்கூடிய மகளிர் சுய…
Read More » -
முகநூல் காதல் விபரீதங்கள்..!
காதலில் விழுந்த பெண் போலீசிடம் இருந்து 7 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, திருப்பிக் கொடுக்க மறுத்து ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக பிளாக் மெயில் செய்யும்…
Read More » -
முருகனை பாஜக தலைவராக நியமித்தது தலித் என்பதற்காகவா? தலைமை பண்பு என்பதற்காகவா? : திருமா கேள்வி..!
சமீபகாலமாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலித் அரசியலை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானாவின் கவர்னராக நியமிக்கப்பட்டதில்…
Read More » -
பரமக்குடியில் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மேஸ்திரி : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் செந்தாமரை என்ற பெண்ணிற்கு நகராட்சியில் மேஸ்திரியாக வேலைபார்க்கும் கனகு சபேஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக…
Read More » -
அதிகரிக்கும் கொரோனா… : கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள்…
இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களை கடவுளாகவும், மருத்துவமனையை கோவிலாகவும் கருதி உலகமே போற்றுகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில பிரபல மருத்துவர்களும்…
Read More » -
முறைகேடாக விற்கப்பட்ட அரசுக்கு சொந்தமான இடம் மீட்கப்படுமா..?
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர், லேப் டெக்னீசியன் பணிகளுக்கு பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக ஏற்கனவே எழுதி இருந்தோம்.…
Read More » -
சிவகங்கை காவல்ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் முழுவதும் மணல் குவாரிகளைத் திறந்து மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.…
Read More » -
பதிலே இல்லாத கடிதங்களால் பயன் என்ன? -: முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி
பிரதமருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் மட்டும் போதாது பதிலே இல்லாத கடிதங்களால் என்ன பயன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
கோயம்பேடு மார்க்கெட் பூட்டை உடைத்த தொழிலாளர்கள்
கொரோனா பரவலைத் தடுக்க, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் அனைத்து வாயில்களும் இழுத்துப் பூட்டப்பட்ட நிலையில், கதவை உடைத்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளே புகுந்து குடியிருந்து வருவது அதிர்ச்சியை…
Read More »