தமிழகம்
-
கிருமி நாசினி தெளிப்பில் மங்கலம் ஊராட்சியை பாராட்டிய மத்திய சுகாதாரத்துறை
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கோட்டத்திற்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக கிருமி நாசினி தெளித்து சாதனை படைத்துள்ளது. ஊராட்சி பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி…
Read More » -
திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை..
திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் மாநில அரசு சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி தெரிவித்தார்.…
Read More » -
ஊரடங்கை மதிக்காமல் தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் பயணம் செய்து கொரோனாவை பரப்பிய நடிகையின் கணவர்…!
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியது. இதேபோல் சினிமா…
Read More » -
காவல்நிலைய விசாரணையின் போது போலீசார் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன் மீது செந்தில் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மே மாதம் 8, 10 ஆகிய…
Read More » -
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவம்… பின்னணி விவரம்…
சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வெகுநேரம் கடை திறந்திருந்ததாக கேள்வி எழுப்பிய போலீசாரிடம் ஜெயராஜீம் அவரது மகன் பென்னிக்சும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி ஜெயராஜை விசாரணைக்கு சாத்தான்குளம்…
Read More » -
மணல் கொள்ளை… துணைபோகும் அதிகாரிகள்..? : நடவடிக்கை எடுப்பாரா சிவகங்கை மாவட்ட ஆட்சியர்..!
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானா மதுரை, இளையான் குடி ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் சவுடுமண், உவரி மண் அள்ளுவதாக அனுமதி வாங்கி அந்த அனுமதியை…
Read More » -
எந்த அதிகாரிக்கு எவ்வளவு லஞ்சம்? : இ-பாஸ் மோசடி…
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மருத்துவம், இறப்பு, திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் அரசு…
Read More » -
விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… : தொடரும் பட்டாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!
விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் கொடூர மரண வழக்கு நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த வழக்கில் போலீஸ்…
Read More » -
உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா…! நீதிபதியை மிரட்டிய போலீஸ்
சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவத்தால் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பந்தமாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரது விசாரணைக்கு காவல்துறையினர் ஒத்துழைக்க மறுத்து…
Read More » -
காவல்துறை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு…!சிபிஐ விசாரணை தேவை…!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் கடந்த 20ஆம் தேதி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு, 21-ஆம் தேதி கோவில்பட்டி…
Read More »