தமிழகம்
-
5ஆம் கட்ட ஊரடங்கு நீடிப்பு : தமிழக அரசின் தளர்வுகள் வெளியீடு
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
உதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள்… மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள்…
Read More » -
OTTயில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதை அரசால் தடுக்க முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அம்மா உணவுகத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொது மக்களுக்கு மூன்று வேளையும்…
Read More » -
ஈரானில் கொரோனா ஊரடங்கு உத்தரவு : சிக்கித் தவிக்கும் 22 தமிழக மீனவர்கள்… : மீட்க முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பாலைக்குடி முள்ளிமுனை காரங்காடு உள்ளிட்ட ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் குடும்பத்தை காப்பாற்றவும் ஈரான் நாட்டிற்கு கடந்த 5…
Read More » -
விவசாயத்திற்கான கடன் உதவியை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும்…: முதலமைச்சர்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அளவிலான வங்கி குழு கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வேளாண் துறை…
Read More » -
அகழாய்வுப் பணிகள் தொடக்கம்..!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகையை தொடர்ந்து, மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்தபோது, இங்கு பண்டைய…
Read More » -
முகநூல் – இன்ஸ்டாவில் பெண்களின் புகைப்படம் எடுத்து மார்பிங் செய்யும் கும்பல்..!
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் திருமணமான பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி ஆபாசமாக மார்பிங் செய்து, கணவரை மிரட்டி பணம் பறித்து வந்த கல்லூரி மாணவன் உள்ளிட்ட இருவரை…
Read More » -
காரை வழிமறித்து ரேஷன் அரிசி பற்றி புகார் சொன்ன பெண் : புல்லட்டில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வீட்டிற்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ காரை வழி மறித்த பெண் ஒருவர், தனக்கு…
Read More » -
அரசு வேலைக்கு ஆர்டர் கொடுத்த போலி ஐஏஎஸ்..!
தமிழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பி வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காலணா சம்பளமாக…
Read More » -
அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்… : ஜூன் 1 முதல் கட்டணம் வசூல்!
சென்னையில் அம்மா உணவகங்களிலும் விலையில்லா விநியோகம் நிறுத்தப்பட்டு ஜூன் 1 முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஊரடங்கால் தவித்து வரும் ஏழை எளிய மக்கள், சாலையோர வியாபாரிகள்,…
Read More »