தமிழகம்
-
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீண்டு புதிய நிர்வாகத்தின் கீழ் வ.உ.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி
இந்திய சுதந்திரத்திற்காக போராடி தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. இவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவராக பன்முகத் தன்மை கொண்டவர். இவரது…
Read More » -
கொரோனா தொற்று : தடுப்பூசி அளிக்க தமிழக அரசு முடிவு
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை முறையில் சித்த மருத்துவம் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், யோகா, இயற்கை மருத்துவம் என ஒரு பட்டியலை தமிழ்நாடு அரசு தயார் செய்து, அதைப் பின்பற்ற…
Read More » -
கீழடியில் பிரமாண்டமாக அமையும் அருங்காட்சியகம்
கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம்…
Read More » -
அதிர்ச்சி அளிக்கும் காகிதம் ராஜன் மரணம்… : கொலை களமாக மாறிய மருத்துவமனை..!
மனிதர்களை கொரோனா ஒரு பக்கம் கண்ணுக்கு தெரியாமல் கொல்கிறது. கண்ணுக்கு தெரிந்தே சில மருத்துவர்கள் மனிதநேயமற்று கொல்கிறார்கள். சபாநாயகர் காளிமுத்துவின் உதவியாளராக இருந்தவர் தான் ராஜன். அதிமுகவில்…
Read More » -
“வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகிற அபராதமா மின்கட்டணம்?” – : மு.க.ஸ்டாலின்
மார்ச் -& ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கின் காரணமாக, ஒவ்வொரு இல்லமாகச் சென்று மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொள்ளவில்லை. அதனால், மார்ச் –…
Read More » -
கொரோனா தனிமைப் படுத்தல்… : ஒரே அறையில் இருவர்..! விதிகளை மீறிய ஓயோ நிறுவனம்…
சென்னை பெரியமேட்டில் தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள் தங்கிருந்த ஓட்டல்களில் ஒரே படுக்கையில் இரு நபர்களை தங்கவைத்திருந்த நடைமுறையை மாற்றிக் தனித் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஓயோ…
Read More » -
பாலச்சந்தர் 90 : மரங்கள் நடும் சபதம் 2020
இந்திய திரை உலகையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தமிழ் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர். இவர் 1930 அண்டு…
Read More » -
நாவலர் நெடுஞ்செழியன் -100
பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள திருக்கண்ணபுரம்தான் (1920-ல் )பிறந்த ஊர். நாராயணசாமி என்று பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்னாளில் நெடுஞ்செழியன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர். சீனுவாசன் என்ற இவரது தம்பியும்…
Read More » -
ஒரே மழை.. சேறும் சகதியான திருமழிசை சந்தை
ஒரே நாள் இரவில் பெய்த மழையால் சென்னை மாநகருக்கே காய்கறி சப்ளை செய்யும் திருமழிசை சந்தை சேறும் சகதியுமாக மாறி, எருமை மாடுகள் மேயும் நிலையில் சுகாதாரச்…
Read More » -
வாகன சோதனை என்று வசூலில் ஈடுபட்ட போலி போலீஸ்… : கொரோனா இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் நாடகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா கண்டை எரம்மலம்பட்டியை சேர்ந்த அல்வா பீட்டர் ராமன் என்பவன் 2 ஆம் வகுப்பைக்கூட தாண்டத நிலையில் பிரெண்ட்ஸ் அஃப் போலீஸ் நண்பர்களோடும்…
Read More »